பொங்கல் பானை வைக்க உகந்த நேரம்..!

pongalwishes
pongalwishes

தை பிறந்தால் வழி பிறக்கும் என்பார்கள். சூரியக் கடவுளைப் போற்றி வழிபடும் நாள் இந்தத் தைத் திங்கள் முதல் நாள். சூரியன் தன் பயணப் பாதையை வடகாலில் மாற்றிக் கொண்டு செல்வதைத்தான் உத்தராயணம் என்பர். இதன்படி, சூரிய பகவானுக்கு நம் நன்றியை அர்ப்பணிக்கும் விழாவாக தைப் பொங்கல் திருநாள் அமைகிறது.

ஆண்டாண்டு காலமாக, தமிழர்கள் பரம்பரை பரம்பரையாக, நம் உழைப்பால் வயலில் விளைந்த புத்தரிசியைப் பானையில் இட்டு, பாலில் கலந்து பொங்கி வரும் போது குலவையிட்டு, சூரியனைப் போற்றி வணங்கும் விதம், தமிழ் ரத்தம் உடலில் ஓடும் ஒவ்வொருவருக்குமே மிகச் சிறப்பானது. தனித்துவமானது.

pongal
pongal

இந்த சார்வரி வருட தை மாதம், ஆங்கில ஆண்டான இந்த 2021இல், ஜன.14ம் தேதி வருகிறது. இந்த நாளில், தை பொங்கல் பானை வைக்க, பூஜை செய்ய, உகந்த நேரமும் விவரங்களும் தமிழ் தினசரி தளத்தின் வாசகர்களுக்காக இங்கே தரப்பட்டிருக்கின்றன.

14.01.2021 வியாழக்கிழமை. மாசப் பிறப்பு
திருக்கணித பஞ்சாங்கப்படி காலை 08.15 என்றும்,
சுக்ல பட்ச ப்ரதமை காலை 09.03 வரையும் என்றும்,
வாக்ய பஞ்சாங்கப்டி காலை 11.08 ல் மாசப் பிறப்பும்,
சுக்ல ப்ரதமை திதி 09.27 வரையும் என்று கொடுத்திருக்கிறார்கள்.

அன்று உத்தராயண புண்ய கால தர்ப்பணம், மகர சங்கராந்தி, பொங்கல் பண்டிகை, சிரவண விரதம், சந்தர தர்சனம், கரிநாள்….

திருக்கணிதப் பஞ்சாங்கப் படி பிரதமை திதி முடிவில் 09.03 மணிக்கு சரியாக சுக்ர ஹோரையில் பொங்கல் பானை வைத்து தொடர்சியாக சூரிய நாராயண பூஜை செய்யலாம்.

வாக்கிய பஞ்சாங்கப் படி (பாம்பு பஞ்சாங்கம்) பார்த்தால், 11.15க்கு (அப்போது பாட்டிமை திதி போய்விடும்) வளர்பிறை சந்த்ர ஹோரையில் பொங்கல் பானை வைத்து பூஜை செய்யலாம்.

அன்று உத்தராயண புண்ணிய கால தர்ப்பணம் செய்ய வேண்டி இருப்பதால், தர்ப்பணம் முடித்து 11.15க்கு பொங்கல் பானை, தொடர்ந்து பூஜை செய்யலாம் என்பது பெரியவர்கள் தரும் வழிகாட்டுதல்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

இந்த ரயில்கள் எல்லாம் எழும்பூர் வராது; தாம்பரத்தோடு சரி

சென்னை எழும்பூரில் நடைபெற்று வரும் மறு சீரமைப்பு பணிகள் காரணமாக இந்த மாற்றங்கள் தற்போது நீட்டிக்கப்பட்டுள்ளதாக‌

தாம்பரம் – தென்காசி ஈஸ்டர் சிறப்பு ரயில்; இன்று முன்பதிவு தொடக்கம்!

திருச்சி மதுரை திருநெல்வேலி தென்காசி வழியாக தாம்பரம் தென்காசி/செங்கோட்டை புனித வெள்ளி...

பஞ்சாங்கம் ஏப்ரல் 2 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மண்ணின் மணத்தை மலர வைத்த ஒடிஷா!

இன்று ஏப்ரல் - 1, ஒடிஷா மாநிலம் தோன்றிய நாள் என்று சமூக வலைத்தளத்தில் செய்தி வந்ததும் நான் நான்கு ஆண்டுகளுக்கு முன் மூன்று நாட்கள் ஒடிஷாவில் உள்ள தாமன்ஜோடி

IPL 2026: வெற்றிகரமான தொடக்கம்!

ஐபிஎல் 2026 மார்ச்சு 28ஆம் தேதி பெங்களூருவில் ஹைதரபாத், பெங்களூரு அணிகளுக்கிடையேயான ஆட்டத்துடன் தொடங்கியது.

Topics

இந்த ரயில்கள் எல்லாம் எழும்பூர் வராது; தாம்பரத்தோடு சரி

சென்னை எழும்பூரில் நடைபெற்று வரும் மறு சீரமைப்பு பணிகள் காரணமாக இந்த மாற்றங்கள் தற்போது நீட்டிக்கப்பட்டுள்ளதாக‌

தாம்பரம் – தென்காசி ஈஸ்டர் சிறப்பு ரயில்; இன்று முன்பதிவு தொடக்கம்!

திருச்சி மதுரை திருநெல்வேலி தென்காசி வழியாக தாம்பரம் தென்காசி/செங்கோட்டை புனித வெள்ளி...

பஞ்சாங்கம் ஏப்ரல் 2 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மண்ணின் மணத்தை மலர வைத்த ஒடிஷா!

இன்று ஏப்ரல் - 1, ஒடிஷா மாநிலம் தோன்றிய நாள் என்று சமூக வலைத்தளத்தில் செய்தி வந்ததும் நான் நான்கு ஆண்டுகளுக்கு முன் மூன்று நாட்கள் ஒடிஷாவில் உள்ள தாமன்ஜோடி

IPL 2026: வெற்றிகரமான தொடக்கம்!

ஐபிஎல் 2026 மார்ச்சு 28ஆம் தேதி பெங்களூருவில் ஹைதரபாத், பெங்களூரு அணிகளுக்கிடையேயான ஆட்டத்துடன் தொடங்கியது.

கமலாலயத்துக்கும் சத்தியமூர்த்தி பவனுக்கும் வேறுபாடில்லை!

முரளி சீதாராமன்1) காலையில் நயினார் நாகேந்திரன் செய்தியாளர் சந்திப்பில்:- "ஏப்ரல் 4...

அதிகாரத்தில் இல்லாததற்காக, இவர்களுக்கு நன்றிக்கடன் பட்டுள்ளேன்!

இந்த இக்கட்டான சூழ்நிலையில் ஏதாவது ஒரு விஷயத்திற்கு நாம் நன்றிக்கடன் பட்டுள்ளோம் என்றால் அது, இப்போது காங்கிரஸ் கட்சி அதிகாரத்தில் இல்லாததற்கே!

பஞ்சாங்கம் – ஏப்ரல் 1 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

Entertainment News

Popular Categories