கொரோனா மருத்துவமனையில் பணிபுரியும் ஒப்பந்த ஊழியர்கள் தற்காலிக பணி புறக்கணிப்பு போராட்டம்!

madurai health workers strike
madurai health workers strike

மதுரை: கொரோனா முன்களப் பணியாளர்களை காவல்துறையைச் சேர்ந்த நபர் தரக் குறைவாக பேசியதாகக் கூறி கொரோனா மருத்துமனை பணியாளர்கள் பணிப் புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மதுரை கொரோனா சிறப்பு மருத்துவமனையில் இன்று காலை முதல் ஏராளமான தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு வருகின்றனர்.
இந்த நிலையில் காவலர் ஒருவரின் உறவினர் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதை அடுத்து அவரை மருத்துவமனையில் அனுமதிக்க அழைத்து வந்துள்ளார்.

அனுமதிச் சீட்டை வழங்க அங்கு பணிபுரிந்து வந்த ஒப்பந்த பணியாளர்கள் நீண்ட நேரம் அந்தக் காவலரை காக்க வைத்ததாகக் கூறப் படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த காவலர் அங்கு இருந்த பெண் ஒப்பந்த பணியாளரை தரக்குறைவாக பேசியுள்ளார்.

இதனால், ஆத்திரமடைந்த சக முன்கள பணியாளர்களான ஒப்பந்த பணியாளர்கள் காவலரோடு வாக்குவாதத்தில் ஈடுபட்டு தொடர்ந்து பணிப் புறக்கணிப்பில் ஈடுபட்டனர்.

ஒப்பந்த பணியாளர்களிடம் காவல்துறையினர் மற்றும் மேற்பார்வையாளர் பேச்சுவார்த்தை நடத்திய பின்னர் தங்களது பணியை தொடர்ந்து மேற்கொண்டனர். இதனால் சுமார் 20 நிமிடத்திற்கு மேலாக நோயாளிகள் அனுமதி கிடைக்காமல் அவதிக்கு உள்ளாயினர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் – மார்ச் 18 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

விருதுநகரில் 15.45கோடி மதிப்பிலான நகைகள் பறிமுதல்..

விருதுநகர் சூலக்கரையில் தேர்தல் பறக்கும் படையினரால் ₹14 .2கோடி மதிப்பிலான தங்க...

ஸ்ரீவில்லிபுத்தூரில் பெரிய மாரியம்மன் திருக்கோவில் பூக்குழி திருவிழா..

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் நகரில் பிரசித்தி பெற்ற ஸ்ரீ பெரிய மாரியம்மன்...

பஞ்சாங்கம் மார்ச் 17 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

அந்த ‘போலி’ பெருமையை இனியும் காப்பாற்ற வேண்டுமா?

ஸ்டாலின் தோல்வியே காணாத முதல்வரென்றால் இவர் ஞான பீடம் பெறுவதில் என்ன தவறு இருக்கமுடியும், இல்லையா..?

Topics

பஞ்சாங்கம் – மார்ச் 18 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

விருதுநகரில் 15.45கோடி மதிப்பிலான நகைகள் பறிமுதல்..

விருதுநகர் சூலக்கரையில் தேர்தல் பறக்கும் படையினரால் ₹14 .2கோடி மதிப்பிலான தங்க...

ஸ்ரீவில்லிபுத்தூரில் பெரிய மாரியம்மன் திருக்கோவில் பூக்குழி திருவிழா..

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் நகரில் பிரசித்தி பெற்ற ஸ்ரீ பெரிய மாரியம்மன்...

பஞ்சாங்கம் மார்ச் 17 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

அந்த ‘போலி’ பெருமையை இனியும் காப்பாற்ற வேண்டுமா?

ஸ்டாலின் தோல்வியே காணாத முதல்வரென்றால் இவர் ஞான பீடம் பெறுவதில் என்ன தவறு இருக்கமுடியும், இல்லையா..?

நூல் அறிமுகம்: கீழடி கிடைத்தது என்ன? அரசியல் கடந்த அறிவியல் பார்வை!

நூல் அறிமுகம்: கீழடி கிடைத்தது என்ன? அரசியல் கடந்த அறிவியல் பார்வை வெளியீடு : விஜயபாரதம் பிரசுரம்

பஞ்சாங்கம் மார்ச் 16 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

தேர்தல் தேதி அறிவிச்சாச்சு… இனி இதெல்லாம் செய்யாதீங்க!

தமிழகம், கேரளம் உள்ளிட்ட 5 மாநிலங்களுக்கான சட்டப்பேரவைத் தேர்தல் தேதி மார்ச் 15 இன்று மாலை 4 மணிக்கு அறிவிக்கப்பட்டது. இதை அடுத்து, தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்துள்ளன. 

Entertainment News

Popular Categories