ஸ்ரீராமர் விக்ரகம் செய்ய பணம் அனுப்பினால்… திருப்பி அளித்து… அசோக் கஜபதி ராஜுவுக்கு ஆந்திர அரசு அவமதிப்பு!

ashok-gajapati-raju1
ashok-gajapati-raju1

அசோக் கஜபதி ராஜுவுக்கு கடினமான அவமரியாதை. ஸ்ரீராமர் விக்ரகத்தை புதிதாக தயாரிப்பதற்கு பெருமளவு தொகை அனுப்பினால் ஏற்காமல் திருப்பி அனுப்பி அவமரியாதை.

தெலுங்கு தேசம் கட்சியின் மூத்த தலைவர், மத்திய முன்னாள் அமைச்சர் பூசபாட்டி அசோக் கஜபதி ராஜூவுக்கு மீண்டும் ஒருமுறை கோரமான அவமானம் நடந்துள்ளது.

விஜயநகரம் மாவட்டம் ராம தீர்த்தத்தில் அண்மையில் ஸ்ரீராமர் விக்ரகத்தை குண்டர்கள் துண்டித்த செய்தி தெரிந்ததே.
தெலுங்கு தேசம் கட்சியின் பொலிட்பீரோ மெம்பர் மத்திய முன்னாள் அமைச்சர் பூசபாட்டி அசோக் கஜபதி ராஜூ கோவிலில் புதிய விக்ரகம் தயார் செய்வதற்கு பெரிய அளவில் தொகை அனுப்பினார். ஆனால் அதிகாரிகள் அதனை ஏற்காமல் திருப்பி அனுப்பினர். இதுகுறித்து அசோக் கஜபதி ஆத்திரமடைந்தார்.

ashok-gajapati-raju
ashok-gajapati-raju

உண்மையில் ராம தீர்த்தம் கோவில் பரம்பரை தர்மகர்த்தாக்கள் அசோக் கஜபதி வம்சத்தினரே. குண்டர்கள் விக்ரகத்தை சேதப்படுத்தும் வரைகூட அசோக் கஜபதி ராஜூவே ஆலய தர்மகர்த்தாவாக இருந்தார். ஆனால் விக்ரகத்தை காப்பதில் அசோக் கஜபதி ராஜு தோல்வியடைந்தார் என்றுகூறி அவரை பதவியில் இருந்து நீக்கியது ஜகன் அரசாங்கம். ஸ்ரீராமர் விக்ரகம் மீண்டும் செய்வதற்காக அளித்த நன்கொடையை கூட ஏற்க மறுத்தது.

ராமதீர்த்தில் ஸ்ரீ ராமர் விக்ரகம் தயாரிப்பதற்காக அசோக் கஜபதி ராஜு ஒரு லட்சத்து 1116 ரூபாய் அனுப்பியதை அதிகாரிகள் ஏற்க மறுத்து அதிர்ச்சி அளித்தார்கள். இதுகுறித்து அசோக் கஜபதி அதிருப்தி தெரிவித்தார். பார்க்கப்போனால் பரம்பரை கோவில் தர்மகர்த்தா குடும்பத்தை தேவஸ்தானத்தில் இருந்து துரத்திவிடும் உத்தேசத்திலேயே இந்த அரசாங்கம் இருப்பதாக தோன்றுகிறது என்று விமர்சித்தார்.

இதுகுறித்து ஃபேஸ் புக்கில் சனிக்கிழமை ஒரு போஸ்ட் வெளியிட்டார்.

” முதலில் எனக்கு நோட்டீஸ் கூட அனுப்பாமல் எண்டோமென்ட் ஆக்ஷன் 28ஐ மீறி, என்னை பாரம்பரியமான தர்மகர்த்தா பதவியிலிருந்து நீக்கி விட்டார்கள். இப்போது கோவில் பரம்பரை தர்மகர்த்தா குடும்ப அங்கத்தினராக நான் ஸ்ரீராமருக்கு புது விக்கிரகம் தயாரிப்பதற்கு பக்தியோடு அளித்த காணிக்கையும் கூட ஏற்க மறுத்துள்ளார்கள். பார்க்கப்போனால் பரம்பரை வம்ச குடும்பத்தையே தேவஸ்தானத்தில் இருந்து விலக்கி வைக்கும் நோக்கத்தோடு இந்த அரசாங்கம் இருப்பதாக தெரிகிறது என்று அசோக் கஜபதி குறிப்பிட்டார்.

அரசாங்கத்தின் நடவடிக்கை குறித்து அசோக் கஜபதி ஆதரவாளர்களும் தெலுங்கு தேசம் கட்சித் தொண்டர்களும் ஆத்திரம் அடைந்துள்ளார்கள்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் – மார்ச் 25 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

பஞ்சாங்கம் மார்ச் 17 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

திருப்பரங்குன்றம் கோயிலில் பங்குனி பெருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்!

ஏப்ரல் ஐந்தாம் தேதி தேரோட்டம், ஏப்ரல் ஆறாம் தேதி தீர்த்த உற்ஸவம் நடக்கிறது. விழாவுக்கான ஏற்பாடுகளை, கோயில் நிர்வாகம் மற்றும் அறங்காவலர் குமுவினர் செய்து வருகிறது

ராகுல் – நேரு – கான்ஷிராம்: காங்கிரஸின் வரலாறு சொல்வது என்ன ?

அரசமைப்பு மாநாட்டில் பேசிய ராகுல் காந்தி இந்தியாவின் முதல் பிரதமரான ஜவஹர்லால் நேரு உயிரோடு இருந்திருந்தால் அவர் பகுஜன் சமாஜ் கட்சியை ஆரம்பித்த கான்ஷிராமை உத்தர பிரதேசத்தின் முதல்வராக்கி இருப்பார்

பஞ்சாங்கம் மார்ச் 23 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

Topics

பஞ்சாங்கம் – மார்ச் 25 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

பஞ்சாங்கம் மார்ச் 17 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

திருப்பரங்குன்றம் கோயிலில் பங்குனி பெருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்!

ஏப்ரல் ஐந்தாம் தேதி தேரோட்டம், ஏப்ரல் ஆறாம் தேதி தீர்த்த உற்ஸவம் நடக்கிறது. விழாவுக்கான ஏற்பாடுகளை, கோயில் நிர்வாகம் மற்றும் அறங்காவலர் குமுவினர் செய்து வருகிறது

ராகுல் – நேரு – கான்ஷிராம்: காங்கிரஸின் வரலாறு சொல்வது என்ன ?

அரசமைப்பு மாநாட்டில் பேசிய ராகுல் காந்தி இந்தியாவின் முதல் பிரதமரான ஜவஹர்லால் நேரு உயிரோடு இருந்திருந்தால் அவர் பகுஜன் சமாஜ் கட்சியை ஆரம்பித்த கான்ஷிராமை உத்தர பிரதேசத்தின் முதல்வராக்கி இருப்பார்

பஞ்சாங்கம் மார்ச் 23 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

அச்சத்தில் தமிழக பெண்கள்; திமுக.,வுக்கு பாடம் புகட்ட சரியான நேரம்!

திமுக அரசின் அலட்சியத்தால் கேள்விக்குறியான பெண்கள் பாதுகாப்பு; அச்சத்தில் தமிழகத்தின் பெண்கள் இருப்பதாக,

பஞ்சாங்கம் மார்ச் 22 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

தகுந்த வைத்தியம் தேவை!

ஒரு பெண்மணி கால்நடை மருத்துவரிடம் வந்தார், அவருடன் ஒரு உயர் இன...

Entertainment News

Popular Categories