தாம்பரம்- செங்கல்பட்டு 3வது பாதை காரணமாக… இந்த ரயில்கள்லாம் ரத்து செய்யப் பட்டிருக்கு!

chengalpet-tambaram-3rd-line
chengalpet-tambaram-3rd-line

தாம்பரம் – செங்கல்பட்டு இடையே மூன்றாவது ரயில் பாதை அமைக்கும் பணிகள் காரணமாக நாளை முதல் அடுத்த மாதம் 13-ம் தேதி வரை தாம்பரம் ரயில் நிலையத்தில் புறநகர் மின்சார ரயில் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

மேலும், தாம்பரம் – செங்கல்பட்டு 3 வது அகல ரயில் பாதை பணிகள் காரணமாக ரயில் சேவைகளில் மாற்றம் செய்யப் பட்டுள்ளது. அதன் விவரம்…

02605/06 பல்லவன் அதிவிரைவு வண்டி 14.03.2021 முதல் 21.03.2021 வரை செங்கல்பட்டு – எழும்பூர் இடையே ரத்து

02635/36 வைகை அதிவிரைவு வண்டி 14.03.2021 முதல் 21.03.2021 வரை செங்கல்பட்டு – எழும்பூர் இடையே ரத்து

02634 கன்னியாகுமரி அதிவிரைவு வண்டி 19.03.2021 அன்று செங்கல்பட்டு – எழும்பூர் இடையே ரத்து

02206 சேது அதிவிரைவு வண்டி 19.03.2021 அன்று செங்கல்பட்டு – எழும்பூர் இடையே ரத்து

06128 குருவாயூர் விரைவு வண்டி 19.03.2021 அன்று செங்கல்பட்டு – எழும்பூர் இடையே ரத்து

ALSO READ:  717 டாஸ்மாக் கடைகளை மூட உத்தரவு!

06866 உழவன் விரைவு வண்டி 20.03.2021 அன்று செங்கல்பட்டு – எழும்பூர் இடையே ரத்து

02638 பாண்டியன் அதிவிரைவு வண்டி 20.03.2021 அன்று செங்கல்பட்டு – எழும்பூர் இடையே ரத்து

06180 மன்னை விரைவு வண்டி 20.03.2021 அன்று செங்கல்பட்டு – எழும்பூர் இடையே ரத்து

chengalpet-tambaram-3rd-line2
chengalpet-tambaram-3rd-line2

02693 முத்துநகர் அதிவிரைவு வண்டி 20.03.2021 அன்று எழும்பூர் – செங்கல்பட்டு இடையே ரத்து

06723 அனந்தபுரி விரைவு வண்டி 20.03.2021 அன்று எழும்பூர் – செங்கல்பட்டு இடையே ரத்து

02661 பொதிகைஅதிவிரைவு வண்டி 20.03.2021 – 21.03.2021அன்று எழும்பூர் – செங்கல்பட்டு இடையே ரத்து

06795 சோழன் விரைவு வண்டி 21.03.2021 அன்று எழும்பூர் – செங்கல்பட்டு இடையே ரத்து

06127 குருவாயூர் விரைவு வண்டி 21.03.2021 அன்று எழும்பூர் – விழுப்புரம் இடையே ரத்து

06105 செந்தூர் விரைவு வண்டி 21.03.2021 அன்று எழும்பூர் – செங்கல்பட்டு இடையே ரத்து

06851 போட் மெயில் விரைவு வண்டி 21.03.2021 அன்று எழும்பூர் – செங்கல்பட்டு இடையே ரத்து

ALSO READ:  தென்காசி வழியே ஓணம் சிறப்பு ரயில்கள் தேவை!

02632 நெல்லை அதிவிரைவு வண்டி 19.03.2021 – 20.03.2021 அன்று செங்கல்பட்டு – எழும்பூர் இடையே ரத்து

08496 புவனேசுவர் ராமேஸ்வரம் விரைவு வண்டி 19.03.2021 அன்று சென்னை எழும்பூர் செல்லாமல், பெரம்பூர் – அரக்கோணம் – காஞ்சிபுரம் – செங்கல்பட்டு வழியாக மாற்றுப் பாதையில் செல்லும்

02694 முத்துநகர் அதிவிரைவு வண்டி 20.03.2021 அன்று தாம்பரம் செல்லாமல் செங்கல்பட்டு – காஞ்சிபுரம் – திருத்தணி வழியாக சென்னை செல்லும்

06724 அனந்தபுரி விரைவு வண்டி 20.03.2021 அன்று தாம்பரம் செல்லாமல் செங்கல்பட்டு – காஞ்சிபுரம் – திருத்தணி வழியாக சென்னை செல்லும்

06106 செந்தூர் விரைவு வண்டி 20.03.2021 அன்று தாம்பரம் செல்லாமல் செங்கல்பட்டு – காஞ்சிபுரம் – திருத்தணி வழியாக சென்னை செல்லும்

06115/16 சென்னை புதுச்சேரி ரயில் 20.03.2021 – 21.03.2021 இரு நாட்களும் முழுமையாக ரத்து

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

தென்காசி வழியே ஓணம் சிறப்பு ரயில்கள் தேவை!

