கூகுளில் அறியாத செட்டிங்ஸ்!

google 1 1
google 1 1

யூசர்களை Tech ப்ரண்ட்லியாக மாற்றுவது கூகுளுக்கே இருக்கக்கூடிய ஸ்பெஷல். சில கூகுள் செயலிகளை தொடர்ந்து பயன்படுத்தி வந்தாலும், அவற்றில் இருக்கும் சில கூடுதலான ஆப்சன்களை பயன்படுத்துவது குறித்து பலருக்கும் தெரிந்திருப்பதில்லை

இதற்கு காரணம் கூகுளில் இருக்கும் சில ஈஸியான டிரிக்கி ஆப்சன்கள் செட்டிங்ஸ் பகுதிக்குள் இருக்கும். அதனைத் தேடி யூஸ் செய்தால் மட்டுமே, இவ்ளோ ஈஸியாக பயன்படுத்தலாமா? என்று நமக்கு வியப்பு ஏற்படும்.

அப்படியான ஈஸி செட்டிங்ஸ்கள் என்னென்ன என்பதை இங்கே தெரிந்து கொள்வோம்.

கூகுள் offline செயலிகள் :
Google டாக்ஸ், தாள்கள் மற்றும் ஸ்லைடுகள் உள்ளிட்ட கூகுள் ஆபிஸ் செயலிகளை ஆன்லைனில் மட்டுமே பயன்படுத்த முடியும் என நினைத்துக்கொண்டிருக்கிறோம். ஆப்லைனில் கூட உபயோகப்படுத்த முடியும்.

பிரவுசர் மூலம் மேற்கொள்ளாமல், செல்போனில் இருக்கும் செயலிகள் வழியாக உபயோகப்படுத்த வேண்டும் என்றால், இணையம் மட்டும் ஆனில் இருந்தால் போதும்.

Step 1: ஆப்லைனில் கூகுள் செயலிகளை உபயோகப்படுத்த விரும்பினால், பிரவுசரில் Drive.google.com/drive -ஐ திறந்து உள்ளே செல்ல வேண்டும்

ALSO READ:  சபரிமலை ஐயப்பன் கோயில் ஆராட்டு விழா ஏப்ரல் 1இல்..

Step 2: அங்கு மேல் வலது புறத்தில் இருக்கும் கியர் ஐகானைக் கிளிக் செய்து, செட்டிங்ஸூகளை திறக்க வேண்டும்

Step 3: செட்டிங்ஸில் காண்பிக்கப்படும் ஆஃப்லைன் பிரிவில் கூகுள் ஆபிஸ் ஆஃப்லைன் என்ற செட் பாக்ஸைக் டிக் செய்யுங்கள்.

Step 4: இனிமேல் உங்களுக்குத் தேவையான கோப்புகளை ஆப்லைனில் உருவாக்கிக் கொள்ள முடியும்.

உங்களைப் பற்றி கூகுளுக்கு என்ன தெரியும் என்று தெரிந்து கொள்ளுங்கள் :

கூகுள் உங்களிடம் வைத்திருக்கும் தகவலின் நகலைப் பெறுவது மிகவும் எளிது. Takeout.google.com க்குச் சென்று நீங்கள் பதிவேற்றம் செய்ய விரும்பும் அனைத்து தரவு வகைகளையும் தேர்வு செய்யவும். Next Step-ஐ கிளிக் செய்து, இந்தத் தகவலை நீங்கள் எவ்வாறு பெற விரும்புகிறீர்கள் என்பதைத் தேர்ந்தெடுக்கவும்.

இதன் மூலம் கூகுள் டிரைவ் அல்லது இமெயில் மூலம் குறிப்பிட்ட கால இடைவெளியில், கூகுள் வைத்திருக்கும் உங்களுடைய தகவல்கள் வந்து சேரும்.

ஜிமெயில் செட்டிங்ஸ் மாற்றம்

ஜிமெயில் அனுப்பும் போது எதிர்பாராத சில சமயங்களில் தவறுகள் நடக்க வாய்ப்புகள் உள்ளது அல்லது தவறாக இமெயில் அனுப்பிவிடுவோம். அந்த நேரங்களில், Undo ஆப்சனைப் பயன்படுத்தி தவறாக அனுப்பப்பட்ட மெசேஜூகளை திரும்பப்பெற முடியும்.

ALSO READ:  கோயிலைச் சுரண்டும் ஊழல் பெருச்சாளிகள் மீது நடவடிக்கை தேவை!

அதற்கு கூகுள் செட்டிங்ஸ் பகுதிக்கு சென்று, General ஐகானை கிளிக் செய்யுங்கள். அங்கு Undo ஆப்சன் கொடுக்கப்பட்டிருக்கும். அதில் அதிகபட்சமாக 30 நொடிகள் வரை இருக்கும். ஒருவேளை நீங்கள் தவறாக மெசேஜ் அனுப்பியிருந்தால், 30 நொடிகளுக்குள் திரும்பப் பெற்றுக்கொள்ளலாம்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் – ஜூன் 3 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

தாமிரபரணிக் கரை ஆலயத்தில்… வழிபாட்டில் திருவள்ளுவர்!

