December 5, 2025, 11:44 PM
26.6 C
Chennai

கண்ணில் ஸ்டெதஸ்கோப்பை வைத்து பரிசோதிக்கும் மருத்துவர்! கிண்டலடிக்கும் நாலட்ஜ் இல்லாத நபர்கள்!

dr
dr

கண்ணில் ஸ்டெதஸ்கோப்பை வைத்து ஒரு டாக்டர் செக் செய்யும் புகைப்படம் இணையத்தில் தற்போது வைரலாகி வருகிறது.

சமூகவலைத்தளங்களில் மருத்துவர் ஒருவர் நோயாளியின் கண்களில் ஸ்தெஸ்கோப்பை வைத்து பார்க்கும் ஒரு புகைப்படம் வைரலாகி வருகிறது.

இந்த புகைப்படம் குறித்து நெட்டிசன்கள் இந்த மருத்துவர் நீட்டில் தேர்ச்சி பெற்ற வடநாட்டுகாரர் என்று கூறிவருகின்றனர்.

இந்த பதிவின் நோக்கம் என்னவென்றால் சாதாரணமாக ஸ்டெதஸ்கோப்பை வைத்து நெஞ்சு மற்றும் முதுகு பகுதியில் மருத்துவர்கள் பரிசோதனை செய்வார்கள். ஆனால் இவர் வித்தியாசமாக கண்களில் ஸ்டேட்டஸ் கோப்பை வைத்து பரிசோதனை செய்தால் சரியாக படிக்காத போலி டாக்டர் என்ற ரீதியில் ஒருசிலர் இதனை கிண்டல் செய்து வருகின்றனர்.

ஆனால் உண்மையில் நோயாளிகளின் கண்களில் மருத்துவர்கள் ஸ்ததஸ்கோப்பை பார்க்கும் முறை ஒன்று உள்ளது. அதற்கு பெயர் ஆர்பிடல் அஸ்காலேஷன் என்பதாகும். உடல் நிலை கோளாறுகளுக்கு ரத்த நாளத்தில் மாறுபாடு ஏற்படும்.

அந்த மாறுபாட்டை ரத்த ஓட்டத்தின் மூலம் கண்டறியலாம். இதற்காக ஸ்டெதஸ்கோப்பை ரத்த நாளங்களுக்கு மிக அருகில் வைக்கும் போது அந்த நுட்பமான சத்தத்தை நம்மால் கேட்க முடியும்.

அப்படி ரத்த நாளங்களுக்கு மிக அருகிலிருக்கும் உடலுறுப்பு கண்தான். அதனால்தான் சில மருத்துவர்கள் கண்களை மூட வைத்து அவர்களது கண்களில் ஸ்தெஸ்கோப்பை வைத்து பார்ப்பார்கள்.

இது சில நோய்க்கான அறிகுறியாக மருத்துவர்கள் கருதுவர். இது மருத்துவ ரீதியாக அங்கீகரிக்கப்பட்ட சோதனை,

இதை தெரியாமல் பலரும் இதனை கிண்டல் செய்து வருகின்றனர். நீட் தேர்வின் அவசியத்தையும் அதனைக் குறித்து போதிய அறிவின்மையும் ஒரு சார்பாக கட்சியைப் பிடித்து ஜால்ரா தட்டும் நபர்களும் தான் இது போன்ற அறிவிலி கருத்துக்களை கூற முடியும். மக்களுக்கு நல்லது பயக்கக்கூடிய திட்டங்களை எல்லாம் மக்களை சென்றடைய விடாமல் கட்சியின் பாற்பட்டு விமர்சித்து குற்றம் கூறி தன் வயிற்றை வளர்ப்பவர்களுக்கு உண்மை அறிவு ஒரு போதும் துலங்காது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

Topics

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

நீதிமன்றத் தீர்ப்பை அவமதித்த திமுக., அரசு! திருப்பரங்குன்றத்தில் பக்தர்கள் கொந்தளிப்பு!

சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டும் திருப்பரங்குன்றம் மலை மேலுள்ள...

Entertainment News

Popular Categories