கேரளாவில் திரு ஓணத்தின் போது ஏற்படும் பயணிகள் கூட்ட நெரிசலைக் கருத்தில் கொண்டு, தெற்கு ரயில்வே வாரத்திற்கு இருமுறை சிறப்பு ரயில்களை அறிவித்துள்ளது.

செங்கோட்டையில் உலக நன்மை வேண்டி 108 திருவிளக்கு வழிபாடு!

தென்காசி மாவட்டம் செங்கோட்டை இலத்துார் ரோட்டில் அமைந்துள்ள ஸ்ரீநித்யகல்யாணி அம்மன் கோவிலில் வைத்து உலக நன்மை வேண்டி 108 திருவிளக்கு வழிபாடு நிகழ்ச்சி நடந்தது.

தாம்பரம் – தென்காசி பகல் நேர ரயிலை தினசரி ரயிலாக அறிவிக்க கோரிக்கை!

ஆகவே, தென்னக இரயில்வே நிர்வாகமானது, இந்த பகல்நேர இரயில் வண்டியை தினசரி இரயிலாக இரு மார்க்கத்திலும் இயக்கிட நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொது மக்கள் மற்றும் இரயில் பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

பஞ்சாங்கம் ஆக.01 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

தப்பிக்க விட மாட்டேன்; பிரதமர் மோடி வெளியிட்ட அதிரவைக்கும் வீடியோ!

தேர்வுமுறையை மேலும் உறுதியாக்கும் மசோதாவை இயற்றியது நாடாளுமன்றம், கூறுகிறார் மோதிஜி

Topics

தென்காசி வழியே ஓணம் சிறப்பு ரயில்கள் தேவை!

கேரளாவில் திரு ஓணத்தின் போது ஏற்படும் பயணிகள் கூட்ட நெரிசலைக் கருத்தில் கொண்டு, தெற்கு ரயில்வே வாரத்திற்கு இருமுறை சிறப்பு ரயில்களை அறிவித்துள்ளது.

செங்கோட்டையில் உலக நன்மை வேண்டி 108 திருவிளக்கு வழிபாடு!

தென்காசி மாவட்டம் செங்கோட்டை இலத்துார் ரோட்டில் அமைந்துள்ள ஸ்ரீநித்யகல்யாணி அம்மன் கோவிலில் வைத்து உலக நன்மை வேண்டி 108 திருவிளக்கு வழிபாடு நிகழ்ச்சி நடந்தது.

தாம்பரம் – தென்காசி பகல் நேர ரயிலை தினசரி ரயிலாக அறிவிக்க கோரிக்கை!

ஆகவே, தென்னக இரயில்வே நிர்வாகமானது, இந்த பகல்நேர இரயில் வண்டியை தினசரி இரயிலாக இரு மார்க்கத்திலும் இயக்கிட நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொது மக்கள் மற்றும் இரயில் பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

பஞ்சாங்கம் ஆக.01 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

தப்பிக்க விட மாட்டேன்; பிரதமர் மோடி வெளியிட்ட அதிரவைக்கும் வீடியோ!

தேர்வுமுறையை மேலும் உறுதியாக்கும் மசோதாவை இயற்றியது நாடாளுமன்றம், கூறுகிறார் மோதிஜி

பாரதியின் ‘எதிரொலி’ விசுவநாதன்

பாரதி மற்றும் பரலி. சு. நெல்லையப்பர் ஆகியோரின் புகழையும், சிந்தனையையும் பரப்ப, பாரதி நெல்லையப்பர் மன்றம் என்ற இலக்கிய- பண்பாட்டு அமைப்பை, நெல்லையப்பர் இறுதிக் காலத்தில் வாழ்ந்த குரோம்பேட்டையின் பாரதி புரம் பகுதியில், கடந்த 1971-இல் எதிரொலி விசுவநாதன் தொடங்கினார்.

பஞ்சாங்கம் ஜூலை 31 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

பட்டம் வாங்க வந்த மாணவர்களை நெகிழ்ச்சியில் ஆழ்த்திய ஆளுநர் ஆர்லேகர்!

ஜூலை 28 செவ்வாய் அன்று மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தின் 33-வது பட்டமளிப்பு விழா, வேந்தரான தமிழக ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் ஆர்லேகர் தலைமையில் நடைபெற்றது.

Entertainment News

Popular Categories