கோயிலுக்கு போனா இலவச மொட்டை! தடுப்பூசி போட்டா இலவச முட்டை!

vaccine camp
vaccine camp

இன்று (12.9.2021) தடுப்பூசி போட்டவர்களுக்கு பரிசு மழை

நாமக்கல் மாவட்டம் சேந்தமங்கலம் யூனியனுக்கு உட்பட்ட ஆரியூரில் இன்று கொரோனா தடுப்பூசி போட்டவர்களுக்கு தலா 10 கோழி முட்டைகள் இலவசமாக வழங்கப்பட்டன.

சேந்தமங்கலத்தில் தடுப்பூசி செலுத்தியவர்களுக்கு தலா 5 கோழி முட்டைகள் வழங்கப்பட்டன.

வேதாரண்யம் அருகே உள்ள நெய்விளக்கு கிராமத்தில் இன்று கொரோனா தடுப்பூசி செலுத்திய பெண்களுக்கு இலவசமாக சேலை வழங்கப்பட்டது.

கள்ளக்குறிச்சியில் இன்று தடுப்பூசி செலுத்தியவர்களுக்கு தலா ஒரு லிட்டர் பெட்ரோல் இலவசமாக வழங்கப்பட்டது.

சிவகங்கை மாவட்டம் நாலுகோட்டை ஊராட்சியில் இன்று கொரோனா தடுப்பூசி செலுத்தியவர்களுக்கு பிளாஸ்டிக் குடம் பரிசாக வழங்கப்பட்டது.

vaccine

இன்றைய மெகா தடுப்பூசி முகாம் 40000 இடங்களில் நடக்கிறது. இதுவரை தடுப்பூசி போடாதவர்கள், இரண்டாம் தவணையை தவற விட்டவர்கள் சென்று போட்டு கொள்ளுங்கள். உங்களுக்காக எளிதில் மக்காத ஒரு லட்சம் flex banner தலைவர் முகத்துடன் தொங்க விட்டு இருக்கிறார்கள். தடுப்பூசி மேளாவை சில மாதங்களுக்கு முன்னர் கேலி செய்து பதிவிட்டவர்கள் மெகா முகாம்களுக்கு அழைக்கிறார்கள். மாற்றத்தால் ஆகியது உலகம்.

ALSO READ:  மேற்கு வங்க முதல்வராக பதவி ஏற்றார் சுவேந்து அதிகாரி! விழாவில் பிரதமர் மோடி பங்கேற்பு!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஜூலை 31 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

பட்டம் வாங்க வந்த மாணவர்களை நெகிழ்ச்சியில் ஆழ்த்திய ஆளுநர் ஆர்லேகர்!

ஜூலை 28 செவ்வாய் அன்று மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தின் 33-வது பட்டமளிப்பு விழா, வேந்தரான தமிழக ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் ஆர்லேகர் தலைமையில் நடைபெற்றது.

பஞ்சாங்கம் ஜூலை 30 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

தாமிரபரணி வெறும் ஆறு மட்டுமல்ல, ‘ஒரு தெய்வம்’; அது மாசுபடுவதை அனுமதிக்க முடியாது!

தாமிரபரணி ஆறு கடுமையாக மாசுபட்டுள்ளதாகவும், இந்துக்கள் மேற்கொள்ளும் சடங்குகளும் இதற்கு ஒரு காரணம் என்றும் சென்னை உயர் நீதிமன்றத்தின் மதுரை கிளை தெரிவித்துள்ளது.

Topics

பஞ்சாங்கம் ஜூலை 31 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

பட்டம் வாங்க வந்த மாணவர்களை நெகிழ்ச்சியில் ஆழ்த்திய ஆளுநர் ஆர்லேகர்!

ஜூலை 28 செவ்வாய் அன்று மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தின் 33-வது பட்டமளிப்பு விழா, வேந்தரான தமிழக ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் ஆர்லேகர் தலைமையில் நடைபெற்றது.

பஞ்சாங்கம் ஜூலை 30 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

தாமிரபரணி வெறும் ஆறு மட்டுமல்ல, ‘ஒரு தெய்வம்’; அது மாசுபடுவதை அனுமதிக்க முடியாது!

தாமிரபரணி ஆறு கடுமையாக மாசுபட்டுள்ளதாகவும், இந்துக்கள் மேற்கொள்ளும் சடங்குகளும் இதற்கு ஒரு காரணம் என்றும் சென்னை உயர் நீதிமன்றத்தின் மதுரை கிளை தெரிவித்துள்ளது.

பஞ்சாங்கம் – ஜூலை 29 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

பஞ்சாங்கம் ஜூலை 28 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

பஞ்சாங்கம் ஜூலை 27 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

Entertainment News

Popular Categories