டோக்கியோ ஒலிம்பிக்ஸ்: வீரர்களின் காதலுக்கு தடை! படுக்கையே படு பயங்கரம்!

tokyo olympics - 2026

டோக்கியோ ஒலிம்பிக்ஸில் காதல் எதிர்ப்பு படுக்கைகள்.
வீரர்கள் ரொமான்ஸில் ஈடுபடுவதைத் தடுக்க சூப்பர் ஐடியா!

ஜூலை கடைசி வாரத்தில் தொடங்கும் உலக விளையாட்டுப் போட்டிகளுக்கு விளையாட்டு வீரர்கள் தயாராகி வருகின்றனர். இருப்பினும் கொரோனா வைரஸ் பரவுவதால் இந்த ஆண்டு ஒலிம்பிக் நிர்வாகம் தம் கடமையை நிறைவேற்றுவதில் கத்தி மீது நடப்பது போல் உணர்ந்துள்ளது.

இந்த நிலையில் நிர்வாகத்தினர் விளையாட்டு வீரர்களிடையே காதல் கட்டுப்பாடு விதிக்க ஒரு புதுமையான யோசனையை செயல்படுத்தியுள்ளனர்.

கொரோனா பின்னணியில் விளையாட உள்ள வீரர்கள் ஒலிம்பிக் கிராமத்தில் தங்க இருக்கும் அறைகளில் வித்தியாசமான படுக்கைகளை அமைத்துள்ளனர். அட்டைப் பெட்டியால் செய்யப்பட்ட படுக்கைகளை வீரர்களின் அறைகளில் வைத்துள்ளனர்.

இது வீரர்களின் காதல் விளையாட்டைத் தடுக்கும் என்பது அவர்களின் கருத்து. ஒலிம்பிக்கின் முடிவில் இவை மறுசுழற்சி செய்யப்பட்டு காகித தயாரிப்புகளாக மாற்றப்படும். வீரர்களிடையே உடல் ரீதியான தூரத்தை பராமரிக்க இந்த நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளனர்.

ALSO READ:  IND Vs ENG T20: இங்கிலாந்தின் த்ரில் வெற்றி!

ஜூலை 24 ஆம் தேதி தொடங்கும் ஒலிம்பிக்கில் விளையாட்டு வீரர்களுக்கு 18,000 படுக்கைகள் தேவை. பாரா ஒலிம்பிக்கிற்கு 8,000 படுக்கைகள் தேவை.

இந்த படுக்கைகளின் புகைப்படங்கள் தற்போது சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வைரலாகி வருகின்றன. இது குறித்து நெட்டிசன்கள் வேடிக்கையான கருத்துக்களை தெரிவிக்கின்றனர்.

ஆனால் இவை 200 கிலோ வரை எடையைத் தாங்கக் கூடியதாக உள்ளன என்று தெரிவிக்கும் ஒலிம்பிக் அமைப்பாளர்கள் பாலியல் எதிர்ப்பு படுக்கைகள் பற்றிய கதைகளை நிராகரிக்கின்றனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஜூலை 12 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

விதிமீறல் பட்டாசு ஆலைகளின் உரிமங்களை ரத்து செய்து போலீஸார் நடவடிக்கை!

மேலும் இது போன்ற தொடர் ஆய்வுகள் நடத்தப்படும் எனவும் விதிமீறல்கள் கண்டறியப்பட்டால் உரிமைத்தை தற்காலிகமாக ரத்து செய்யும் நடவடிக்கை தொடரும் எனவும் அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

சிவகாசி அச்சக அதிபர் வீட்டில் கொள்ளை; கொள்ளையர்களுக்கு அடைக்கலம் கொடுத்த 4 பேர் கைது!

விருதுநகர் மாவட்டம், சிவகாசியில் அச்சக அதிபர் வீட்டில் 75 பவுன் நகையை கொள்ளையடித்த கொள்ளையர்களுக்கு அடைக்கலம் கொடுத்து கொள்ளைக்கு உதவியதாக 4 பேரை போலீசார் கைது செய்தனர்!

