December 5, 2025, 9:34 PM
26.6 C
Chennai

ஆஃப் லைன்லையே இத பண்ணலாம்.. தெரிஞ்சுக்கோங்க..!

paytm-logo
paytm-logo

அனைத்துமே டிஜிட்டல் மயமாகிவிட்ட இந்த காலக்கட்டத்தில் ஆன்லைன் ஷாப்பிங் அதிகரித்துவிட்டது.

Google Pay, Paytm, UPI, PhonePe போன்ற டிஜிட்டல் முறைகளில் பணம் செலுத்துகின்றனர். இண்டர்நெட் வசதி இருந்தால் மட்டுமே இந்த முறையில் பணம் செலுத்த முடியும் என்று தான் பலருக்கும் தெரியும். ஆனால் பணம் செலுத்துவதற்கு ஆஃப்லைன் பயன்முறையும் உள்ளது என்பது சிலருக்கு மட்டுமே தெரியும்.

ஆம். Google Pay, Paytm, UPI மற்றும் PhonePe ஆகிய செயலிகளில் இண்டர்நெட் வசதி இல்லாமலே நீங்கள் பணம் அனுப்பலாம். அதற்கு, உங்கள் அலைபேசியை முன்பே பதிவுசெய்யப்பட்ட வங்கிக் கணக்குடன் இணைக்க வேண்டும்.

இந்தியாவில் கடந்த 2012 நவம்பர் மாதம், இந்திய தேசிய கொடுப்பனவு நிறுவனம் (NPCI) ஸ்மார்ட்போன் அல்லாத பயனர்கள் உட்பட அனைத்து மொபைல் போன் பயனர்களுக்கும் *99# என்ற ஆஃப்லைன் சேவையை அறிமுகப்படுத்தியது.

Google pay - 2025

பயனர்கள் தங்கள் தொலைபேசிகள் மூலம் *99# என்ற குறியீட்டைப் பயன்படுத்தி ஆஃப்லைன் முறையில் பணம் செலுத்தலாம். இருப்பினும், மொபைல் மூலம் UPI பேமெண்ட்களை செய்ய, பயனர்களின் மொபைல் எண் அவர்களின் வங்கிக் கணக்குகளுடன் இணைக்கப்பட வேண்டும் என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும்.

மேலும், நீங்கள் சரியான சிம் கார்டு மற்றும் தொலைபேசி எண்ணை உங்கள் பொருத்தமான வங்கி கணக்குடன் இணைத்துள்ளீர்கள் என்பதை உறுதி செய்ய வேண்டும்.

UPI பேமெண்ட்களை ஆஃப்லைன் முறையில் எப்படி செய்வது..?
உங்கள் தொலைபேசியின் டயல் பேடை திறந்து *99# ஐ அழைக்கவும்.
இது ஏழு விருப்பங்களைக் கொண்ட ஒரு புதிய மெனுவுக்கு உங்களை அழைத்துச் செல்லும்.
Send Money’, ‘Receive Money’, ‘Check Balance’, ‘My Profile’, ‘Pending Requests’, ‘Transactions’ and ‘UPI PIN போன்ற விருப்பங்களை பட்டியலிடும்.
அடுத்து நீங்கள் செய்ய வேண்டியது உங்கள் டயல் பேடில் எண் 1 ஐ அழுத்துவதன் மூலம் ‘Send Money’ என்ற விருப்பத்தைத் தேர்ந்தெடுக்கவும்.
இது உங்கள் தொலைபேசி எண், UPI ஐடி அல்லது உங்கள் கணக்கு எண் மற்றும் IFSC குறியீட்டைப் பயன்படுத்தி பணம் அனுப்ப உதவும்.
அனைத்து கட்டண முறைகளிலும், நீங்கள் ஒன்றைத் தேர்ந்தெடுக்க வேண்டும்.. உதாரணமாக நீங்கள் தொலைபேசி எண் விருப்பத்தைத் தேர்வுசெய்தால், நீங்கள் பணம் அனுப்ப விரும்பும் நபரின் மொபைல் எண்ணை உள்ளிட வேண்டும்.
நீங்கள் UPI ஐடி விருப்பத்தைத் தேர்ந்தெடுத்தால், நீங்கள் மற்ற நபரின் UPI ஐடியை உள்ளிட வேண்டும்.
இதற்குப் பிறகு, நீங்கள் Google Pay அல்லது Paytm மூலம் எப்படி பணம் அனுப்புவீர்களோ, அதே முறையில் நீங்கள் மற்ற நபருக்கு மாற்ற விரும்பும் தொகையை உள்ளிட வேண்டும்.
இப்போது, ​​நீங்கள் உங்கள் சொந்த UPI பின் எண்ணை வைக்க வேண்டும், இது ஆறு அல்லது நான்கு இலக்கங்கள் கொண்ட எண்ணாக இருக்கலாம்.
பின்னர் நீங்கள் ‘send’. என்பதை அழுத்த வேண்டும்.
அது மாற்றப்பட்டவுடன் உங்கள் தொலைபேசியில் ஒரு குறிப்பு ஐடியுடன் ஒரு பரிவர்த்தனை ஸ்டேட்டஸ் அப்டேட்டை பெறுவீர்கள்.
ஆஃப்லைன் பணப் பரிவர்த்தனை முடிந்துவிடும்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

Topics

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

நீதிமன்றத் தீர்ப்பை அவமதித்த திமுக., அரசு! திருப்பரங்குன்றத்தில் பக்தர்கள் கொந்தளிப்பு!

சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டும் திருப்பரங்குன்றம் மலை மேலுள்ள...

Entertainment News

Popular Categories