கோயில் நிலங்களை குறைந்த வாடகைக்கு கொடுக்கக் கூடாது!

hrce website
hrce website

வக்ப் நிலங்களை குறைந்த வாடகைக்கு தான் கொடுக்க வேண்டும். சர்ச் நிலங்களை ஏழைகளுக்கு மட்டுமே சகாய வாடகைக்கு கொடுக்க வேண்டும் என்று எவரும் சொல்வதில்லை.

₹300 கோடி சொத்தை மீட்டோம் என்று அமைச்சர் சொல்கிறார். பாராட்டுகிறோம். இந்த சொத்தை ஏழைகளுக்கு குறைந்த கட்டணத்தில் வாடைக்கு கொடுப்போம் என்கிறார். பெரும் தவறு என்கிறோம்.

சந்தனகட்டையை அடுப்பு எரிக்கப் பயன்படுத்தலாமா? அதன் உரிய விலை பெற்றால் பல வீடுகளில் அடுப்பெரியுமே? நூற்றுக்கணக்கான ஏழைகள் பசி தீர்க்கலாமே?

கோயில் நிலங்களை எந்தக் காரணத்திற்காகவும் விற்கக் கூடாது. குறைந்த வாடகைக்கும் கொடுக்கக் கூடாது. அவற்றின் நியாய வாடகை/சந்தை வாடகை பெற்று அந்தப் பணத்தில் அறம் செய்ய வேண்டும். இதைக் கோயில் அறங்காவலர்கள் மட்டுமே செய்ய வேண்டும்.

அரசு அதிகாரிகள் இவ்விஷயத்தில் முடிவெடுக்க எந்த அதிகாரமும் அவர்களுக்கு இல்லை ( அறம், தர்மம் இவற்றைச் சிந்திக்க அவர்களுக்குத் தெரியாது என்பது வேறு விஷயம் அரசியல்வாதிகள் சொற்படி பணிந்து நடப்பது தான் அவர்கள் கற்றது )

ALSO READ:  வெல்டன் அமித்ஷா… வாழ்த்துகள் அண்ணாமலை!

8 வருடங்களாக அயோக்கியன் ஒருவன் வடபழனி ஶ்ரீ முருகன் கோயில் சொத்தை அனுபவிக்க விட்டு விட்டு தற்போது அதை புதிய அரசு மீட்டிருக்கிறது. நல்லது. சரி. 8 வருடங்களாக கோயிலுக்கு வர வேண்டிய பணம்?

அதற்கு முன்பாக தமிழக அரசின் மகளிர் மேம்பாட்டுக் கழகம் வருடக்கணக்கில் வாடகைக் கொடுக்காமல் ஏமாற்றி வந்தது. வேடிக்கை பார்த்து வந்தது துப்பு கெட்டத் துறை.

அது மட்டுமன்றி, வடபழனி ஶ்ரீ முருகன் கோயில் பணத்தை எடுத்து ஆணையர் அலுவலக கழிப்பறை கட்டுவது, கூட்ட அரங்குக்குச் செலவு செய்வது, ஆணையர் அலுவலகத்திற்கு வாரம் தோறும் ஒரு லாரி டாங்கர் குடிநீர் சப்ளை, ஆணையர் அலுவலக கூட்டத்திற்கு டிபன், உணவு சப்ளை…. இப்படி கொள்ளை அடித்து வந்தனர்.

இப்படித்தான் கோயில் நிலங்கள் மீட்பு என்று அடிக்கடி செய்தி வரும். ஆனால், அந்த நிலங்களில் இருந்து வர வேண்டிய கோடிக்கணக்கான வாடகை பாக்கி? அது பற்றி வாய் திறக்காது இந்த யோக்கியர்கள் துறை.

  • டி.ஆர்.ரமேஷ்
ALSO READ:  திமுக., அதிமுக., யார் வென்றால் என்ன நடக்கும்?

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஜூலை 07 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

FIFA 2026: ரவுண்ட் 16ல் முதல் நாலு ஆட்டங்கள்!

