தாம்பரம்- செங்கல்பட்டு 3வது பாதை காரணமாக… இந்த ரயில்கள்லாம் ரத்து செய்யப் பட்டிருக்கு!

chengalpet-tambaram-3rd-line
chengalpet-tambaram-3rd-line

தாம்பரம் – செங்கல்பட்டு இடையே மூன்றாவது ரயில் பாதை அமைக்கும் பணிகள் காரணமாக நாளை முதல் அடுத்த மாதம் 13-ம் தேதி வரை தாம்பரம் ரயில் நிலையத்தில் புறநகர் மின்சார ரயில் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

மேலும், தாம்பரம் – செங்கல்பட்டு 3 வது அகல ரயில் பாதை பணிகள் காரணமாக ரயில் சேவைகளில் மாற்றம் செய்யப் பட்டுள்ளது. அதன் விவரம்…

02605/06 பல்லவன் அதிவிரைவு வண்டி 14.03.2021 முதல் 21.03.2021 வரை செங்கல்பட்டு – எழும்பூர் இடையே ரத்து

02635/36 வைகை அதிவிரைவு வண்டி 14.03.2021 முதல் 21.03.2021 வரை செங்கல்பட்டு – எழும்பூர் இடையே ரத்து

02634 கன்னியாகுமரி அதிவிரைவு வண்டி 19.03.2021 அன்று செங்கல்பட்டு – எழும்பூர் இடையே ரத்து

02206 சேது அதிவிரைவு வண்டி 19.03.2021 அன்று செங்கல்பட்டு – எழும்பூர் இடையே ரத்து

06128 குருவாயூர் விரைவு வண்டி 19.03.2021 அன்று செங்கல்பட்டு – எழும்பூர் இடையே ரத்து

06866 உழவன் விரைவு வண்டி 20.03.2021 அன்று செங்கல்பட்டு – எழும்பூர் இடையே ரத்து

02638 பாண்டியன் அதிவிரைவு வண்டி 20.03.2021 அன்று செங்கல்பட்டு – எழும்பூர் இடையே ரத்து

06180 மன்னை விரைவு வண்டி 20.03.2021 அன்று செங்கல்பட்டு – எழும்பூர் இடையே ரத்து

chengalpet-tambaram-3rd-line2
chengalpet-tambaram-3rd-line2

02693 முத்துநகர் அதிவிரைவு வண்டி 20.03.2021 அன்று எழும்பூர் – செங்கல்பட்டு இடையே ரத்து

06723 அனந்தபுரி விரைவு வண்டி 20.03.2021 அன்று எழும்பூர் – செங்கல்பட்டு இடையே ரத்து

02661 பொதிகைஅதிவிரைவு வண்டி 20.03.2021 – 21.03.2021அன்று எழும்பூர் – செங்கல்பட்டு இடையே ரத்து

06795 சோழன் விரைவு வண்டி 21.03.2021 அன்று எழும்பூர் – செங்கல்பட்டு இடையே ரத்து

06127 குருவாயூர் விரைவு வண்டி 21.03.2021 அன்று எழும்பூர் – விழுப்புரம் இடையே ரத்து

06105 செந்தூர் விரைவு வண்டி 21.03.2021 அன்று எழும்பூர் – செங்கல்பட்டு இடையே ரத்து

06851 போட் மெயில் விரைவு வண்டி 21.03.2021 அன்று எழும்பூர் – செங்கல்பட்டு இடையே ரத்து

02632 நெல்லை அதிவிரைவு வண்டி 19.03.2021 – 20.03.2021 அன்று செங்கல்பட்டு – எழும்பூர் இடையே ரத்து

08496 புவனேசுவர் ராமேஸ்வரம் விரைவு வண்டி 19.03.2021 அன்று சென்னை எழும்பூர் செல்லாமல், பெரம்பூர் – அரக்கோணம் – காஞ்சிபுரம் – செங்கல்பட்டு வழியாக மாற்றுப் பாதையில் செல்லும்

02694 முத்துநகர் அதிவிரைவு வண்டி 20.03.2021 அன்று தாம்பரம் செல்லாமல் செங்கல்பட்டு – காஞ்சிபுரம் – திருத்தணி வழியாக சென்னை செல்லும்

06724 அனந்தபுரி விரைவு வண்டி 20.03.2021 அன்று தாம்பரம் செல்லாமல் செங்கல்பட்டு – காஞ்சிபுரம் – திருத்தணி வழியாக சென்னை செல்லும்

06106 செந்தூர் விரைவு வண்டி 20.03.2021 அன்று தாம்பரம் செல்லாமல் செங்கல்பட்டு – காஞ்சிபுரம் – திருத்தணி வழியாக சென்னை செல்லும்

06115/16 சென்னை புதுச்சேரி ரயில் 20.03.2021 – 21.03.2021 இரு நாட்களும் முழுமையாக ரத்து

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

கொல்லங்கோடு பத்ரகாளி கோவில் தூக்கத்திருவிழா துவக்கம்..

