பொறுமை இன்றி.. பலர் முன்பு மணமகன் ‘அப்படி’ செய்ததால்… வெட்கத்தால் தலைகுனிந்த மணப்பெண்!

Published:

bride and groom in marriage hall
bride and groom in marriage hall
  • பொறுமையில்லாத மணமகன்…
  • அனைவரின் முன்பும் இவ்வாறு செய்தார்…
  • வெட்கத்தால் தலைகுனிந்தாள் மணப்பெண்.

திருமணம் என்றால் நூறாண்டுப் பயிர். மணவிழா வாழும் வரை மறக்காமல் இருக்கும்படியாக ஒவ்வொருவருக்கும் இனிமையான கணங்களாக நினைவில் இருக்கும். அதுவும் தற்போது வீடியோக்கள் வடிவில். அதனால்தான் திருமணம் தொடர்பான ஒவ்வொரு வீடியோவும் மிக அழகாக, அற்புதமாகத் தோன்றும்.

அவை சோஷியல் மீடியாவில் அடிக்கடி வைரலாக வலம் வருகின்றன. இப்போது அது போன்ற ஒரு வீடியோவைத் தான் பார்க்க போகிறோம்.

இந்த வீடியோவில் மணமகன் சென்டர் ஆஃ அட்ராக்ஷன் ஆக நின்றுள்ளார். அவர்செய்த வேலை பார்வையாளர்களை மிகவும் கவர்ந்துள்ளது. இந்த வீடியோவை பார்த்த பிறகு நீங்கள் கூட அதை ஒப்புக் கொள்வீர்கள்.

மணமகளை மணப்பெண்ணின் குடும்பத்தினர் மேடைமேல் அழைத்து வந்து கொண்டிருப்பதை இந்த வீடியோவில் பார்க்கலாம். அதுவரை காத்திருந்த மாப்பிள்ளை பொறுமையின்றி அவசரஅவசரமாக மணப்பெண்ணிடம் வந்து யாரும் எதிர்பாராத விதமாக அலேக்காக மணப்பெண்ணை தூக்கிச் சுமந்து கொண்டு போய் மேடையில் அமர வைத்தார்.

மணமகன் செய்த இந்த வேலையை எதிர்பார்க்காத புதுமணப்பெண் பாவம்.. என்ன செய்வதென்று தெரியாமல் வெட்கத்தால் தலை குனிந்து அவர் மேல் சாய்ந்தாள். அவ்விருவரையும் அந்த நிலையில் கேமராக்கள் கிளிக் செய்து மகிழ்ந்தன. இறுதியில் மணமகன் மணப்பெண்ணை சோபா மீது அமர வைத்தார்.

இந்த வீடியோவை நிரஞ்சன் என்பவர் இன்ஸ்டாகிராமில் ஷேர் செய்தார். சில கணங்களிலேயே வைரலாக மாறியது. நெட்டிசன்கள் வேடிக்கையான கமெண்ட்டுகளைப் போட்டு கொண்டாடி வருகிறார்கள்.

ALSO READ:  இருக்கன்குடி மாரியம்மன் கோவில் ஆடி மாத திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்!

இவை அனைத்தும் சினிமாவின் பிரபாவம் என்று ஒருவர் கமெண்ட் செய்தார். ஏன் இத்தனை அவசரம் பிரதர் என்று இன்னொருவர் கமெண்ட் செய்தார்.

இதுவரை இந்த வீடியோ 5 ஆயிரம் வ்யூவைத் தாண்டியுள்ளது. இதோ நீங்களும் பாருங்கள்…

ராஜி ரகுநாதன்
ராஜி ரகுநாதன்
தமிழிலிருந்து தெலுங்கிலும் நெலுங்கிலிருந்து தமிழிலும் மொழிபெயர்ப்பு செய்து வருகிறார். சிறந்த மொழிபெயர்ப்புக்கான திருப்பூர் சக்தி விருது 2018 பெற்றுள்ளார். 30க்கும் மேற்பட்ட சிறுகதைகள் முன்னணி பத்திரிகைகளில் வெளிவந்துள்ளன. இவர் எழுதிய தாய் மண்ணே வனக்கம் என்ற சிறுகதை மங்கையர் மலர் நடத்திய சிறுகதைப் போட்டியில் பரிசு பெற்றுள்ளது. தமிழ் பத்திரிகைகளில் ஆன்மீக மற்றும் தெலுங்கு மற்றும் சமுதாய கட்டுரைகளும் கவிதைகளும் எழுதி வருகிறார். ஸ்ரீ முரளீதர ஸ்வாமிகளின் உரைகளை ஆன்மீக தமிழிலிருந்து தெலுங்கில் மொழிபெயர்த்து அளிக்கிறார். திருவெம்பாவை நூல் தெலுங்கில் ருஷிபீடம் வெளியீடாக 2013ல் வெளிவந்துள்ளது. பிரம்மஸ்ரீ சாமவேதம் ஷண்முக சர்மா அவர்களின் ‘ஏஷ தர்மஹ சனாதனஹ” என்ற தெலுங்கு நூலை ‘இது நம் சமாதன தர்மம்” என்ற பெயரில் பொழிபெயர்த்துள்ளார். தெலுங்கு பக்தி தொலைக் காட்சியிலும் ஆல் இண்டியா ரேடியோ ஹைதராபாதிலும் சமுதாய, ஆன்மீக உரைகளை ஆற்றி வருகிறார்.

Related articles

Recent articles

spot_img