டோக்கியோ ஒலிம்பிக்ஸ்: வீரர்களின் காதலுக்கு தடை! படுக்கையே படு பயங்கரம்!

tokyo olympics - 2026

டோக்கியோ ஒலிம்பிக்ஸில் காதல் எதிர்ப்பு படுக்கைகள்.
வீரர்கள் ரொமான்ஸில் ஈடுபடுவதைத் தடுக்க சூப்பர் ஐடியா!

ஜூலை கடைசி வாரத்தில் தொடங்கும் உலக விளையாட்டுப் போட்டிகளுக்கு விளையாட்டு வீரர்கள் தயாராகி வருகின்றனர். இருப்பினும் கொரோனா வைரஸ் பரவுவதால் இந்த ஆண்டு ஒலிம்பிக் நிர்வாகம் தம் கடமையை நிறைவேற்றுவதில் கத்தி மீது நடப்பது போல் உணர்ந்துள்ளது.

இந்த நிலையில் நிர்வாகத்தினர் விளையாட்டு வீரர்களிடையே காதல் கட்டுப்பாடு விதிக்க ஒரு புதுமையான யோசனையை செயல்படுத்தியுள்ளனர்.

கொரோனா பின்னணியில் விளையாட உள்ள வீரர்கள் ஒலிம்பிக் கிராமத்தில் தங்க இருக்கும் அறைகளில் வித்தியாசமான படுக்கைகளை அமைத்துள்ளனர். அட்டைப் பெட்டியால் செய்யப்பட்ட படுக்கைகளை வீரர்களின் அறைகளில் வைத்துள்ளனர்.

இது வீரர்களின் காதல் விளையாட்டைத் தடுக்கும் என்பது அவர்களின் கருத்து. ஒலிம்பிக்கின் முடிவில் இவை மறுசுழற்சி செய்யப்பட்டு காகித தயாரிப்புகளாக மாற்றப்படும். வீரர்களிடையே உடல் ரீதியான தூரத்தை பராமரிக்க இந்த நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளனர்.

ஜூலை 24 ஆம் தேதி தொடங்கும் ஒலிம்பிக்கில் விளையாட்டு வீரர்களுக்கு 18,000 படுக்கைகள் தேவை. பாரா ஒலிம்பிக்கிற்கு 8,000 படுக்கைகள் தேவை.

இந்த படுக்கைகளின் புகைப்படங்கள் தற்போது சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வைரலாகி வருகின்றன. இது குறித்து நெட்டிசன்கள் வேடிக்கையான கருத்துக்களை தெரிவிக்கின்றனர்.

ஆனால் இவை 200 கிலோ வரை எடையைத் தாங்கக் கூடியதாக உள்ளன என்று தெரிவிக்கும் ஒலிம்பிக் அமைப்பாளர்கள் பாலியல் எதிர்ப்பு படுக்கைகள் பற்றிய கதைகளை நிராகரிக்கின்றனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மார்ச் 14 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

கொல்லங்கோடு பத்ரகாளி கோவில் தூக்கத்திருவிழா துவக்கம்..

தமிழகம் கேரளா மாநிலத்தில் பிரசித்தி பெற்ற கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கொல்லங்கோடு...

ஈரான் விவகாரத்தில்… காங்கிரஸின் ‘யு டர்ன்’!

ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் மூன்று முறை, 2005, 2006, 2009 ஆண்டுகளில், சர்வதேச அணுசக்தி முகாமையில் ஈரானின் அணு ஆயுத தயாரிப்பை எதிர்த்து

எர்ணாகுளம் – வேளாங்கண்ணி- செங்கோட்டை ,மதுரை வழி புதிய ரயில்..

எர்ணாகுளம் - வேளாங்கண்ணி-எர்ணாகுளம் இடையே கொல்லம் செங்கோட்டை மதுரை வழி...

பங்குனி மாத பூஜைகளுக்காக சபரிமலை கோயில் நாளை நடை திறப்பு

பங்குனி மாத பூஜைகளுக்காக கேரளாவில் பிரசித்தி பெற்ற சபரிமலை சுவாமி ஐயப்பன்...

Topics

பஞ்சாங்கம் மார்ச் 14 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

கொல்லங்கோடு பத்ரகாளி கோவில் தூக்கத்திருவிழா துவக்கம்..

தமிழகம் கேரளா மாநிலத்தில் பிரசித்தி பெற்ற கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கொல்லங்கோடு...

ஈரான் விவகாரத்தில்… காங்கிரஸின் ‘யு டர்ன்’!

ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் மூன்று முறை, 2005, 2006, 2009 ஆண்டுகளில், சர்வதேச அணுசக்தி முகாமையில் ஈரானின் அணு ஆயுத தயாரிப்பை எதிர்த்து

எர்ணாகுளம் – வேளாங்கண்ணி- செங்கோட்டை ,மதுரை வழி புதிய ரயில்..

எர்ணாகுளம் - வேளாங்கண்ணி-எர்ணாகுளம் இடையே கொல்லம் செங்கோட்டை மதுரை வழி...

பங்குனி மாத பூஜைகளுக்காக சபரிமலை கோயில் நாளை நடை திறப்பு

பங்குனி மாத பூஜைகளுக்காக கேரளாவில் பிரசித்தி பெற்ற சபரிமலை சுவாமி ஐயப்பன்...

அரசியல்வாதிகள் போல் செயல்படும் அரசு அதிகாரிகள்: இந்து முன்னணி கண்டனம்!

எனவே அரசியல் சாசன சட்டத்தை மதித்து மக்கள் நலனை கருத்தில் கொண்டு அரசு அதிகாரிகள் செயல்பட வேண்டும் என்று இந்துமுன்னணி சார்பில் கேட்டுக் கொள்கிறோம்.

தமிழகத்தில் பெட்ரோல் டீசலுக்கு தட்டுப்பாடா? உண்மை என்ன?

தமிழ்நாடு முழுவதும் பெட்ரோல் மற்றும் டீசல் தடையின்றி தொடர்ந்து கிடைக்கும் என்பதை மீண்டும் உறுதி செய்கிறது.

Entertainment News

Popular Categories