ஓடும் ரயிலில் ஏற முயன்று விழுந்த பெண்… பிறகு நடந்தது என்ன? ‘பகீர்’ வைரல் வீடியோ!

woman sliped in a moving train
woman sliped in a moving train
  • செகந்திராபாத் ரயில்வே ஸ்டேஷன்…
  • ஓடும் ரயிலில் ஏறுவதற்கு முயற்சித்து கீழே விழுந்த பெண்மணி…
  • பிறகு என்ன நடந்தது? வீடியோ வைரல்…

ரயில் ஓட்டம் எடுக்கும் சமயத்தில் ஒரு பெண்மணி பிளாட்பாரத்தில் ஓடிவந்தார். ஓட்டமாக ஓடிவந்து ஒரு போகியில் ஏறுவதற்கு முயற்சித்தார்.

ஓடும் ரயிலில் ஏறுவது என்பது மிகவும் ஆபத்தானது. இது தொடர்பாக ரயில்வே ஸ்டேஷனில் அறிவிப்பு கூட செய்திருப்பார்கள். ஆனால் சிலர் கடைசி நிமிடத்தில் ரயில் நகர ஆரம்பித்த பின்பு ஏற முயற்சிப்பார்கள். இவ்வாறு விபத்துக்கு ஆளானவர்கள் கூட உள்ளார்கள்.

இப்போதும் அதே போல் ஓடும் ரயிலில் ஏறுவதற்கு முயற்சித்த ஒரு பெண் கீழே விழுந்தார். இது தொடர்பான காட்சிகள் சிசிடிவி கேமராவில் பதிவாயின.

ஆனால் ரயில்வே போலீஸ் சரியான நேரத்தில் ஒரு உதவிக்கு ஓடி வந்து அவரை இழுத்து பிளாட்பாரத்தில் போட்டதால் பெரும் விபத்து தப்பியது.

இந்த சம்பவம் தெலங்காணாவில் உள்ள சிகிந்தராபாத் ரயில்வே ஸ்டேஷனில் வெள்ளிக்கிழமை நடந்தது. இந்த வீடியோவை ஏஎன்ஐ செய்தி நிறுவனம் டுவிட்டரில் ஷேர் செய்துள்ளது.

ALSO READ:  தமிழர்கள் பெருமைப்பட வேண்டிய தருணம்!

இந்த வீடியோவில் ட்ரெயின் கிளம்பிய பின்பு ஒரு பெண் பிளாட்பாரத்தில் ஓடி வருகிறார். ஓட்டமாக ஓடி வந்து ஒரு பெட்டியில் ஏறுவதற்கு முயற்சிக்கிறார். ஆனால் ரயில் நகர்ந்து கொண்டிருந்ததால் தடுமாறி கீழே விழுந்தார்.

பிளாட்பாரத்தில் இருந்த ஆர்பிஎஃப் கான்ஸ்டபிள் தினேஷ் சிங் இதனை கவனித்து உடனடியாக அந்தப் பெண்ணை காப்பாற்றுவதற்காக ஓடி வந்தார். இந்தக் காட்சிகளை பார்த்துக் கொண்டிருந்த பயணிகள் ரயிலை நிறுத்த வேண்டும் என்று கூச்சலிட்டனர். அதற்குள்ளாகவே அங்கு வந்து சேர்ந்த ஆர்பிஎஃப் கான்ஸ்டபிள் தினேஷ்சிங் அந்த பெண்ணை பிளாட்பாரத்தின் மீது பிடித்து இழுத்து கிடத்தினார்.

அதனால் அவர் உயிரோடு தப்பினார். அதன் பின் ரயில் நின்று போனது. இந்த வீடியோவை பார்த்த மக்கள் ஆர் பி எஃப் கான்ஸ்டபிளை பாராட்டினர். மிக வேகமாக உதவிக்கு வந்ததால் பெண் உயிர் காப்பாற்றப்பட்டது என்று குறிப்பிட்டனர்.

ALSO READ:  தமிழகத்தின் 13வது முதல் அமைச்சராகப் பதவியேற்றார் ஜோசப் விஜய்!  

சிறிது காலதாமதம் செய்து இருந்தாலும் பெரிய விபத்து நடந்திருக்கும். அதை நினைத்தாலே பயமாக இருக்கிறது என்று குறிப்பிட்டுள்ளார்கள்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஜூன் 2 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

அண்ணாமலையில் அரசியல் பயணம் இனி…!

அண்ணாமலை தனிக்கட்சியா என்ற கேள்வி தான் உள்ளூர் மீடியா முதல் நேஷனல் மீடியா வரை விவாதிக்கப்படுகிறது. அண்ணாமலை தனிக்கட்சி ஆரம்பிக்கப்போகிறார் என்று வதந்தி கிளம்புவது இது ஒன்றும் முதல் முறை கிடையாது.

பழங்குடியினர் சலுகைகள் – யாருக்கு?