தமிழகம் கேரளா மாநிலத்தில் பிரசித்தி பெற்ற கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கொல்லங்கோடு...

ஈரான் விவகாரத்தில்… காங்கிரஸின் ‘யு டர்ன்’!

ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் மூன்று முறை, 2005, 2006, 2009 ஆண்டுகளில், சர்வதேச அணுசக்தி முகாமையில் ஈரானின் அணு ஆயுத தயாரிப்பை எதிர்த்து

எர்ணாகுளம் – வேளாங்கண்ணி- செங்கோட்டை ,மதுரை வழி புதிய ரயில்..

எர்ணாகுளம் - வேளாங்கண்ணி-எர்ணாகுளம் இடையே கொல்லம் செங்கோட்டை மதுரை வழி...

பங்குனி மாத பூஜைகளுக்காக சபரிமலை கோயில் நாளை நடை திறப்பு

பங்குனி மாத பூஜைகளுக்காக கேரளாவில் பிரசித்தி பெற்ற சபரிமலை சுவாமி ஐயப்பன்...

அரசியல்வாதிகள் போல் செயல்படும் அரசு அதிகாரிகள்: இந்து முன்னணி கண்டனம்!

எனவே அரசியல் சாசன சட்டத்தை மதித்து மக்கள் நலனை கருத்தில் கொண்டு அரசு அதிகாரிகள் செயல்பட வேண்டும் என்று இந்துமுன்னணி சார்பில் கேட்டுக் கொள்கிறோம்.

Topics

கொல்லங்கோடு பத்ரகாளி கோவில் தூக்கத்திருவிழா துவக்கம்..

தமிழகம் கேரளா மாநிலத்தில் பிரசித்தி பெற்ற கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கொல்லங்கோடு...

ஈரான் விவகாரத்தில்… காங்கிரஸின் ‘யு டர்ன்’!

ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் மூன்று முறை, 2005, 2006, 2009 ஆண்டுகளில், சர்வதேச அணுசக்தி முகாமையில் ஈரானின் அணு ஆயுத தயாரிப்பை எதிர்த்து

எர்ணாகுளம் – வேளாங்கண்ணி- செங்கோட்டை ,மதுரை வழி புதிய ரயில்..

எர்ணாகுளம் - வேளாங்கண்ணி-எர்ணாகுளம் இடையே கொல்லம் செங்கோட்டை மதுரை வழி...

பங்குனி மாத பூஜைகளுக்காக சபரிமலை கோயில் நாளை நடை திறப்பு

பங்குனி மாத பூஜைகளுக்காக கேரளாவில் பிரசித்தி பெற்ற சபரிமலை சுவாமி ஐயப்பன்...

அரசியல்வாதிகள் போல் செயல்படும் அரசு அதிகாரிகள்: இந்து முன்னணி கண்டனம்!

எனவே அரசியல் சாசன சட்டத்தை மதித்து மக்கள் நலனை கருத்தில் கொண்டு அரசு அதிகாரிகள் செயல்பட வேண்டும் என்று இந்துமுன்னணி சார்பில் கேட்டுக் கொள்கிறோம்.

தமிழகத்தில் பெட்ரோல் டீசலுக்கு தட்டுப்பாடா? உண்மை என்ன?

தமிழ்நாடு முழுவதும் பெட்ரோல் மற்றும் டீசல் தடையின்றி தொடர்ந்து கிடைக்கும் என்பதை மீண்டும் உறுதி செய்கிறது.

அமெரிக்காவில் 1.7 பில்லியன் ஆண்டுகள் பழமையான விஷ்ணு பாறைகள்

இந்த விஷ்ணு கோவில் அல்லது விஷ்ணுப் பாறைகளுக்கு அருகே மேலு இரண்டு பாறைத் தொடர்களுக்கு ப்ரும்மா பாறை, ராம் பாறை என்றும் பெயரிடப்பட்டிருக்கிறது.

Entertainment News

Popular Categories