          இதுவரை நடந்த ஆட்டங்களில் அர்ஜெண்டைனா அணியின் லியனல் மெஸ்ஸி, ஃபிரான்சு அணியின் கிலியன் மபாபே, நார்வே அணியின் எர்லிங் ஹாலந்து ஆகியோர் 7 கோல்கள் அடித்துள்ளனர். எகிப்து அணியின் மொகம்மது ஹனி ஆஸ்திரேலியா மற்றும் பெல்ஜியம் அணிக்கு எதிராக இரண்டு சுய கோல்கள் அடித்துள்ளார்.

IND Vs ENG T20: இங்கிலாந்தின் த்ரில் வெற்றி!

16ஆவது ஓவர் முடிவில் இங்கிலாந்து அணிக்கு 24 பந்துகளில் 49 ரன்கள் தேவைப்பட்டன. அப்பொது ரவி பிஷ்னோய் பந்து வீச வந்தார். முதல் பந்து நோபால். அடுத்த ஃப்ரீஹிட் பந்தில் பெதல் ஒரு சிக்சர் அடித்தார். அடுத்த பந்தை பிஷ்னோய் நோபாலாக வீசினார்.

பஞ்சாங்கம் ஜூலை 06 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

எரிவாயு கசிவு ஏற்பட்ட சிலிண்டர்; லாரி ஓட்டுநரின் அலட்சிய பதிலால் பரபரப்பு!

மதுரையில் நூற்றுக்கணக்கான கேஸ் சிலிண்டர்கள் எடுத்துச் சென்ற லாரியில் எரிவாயு கசிவு ஏற்பட்ட நிலையில், சாலையில் சென்றவர்கள் அச்சம் அடைந்தனர்.

Topics

பஞ்சாங்கம் ஜூலை 07 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

FIFA 2026: ரவுண்ட் 16ல் முதல் நாலு ஆட்டங்கள்!

          இதுவரை நடந்த ஆட்டங்களில் அர்ஜெண்டைனா அணியின் லியனல் மெஸ்ஸி, ஃபிரான்சு அணியின் கிலியன் மபாபே, நார்வே அணியின் எர்லிங் ஹாலந்து ஆகியோர் 7 கோல்கள் அடித்துள்ளனர். எகிப்து அணியின் மொகம்மது ஹனி ஆஸ்திரேலியா மற்றும் பெல்ஜியம் அணிக்கு எதிராக இரண்டு சுய கோல்கள் அடித்துள்ளார்.

IND Vs ENG T20: இங்கிலாந்தின் த்ரில் வெற்றி!

16ஆவது ஓவர் முடிவில் இங்கிலாந்து அணிக்கு 24 பந்துகளில் 49 ரன்கள் தேவைப்பட்டன. அப்பொது ரவி பிஷ்னோய் பந்து வீச வந்தார். முதல் பந்து நோபால். அடுத்த ஃப்ரீஹிட் பந்தில் பெதல் ஒரு சிக்சர் அடித்தார். அடுத்த பந்தை பிஷ்னோய் நோபாலாக வீசினார்.

பஞ்சாங்கம் ஜூலை 06 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

எரிவாயு கசிவு ஏற்பட்ட சிலிண்டர்; லாரி ஓட்டுநரின் அலட்சிய பதிலால் பரபரப்பு!

மதுரையில் நூற்றுக்கணக்கான கேஸ் சிலிண்டர்கள் எடுத்துச் சென்ற லாரியில் எரிவாயு கசிவு ஏற்பட்ட நிலையில், சாலையில் சென்றவர்கள் அச்சம் அடைந்தனர்.

சோலைமலை முருகன் கோயிலில் மகா கும்பாபிஷேகம்!

அழகர்கோவில்: மதுரை, அழகர் மலையில் அமையப்பெற்றுள்ளது சோலை மலை முருகன் கோவில் சிறப்புமிக்க இந்த பிரசித்தி பெற்ற சோலை மலை முருகன் கோவிலில் கடந்த 2014ம் ஆண்டு கும்பாபிஷேக விழா நடந்தது.

பஞ்சாங்கம் ஜூலை 05 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

திருப்பரங்குன்றத்தில் வருஷாபிஷேகம்

திருப்பரங்குன்றம் முருகன் கோயிலில் வருஷாபிஷேகத்தை முன்னிட்டு யாகசாலை பூஜையுடன் துவங்கியது.

Entertainment News

Popular Categories