December 5, 2025, 3:39 AM
24.5 C
Chennai

பொய் பரப்பும் திமுக.,! தேர்தல் ஆணையத்தின் சட்ட நடவடிக்கை தேவை!

election commission
election commission

தேர்தல் கமிஷன் இன்னமும் சட்டப்படி நடவடிக்கை எடுக்க வில்லை எனில், திமுக & கமல் கிளப்பும் ஐயங்கள் உண்மை என்றே வெகுஜன புத்தியில் ஆழமாகப் பதிந்துவிடும்

ஒன்று வலிமையாக இந்த சந்தேகங்களை மறுத்து விளக்கமான அறிக்கை தர வேண்டும்

அல்லது இவ்வாறு அவர்கள் கிளப்பும் புகார்கள் பொய் என்றால் அவர்கள் மீது வழக்குத் தொடர வேண்டும்

  1. வாக்குப் பதிவு எந்திரங்கள் வைக்கப்பட்ட இடங்களில் மர்ம நபர்கள் நடமாட்டம் உள்ளதாக கமலஹாசன் கூறுகிறார்
  2. எந்தெந்த வாக்கு எண்ணிக்கை ‘மய்யங்களில்’ கமலஹாசன் அவ்வாறு மர்ம நபர்கள் நடமாடியதைக் கண்டறிந்தார் என்பதைத் தேர்தல் கமிஷன் எழுத்துபூர்வமாகக் கமலஹாசனிடம் கேட்டுப் பெற வேண்டும்
  3. அப்படிக் கமலஹாசன் புகாரில் உண்மை இருந்தால் அவ்வாறு ‘மர்ம நபர்’ களை அனுமதித்த அதிகாரிகள் எவர்? என்று தேர்தல் கமிஷன் கண்டறிந்து அவர்கள் மீது சட்டபூர்வமாக நடவடிக்கை எடுக்க வேண்டும்
  4. அவ்வாறில்லாமல் கமல் பொத்தாம் பொதுவாக – தான் காற்றுவாக்கில் கேள்விப்பட்டதை – ஒரு பொதுவெளியில் கூறினார் என்றால் கமலஹாசன் மீது தேர்தல் ஆணையம் அவதூறு வழக்குப் போட வேண்டும்
  5. திமுக கிளப்பும் ஐயங்கள் – புகார்கள் எந்த விஞ்ஞான அடிப்படைக்கும் EVM விஷயத்தில் அப்பாற்பட்டவை
  6. ஆனால் மெல்ல, மெல்ல, மெல்ல… மக்கள் மனதில் படித்தவர்கள் உட்பட ஏற்கனவே வாக்குப் பதிவு எந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள அறைகளைச் சுற்றி ஏதோ விஷமம் ஏதோ ஃபிராடு” நடக்கிறது என்ற எண்ணத்தை தங்களின் வலிமையான பிரசாரம் மூலம் ஏற்படுத்திவிட்டார்கள்
  7. எனவே தேர்தல் கமிஷன் மிக மிக மிகத் தெளிவான அறிக்கையை – EVM களின் நம்பகத்தன்மை / அவை இப்போது வைக்கப்பட்டுள்ள பாதுகாப்பான முறை -இவை குறித்து வெளியிட வேண்டும்
  8. எல்லா செய்தித் தாள்கள், டிவி விளம்பரங்கள் மூலம் தேர்தல் ஆணையம் மிகப் பெரிய அளவில் – திமுகவினர் கிளப்பியுள்ள சந்தேகங்களுக்கு பாயிண்ட் பாயிண்டாக மக்களுக்குப் புரியும் வகையில் EVM கள் தற்போது வைக்கப்பட்டுள்ள பாதுகாப்பு குறித்து விளக்க வேண்டும்
  9. நடப்பது ஏதோ இரு கட்சிகளின் மோதல் அல்ல
  10. தேர்தல் ஆணையம் என்ற அமைப்பின் செயல்பாட்டின் மீதும், தேர்தல் ஆணையத்தின் ஒட்டுமொத்த நம்பகத்தன்மை மீதும் தொடுக்கப்படும் தாக்குதல் இது
  11. ஜனநாயகமாவது? வெங்காயமாவது?- என்ற எண்ணத்தை மக்கள் மத்தியில் ஆழப் பதியவைக்கும் அபாயகரமான முயற்சியைத்தான் திமுகவும் கமலஹாசனும் செய்கிறார்கள்
  12. தேர்தல் கமிஷன் தனது நடுநிலைத் தன்மையையும், தில்லுமுல்லு, மோசடி இவை எல்லாவற்றுக்கும் அப்பாற்பட்ட, ஒரு சுதந்திரமான சக்தியாக தான் இயங்குவதை பகிரங்கமாக பிரகடனம் செய்ய வேண்டிய நேரம் இது …
  • முரளி சீதாராமன்

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்த்ல் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

Topics

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்த்ல் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

நீதிமன்றத் தீர்ப்பை அவமதித்த திமுக., அரசு! திருப்பரங்குன்றத்தில் பக்தர்கள் கொந்தளிப்பு!

சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டும் திருப்பரங்குன்றம் மலை மேலுள்ள...

Entertainment News

Popular Categories