கர்ப்பத்தில் இருந்த குழந்தையைக் காணோம்… பெண் பரபரப்பு குற்றச்சாட்டு!

woman-1
woman-1

கர்ப்பத்தில் இருந்த சிசுவை மாயம் செய்து விட்டார்கள் என்று ஒரு பெண்மணி குற்றம்சாட்டியதால் அரசாங்க பிரசவ மருத்துவமனையில் பரபரப்பு ஏற்பட்டது.

உள்ளூர் மக்கள் தெரிவித்த விவரங்களின்படி… நெல்லூர் மாவட்டம் சூலூர்பேட்டையை சேர்ந்த சசிகலா என்ற பெண்மணி அண்மையில் திருப்பதி அரசாங்க பிரசவ மருத்துவமனைக்கு வந்தார்.

பலமுறை வந்து சிகிச்சை பெற்று திரும்பிச் சென்றார். அதேபோல் ஞாயிறன்று மருத்துவமனைக்கு வந்தவர் விந்தையான விவாதத்தால் மருத்துவமனை ஊழியர் மீது குற்றம் சாட்டினார். பிரசவத்திற்காக வந்த தனக்கு கர்ப்பம் ஏற்படவில்லை என்று கூறுகிறார்கள் என்று மருத்துவமனை அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.

கர்ப்பத்திலுள்ள சிசுவை மாயம் செய்துவிட்டார்கள் என்று மருத்துவர்கள் மீது ஆத்திரம் அடைந்தார். மருத்துவமனையின் நடவடிக்கையை குற்றம்சாட்டி எதிர்ப்பு தெரிவித்தார்.

பெண்மணியின் நடவடிக்கையைப் பார்த்து வியப்படைந்த மருத்துவர்கள் அலிபிரி போலீஸ் ஸ்டேஷனில் புகார் அளித்தார்கள். வயிற்றில் காற்றுக் குமிழிகள் சேர்ந்திருந்தன என்று அவர்கள் குறிப்பிட்டார்கள்.

மருத்துவர்களின் புகாரின் படி மருத்துவமனைக்கு வந்த போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். அந்த பெண்மணியின் மனநிலையை குறித்து விவரங்களை சேகரித்து வருகிறார்கள்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் – மார்ச் 18 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

விருதுநகரில் 15.45கோடி மதிப்பிலான நகைகள் பறிமுதல்..

விருதுநகர் சூலக்கரையில் தேர்தல் பறக்கும் படையினரால் ₹14 .2கோடி மதிப்பிலான தங்க...

ஸ்ரீவில்லிபுத்தூரில் பெரிய மாரியம்மன் திருக்கோவில் பூக்குழி திருவிழா..

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் நகரில் பிரசித்தி பெற்ற ஸ்ரீ பெரிய மாரியம்மன்...

பஞ்சாங்கம் மார்ச் 17 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

அந்த ‘போலி’ பெருமையை இனியும் காப்பாற்ற வேண்டுமா?

ஸ்டாலின் தோல்வியே காணாத முதல்வரென்றால் இவர் ஞான பீடம் பெறுவதில் என்ன தவறு இருக்கமுடியும், இல்லையா..?

Topics

பஞ்சாங்கம் – மார்ச் 18 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

விருதுநகரில் 15.45கோடி மதிப்பிலான நகைகள் பறிமுதல்..

விருதுநகர் சூலக்கரையில் தேர்தல் பறக்கும் படையினரால் ₹14 .2கோடி மதிப்பிலான தங்க...

ஸ்ரீவில்லிபுத்தூரில் பெரிய மாரியம்மன் திருக்கோவில் பூக்குழி திருவிழா..

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் நகரில் பிரசித்தி பெற்ற ஸ்ரீ பெரிய மாரியம்மன்...

பஞ்சாங்கம் மார்ச் 17 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

அந்த ‘போலி’ பெருமையை இனியும் காப்பாற்ற வேண்டுமா?

ஸ்டாலின் தோல்வியே காணாத முதல்வரென்றால் இவர் ஞான பீடம் பெறுவதில் என்ன தவறு இருக்கமுடியும், இல்லையா..?

நூல் அறிமுகம்: கீழடி கிடைத்தது என்ன? அரசியல் கடந்த அறிவியல் பார்வை!

நூல் அறிமுகம்: கீழடி கிடைத்தது என்ன? அரசியல் கடந்த அறிவியல் பார்வை வெளியீடு : விஜயபாரதம் பிரசுரம்

பஞ்சாங்கம் மார்ச் 16 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

தேர்தல் தேதி அறிவிச்சாச்சு… இனி இதெல்லாம் செய்யாதீங்க!

தமிழகம், கேரளம் உள்ளிட்ட 5 மாநிலங்களுக்கான சட்டப்பேரவைத் தேர்தல் தேதி மார்ச் 15 இன்று மாலை 4 மணிக்கு அறிவிக்கப்பட்டது. இதை அடுத்து, தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்துள்ளன. 

Entertainment News

Popular Categories