தெய்வத் தமிழ் வளர்த்த நம் நெல்லையம்பதியில் தாமிரபரணிக் கரை சிவாலயம் ஒன்று திருவள்ளுவரை தெய்வத்தின் வரிசையில் தன்னுள் தாங்கியுள்ளது...

சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் வைகாசி தேரோட்டம் கோலாகலம்!

ஜெனகை மாரியம்மன் கோவில் அர்ச்சகர் சண்முகவேல் தலைமையில் அர்ச்சகர்கள் பூஜைகள் செய்தனர் வழிநெடுகிலும் பொதுமக்கள் தேங்காய் உடைத்து ஜெனகை மாரியம்மனுக்கு நேர்த்திக்கடன் செலுத்தினர்

பஞ்சாங்கம் ஜூன் 2 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

அண்ணாமலையில் அரசியல் பயணம் இனி…!

அண்ணாமலை தனிக்கட்சியா என்ற கேள்வி தான் உள்ளூர் மீடியா முதல் நேஷனல் மீடியா வரை விவாதிக்கப்படுகிறது. அண்ணாமலை தனிக்கட்சி ஆரம்பிக்கப்போகிறார் என்று வதந்தி கிளம்புவது இது ஒன்றும் முதல் முறை கிடையாது.

Topics

பஞ்சாங்கம் – ஜூன் 3 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

தாமிரபரணிக் கரை ஆலயத்தில்… வழிபாட்டில் திருவள்ளுவர்!

தெய்வத் தமிழ் வளர்த்த நம் நெல்லையம்பதியில் தாமிரபரணிக் கரை சிவாலயம் ஒன்று திருவள்ளுவரை தெய்வத்தின் வரிசையில் தன்னுள் தாங்கியுள்ளது...

சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் வைகாசி தேரோட்டம் கோலாகலம்!

ஜெனகை மாரியம்மன் கோவில் அர்ச்சகர் சண்முகவேல் தலைமையில் அர்ச்சகர்கள் பூஜைகள் செய்தனர் வழிநெடுகிலும் பொதுமக்கள் தேங்காய் உடைத்து ஜெனகை மாரியம்மனுக்கு நேர்த்திக்கடன் செலுத்தினர்

பஞ்சாங்கம் ஜூன் 2 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

அண்ணாமலையில் அரசியல் பயணம் இனி…!

அண்ணாமலை தனிக்கட்சியா என்ற கேள்வி தான் உள்ளூர் மீடியா முதல் நேஷனல் மீடியா வரை விவாதிக்கப்படுகிறது. அண்ணாமலை தனிக்கட்சி ஆரம்பிக்கப்போகிறார் என்று வதந்தி கிளம்புவது இது ஒன்றும் முதல் முறை கிடையாது.

பழங்குடியினர் சலுகைகள் – யாருக்கு?

பழங்குடியினரின் இந்த உணர்வுபூர்வமான கோரிக்கை கடந்த 60 ஆண்டுகளுக்கும் மேலாக கவனிக்கப்படாமல் உள்ளது. இப்போது ஜார்கண்ட் எனப்படும் பகுதியில் இருந்து 1960 இல் கார்த்திக் ஓரான் என்ற பழங்குடியின நாடாளுமன்ற உறுப்பினர் காங்கிரஸ் கட்சி சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்டார். அவர்தான் மதம் மாறியவர்களுக்கு சலுகை கூடாது என்ற விஷயத்தை முதன் முதலில் எழுப்பினார்.

வங்கத் தீர்ப்பு: இந்திய அரசியலில் நிலநடுக்கம்!

நேற்று எனக்கு ஒரு தகவல் கூறப்பட்டது. 'இண்டி' கூட்டணியில் உள்ள எந்தக் கட்சித் தலைவர்களும் மம்தா பானர்ஜியின் தொலைபேசி அழைப்புகளை எடுக்கவில்லை என்று கூறப்பட்டது. சில மாதங்களுக்கு முன்பு இதை நினைத்துக்கூட பார்க்க முடியாது. ஆனால் அது இனி வெளிப்படவிருக்கும் நிகழ்வுகளுக்கான ஒரு முன்னோட்டம் மட்டுமே.

முப்பெரும் ஊழல்களில் முதற் பெரும் ஊழல் துறை!

அற நிலையத்துறையைப் போன்ற சட்ட விரோதமான, சாசன விரோதமான, சமூக விரோதமான, சனாதன விரோதமான ஒரு அமைப்பு இந்த உலகில் எங்குமே இருக்கமுடியாது. உலகிலேயே சனாதன வாழ்வியல் ஆதி காலம் தொட்டு உன்னத நிலையில் இருந்துவந்த தமிழகத்தில்தான் இந்த நிலைமை என்பது மிகப் பெரிய, மிக வேதனையான நகைமுரண் தான்.

Entertainment News

Popular Categories