பொறுமை இன்றி.. பலர் முன்பு மணமகன் ‘அப்படி’ செய்ததால்… வெட்கத்தால் தலைகுனிந்த மணப்பெண்!

bride and groom in marriage hall
bride and groom in marriage hall
  • பொறுமையில்லாத மணமகன்…
  • அனைவரின் முன்பும் இவ்வாறு செய்தார்…
  • வெட்கத்தால் தலைகுனிந்தாள் மணப்பெண்.

திருமணம் என்றால் நூறாண்டுப் பயிர். மணவிழா வாழும் வரை மறக்காமல் இருக்கும்படியாக ஒவ்வொருவருக்கும் இனிமையான கணங்களாக நினைவில் இருக்கும். அதுவும் தற்போது வீடியோக்கள் வடிவில். அதனால்தான் திருமணம் தொடர்பான ஒவ்வொரு வீடியோவும் மிக அழகாக, அற்புதமாகத் தோன்றும்.

அவை சோஷியல் மீடியாவில் அடிக்கடி வைரலாக வலம் வருகின்றன. இப்போது அது போன்ற ஒரு வீடியோவைத் தான் பார்க்க போகிறோம்.

இந்த வீடியோவில் மணமகன் சென்டர் ஆஃ அட்ராக்ஷன் ஆக நின்றுள்ளார். அவர்செய்த வேலை பார்வையாளர்களை மிகவும் கவர்ந்துள்ளது. இந்த வீடியோவை பார்த்த பிறகு நீங்கள் கூட அதை ஒப்புக் கொள்வீர்கள்.

மணமகளை மணப்பெண்ணின் குடும்பத்தினர் மேடைமேல் அழைத்து வந்து கொண்டிருப்பதை இந்த வீடியோவில் பார்க்கலாம். அதுவரை காத்திருந்த மாப்பிள்ளை பொறுமையின்றி அவசரஅவசரமாக மணப்பெண்ணிடம் வந்து யாரும் எதிர்பாராத விதமாக அலேக்காக மணப்பெண்ணை தூக்கிச் சுமந்து கொண்டு போய் மேடையில் அமர வைத்தார்.

மணமகன் செய்த இந்த வேலையை எதிர்பார்க்காத புதுமணப்பெண் பாவம்.. என்ன செய்வதென்று தெரியாமல் வெட்கத்தால் தலை குனிந்து அவர் மேல் சாய்ந்தாள். அவ்விருவரையும் அந்த நிலையில் கேமராக்கள் கிளிக் செய்து மகிழ்ந்தன. இறுதியில் மணமகன் மணப்பெண்ணை சோபா மீது அமர வைத்தார்.

இந்த வீடியோவை நிரஞ்சன் என்பவர் இன்ஸ்டாகிராமில் ஷேர் செய்தார். சில கணங்களிலேயே வைரலாக மாறியது. நெட்டிசன்கள் வேடிக்கையான கமெண்ட்டுகளைப் போட்டு கொண்டாடி வருகிறார்கள்.

இவை அனைத்தும் சினிமாவின் பிரபாவம் என்று ஒருவர் கமெண்ட் செய்தார். ஏன் இத்தனை அவசரம் பிரதர் என்று இன்னொருவர் கமெண்ட் செய்தார்.

இதுவரை இந்த வீடியோ 5 ஆயிரம் வ்யூவைத் தாண்டியுள்ளது. இதோ நீங்களும் பாருங்கள்…

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

இந்த ரயில்கள் எல்லாம் எழும்பூர் வராது; தாம்பரத்தோடு சரி

சென்னை எழும்பூரில் நடைபெற்று வரும் மறு சீரமைப்பு பணிகள் காரணமாக இந்த மாற்றங்கள் தற்போது நீட்டிக்கப்பட்டுள்ளதாக‌

தாம்பரம் – தென்காசி ஈஸ்டர் சிறப்பு ரயில்; இன்று முன்பதிவு தொடக்கம்!

திருச்சி மதுரை திருநெல்வேலி தென்காசி வழியாக தாம்பரம் தென்காசி/செங்கோட்டை புனித வெள்ளி...

பஞ்சாங்கம் ஏப்ரல் 2 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மண்ணின் மணத்தை மலர வைத்த ஒடிஷா!

இன்று ஏப்ரல் - 1, ஒடிஷா மாநிலம் தோன்றிய நாள் என்று சமூக வலைத்தளத்தில் செய்தி வந்ததும் நான் நான்கு ஆண்டுகளுக்கு முன் மூன்று நாட்கள் ஒடிஷாவில் உள்ள தாமன்ஜோடி

IPL 2026: வெற்றிகரமான தொடக்கம்!

ஐபிஎல் 2026 மார்ச்சு 28ஆம் தேதி பெங்களூருவில் ஹைதரபாத், பெங்களூரு அணிகளுக்கிடையேயான ஆட்டத்துடன் தொடங்கியது.

Topics

இந்த ரயில்கள் எல்லாம் எழும்பூர் வராது; தாம்பரத்தோடு சரி

சென்னை எழும்பூரில் நடைபெற்று வரும் மறு சீரமைப்பு பணிகள் காரணமாக இந்த மாற்றங்கள் தற்போது நீட்டிக்கப்பட்டுள்ளதாக‌

தாம்பரம் – தென்காசி ஈஸ்டர் சிறப்பு ரயில்; இன்று முன்பதிவு தொடக்கம்!

திருச்சி மதுரை திருநெல்வேலி தென்காசி வழியாக தாம்பரம் தென்காசி/செங்கோட்டை புனித வெள்ளி...

பஞ்சாங்கம் ஏப்ரல் 2 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மண்ணின் மணத்தை மலர வைத்த ஒடிஷா!

இன்று ஏப்ரல் - 1, ஒடிஷா மாநிலம் தோன்றிய நாள் என்று சமூக வலைத்தளத்தில் செய்தி வந்ததும் நான் நான்கு ஆண்டுகளுக்கு முன் மூன்று நாட்கள் ஒடிஷாவில் உள்ள தாமன்ஜோடி

IPL 2026: வெற்றிகரமான தொடக்கம்!

ஐபிஎல் 2026 மார்ச்சு 28ஆம் தேதி பெங்களூருவில் ஹைதரபாத், பெங்களூரு அணிகளுக்கிடையேயான ஆட்டத்துடன் தொடங்கியது.

கமலாலயத்துக்கும் சத்தியமூர்த்தி பவனுக்கும் வேறுபாடில்லை!

முரளி சீதாராமன்1) காலையில் நயினார் நாகேந்திரன் செய்தியாளர் சந்திப்பில்:- "ஏப்ரல் 4...

அதிகாரத்தில் இல்லாததற்காக, இவர்களுக்கு நன்றிக்கடன் பட்டுள்ளேன்!

இந்த இக்கட்டான சூழ்நிலையில் ஏதாவது ஒரு விஷயத்திற்கு நாம் நன்றிக்கடன் பட்டுள்ளோம் என்றால் அது, இப்போது காங்கிரஸ் கட்சி அதிகாரத்தில் இல்லாததற்கே!

பஞ்சாங்கம் – ஏப்ரல் 1 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

Entertainment News

Popular Categories