பிரபல பின்னணி பாடகி எஸ்.ஜானகி மைசூரில் காலமானார்!

பல ஆயிரக்கணக்கான பாடல்களால் ரசிகர்களைக் கவர்ந்து இழுத்த பிரபல பின்னணிப் பாடகி எஸ். ஜானகி தமது 88வது வயதில் மைசூரில் இன்று காலமானார்.

முக்கிய அரசு விழாக்களில் ‘வந்தே மாதரம்’ பாடலே முதலில் : உள்துறை அமைச்சகம்!

இந்தியாவின் தேசியப் பாடலான 'வந்தே மாதரம்'-பாடலை இசைப்பது அல்லது பாடுவது குறித்த விரிவான வழிகாட்டுதல்களை அரசு வெளியிட்டுள்ளது.

Topics

பஞ்சாங்கம் ஜூலை 12 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

விதிமீறல் பட்டாசு ஆலைகளின் உரிமங்களை ரத்து செய்து போலீஸார் நடவடிக்கை!

மேலும் இது போன்ற தொடர் ஆய்வுகள் நடத்தப்படும் எனவும் விதிமீறல்கள் கண்டறியப்பட்டால் உரிமைத்தை தற்காலிகமாக ரத்து செய்யும் நடவடிக்கை தொடரும் எனவும் அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

சிவகாசி அச்சக அதிபர் வீட்டில் கொள்ளை; கொள்ளையர்களுக்கு அடைக்கலம் கொடுத்த 4 பேர் கைது!

விருதுநகர் மாவட்டம், சிவகாசியில் அச்சக அதிபர் வீட்டில் 75 பவுன் நகையை கொள்ளையடித்த கொள்ளையர்களுக்கு அடைக்கலம் கொடுத்து கொள்ளைக்கு உதவியதாக 4 பேரை போலீசார் கைது செய்தனர்!

பிரபல பின்னணி பாடகி எஸ்.ஜானகி மைசூரில் காலமானார்!

பல ஆயிரக்கணக்கான பாடல்களால் ரசிகர்களைக் கவர்ந்து இழுத்த பிரபல பின்னணிப் பாடகி எஸ். ஜானகி தமது 88வது வயதில் மைசூரில் இன்று காலமானார்.

முக்கிய அரசு விழாக்களில் ‘வந்தே மாதரம்’ பாடலே முதலில் : உள்துறை அமைச்சகம்!

இந்தியாவின் தேசியப் பாடலான 'வந்தே மாதரம்'-பாடலை இசைப்பது அல்லது பாடுவது குறித்த விரிவான வழிகாட்டுதல்களை அரசு வெளியிட்டுள்ளது.

ஆக்கிரமிப்பாளர்களுக்கே கோயில் சொத்துகளை பட்டா போடுவதா? தவெக., அரசுக்கு வலுக்கும் கண்டனங்கள்!

அரசு நிலத்தை ஆக்கிரமிப்பது சட்டவிரோதம் என்றால் கோவில் நிலத்தை ஆக்கிரமித்து அபகரிப்பதை தமிழக அரசு அனுமதிக்கலாமா?

அருந்தமிழ் 50: திறனாய்வு!

கவிஞர் ஜெயஸ்ரீ எம்.சாரி அவர்கள் அருந்தமிழ் என்னும் தலைப்பில் அருமையான புதுக்கவிதைகள் 50 வகையான தலைப்புகளில் கவிதைகளைத் தந்துள்ளார்.

பாகிஸ்தானுடன் கொல்லைப்புற வழியில் பேச்சுவார்த்தையா?

அதன் உண்மை நிறத்தை உள்ளபடியே தெரிந்ததால் 'பயங்கரவாதமும் பேச்சுவார்த்தையும் ஒன்றாக பயணிக்காது' என்ற கொள்கையில் இந்தியா உறுதியாக உள்ளது. இதைத்தான் கொழும்பு உட்பட எல்லா மேடைகளிலும் இந்தியா தொடர்ந்து சொல்லி வருகிறது.

Entertainment News

Popular Categories