பழங்குடியினரின் இந்த உணர்வுபூர்வமான கோரிக்கை கடந்த 60 ஆண்டுகளுக்கும் மேலாக கவனிக்கப்படாமல் உள்ளது. இப்போது ஜார்கண்ட் எனப்படும் பகுதியில் இருந்து 1960 இல் கார்த்திக் ஓரான் என்ற பழங்குடியின நாடாளுமன்ற உறுப்பினர் காங்கிரஸ் கட்சி சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்டார். அவர்தான் மதம் மாறியவர்களுக்கு சலுகை கூடாது என்ற விஷயத்தை முதன் முதலில் எழுப்பினார்.

வங்கத் தீர்ப்பு: இந்திய அரசியலில் நிலநடுக்கம்!

நேற்று எனக்கு ஒரு தகவல் கூறப்பட்டது. 'இண்டி' கூட்டணியில் உள்ள எந்தக் கட்சித் தலைவர்களும் மம்தா பானர்ஜியின் தொலைபேசி அழைப்புகளை எடுக்கவில்லை என்று கூறப்பட்டது. சில மாதங்களுக்கு முன்பு இதை நினைத்துக்கூட பார்க்க முடியாது. ஆனால் அது இனி வெளிப்படவிருக்கும் நிகழ்வுகளுக்கான ஒரு முன்னோட்டம் மட்டுமே.

முப்பெரும் ஊழல்களில் முதற் பெரும் ஊழல் துறை!

அற நிலையத்துறையைப் போன்ற சட்ட விரோதமான, சாசன விரோதமான, சமூக விரோதமான, சனாதன விரோதமான ஒரு அமைப்பு இந்த உலகில் எங்குமே இருக்கமுடியாது. உலகிலேயே சனாதன வாழ்வியல் ஆதி காலம் தொட்டு உன்னத நிலையில் இருந்துவந்த தமிழகத்தில்தான் இந்த நிலைமை என்பது மிகப் பெரிய, மிக வேதனையான நகைமுரண் தான்.

Topics

பஞ்சாங்கம் ஜூன் 2 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

அண்ணாமலையில் அரசியல் பயணம் இனி…!

அண்ணாமலை தனிக்கட்சியா என்ற கேள்வி தான் உள்ளூர் மீடியா முதல் நேஷனல் மீடியா வரை விவாதிக்கப்படுகிறது. அண்ணாமலை தனிக்கட்சி ஆரம்பிக்கப்போகிறார் என்று வதந்தி கிளம்புவது இது ஒன்றும் முதல் முறை கிடையாது.

பழங்குடியினர் சலுகைகள் – யாருக்கு?

பழங்குடியினரின் இந்த உணர்வுபூர்வமான கோரிக்கை கடந்த 60 ஆண்டுகளுக்கும் மேலாக கவனிக்கப்படாமல் உள்ளது. இப்போது ஜார்கண்ட் எனப்படும் பகுதியில் இருந்து 1960 இல் கார்த்திக் ஓரான் என்ற பழங்குடியின நாடாளுமன்ற உறுப்பினர் காங்கிரஸ் கட்சி சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்டார். அவர்தான் மதம் மாறியவர்களுக்கு சலுகை கூடாது என்ற விஷயத்தை முதன் முதலில் எழுப்பினார்.

வங்கத் தீர்ப்பு: இந்திய அரசியலில் நிலநடுக்கம்!

நேற்று எனக்கு ஒரு தகவல் கூறப்பட்டது. 'இண்டி' கூட்டணியில் உள்ள எந்தக் கட்சித் தலைவர்களும் மம்தா பானர்ஜியின் தொலைபேசி அழைப்புகளை எடுக்கவில்லை என்று கூறப்பட்டது. சில மாதங்களுக்கு முன்பு இதை நினைத்துக்கூட பார்க்க முடியாது. ஆனால் அது இனி வெளிப்படவிருக்கும் நிகழ்வுகளுக்கான ஒரு முன்னோட்டம் மட்டுமே.

முப்பெரும் ஊழல்களில் முதற் பெரும் ஊழல் துறை!

அற நிலையத்துறையைப் போன்ற சட்ட விரோதமான, சாசன விரோதமான, சமூக விரோதமான, சனாதன விரோதமான ஒரு அமைப்பு இந்த உலகில் எங்குமே இருக்கமுடியாது. உலகிலேயே சனாதன வாழ்வியல் ஆதி காலம் தொட்டு உன்னத நிலையில் இருந்துவந்த தமிழகத்தில்தான் இந்த நிலைமை என்பது மிகப் பெரிய, மிக வேதனையான நகைமுரண் தான்.

பஞ்சாங்கம் ஜூன் 1 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

ராஜபாளையம் வழியே திருவனந்தபுரம் – கோவை சிறப்பு ரயில் அறிவிப்பு

கோடைகால சிறப்பு ரயிலாக திருவனந்தபுரம் வடக்கு - போத்தனூர் மற்றும் போத்தனூர் - திருவனந்தபுரம் சென்ட்ரல் இடையே தென்னக ரயில்வே அறிவித்துள்ளது.

Entertainment News

Popular Categories