மூன்றே மணி நேரத்தில் மும்பை to ஹைதராபாத்! ரயில்வே அசத்தல் திட்டம்!

Bullet train
Bullet train

இந்தியாவில் ரயில்வே துறையில் பல்வேறு மாற்றங்கள் செய்யப்பட்டு வருகின்றன.

தொழில் நுப்ட அளவில் மேம்பாடு செய்யப்படுகின்றன. அதன் ஒரு பகுதியாக மும்பை- ஐதராபாத் இடையே அதிவேக புல்லட் ரயில் திட்டத்திற்கான சாத்தியக்கூறுகள் குறித்து ஆய்வு பணிகள் தொடங்கப்பட்டுள்ளது.

இது குறித்து தேசிய அதிவேக ரயில் கழக துணை பொது மேலாளர் செய்திக்குறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதில் மகாராஷ்டிரா மற்றும் தெலுங்கானா இடையே புல்லட் ரயில் பாதை அமைக்கப்பட உள்ளது. 11 ரயில் நிலையங்களை இந்த புல்லட் ரயில் இணைத்து செல்லும். 659.76 கி.மீட்டர் நீளம் கொண்ட இந்த ரயில் பாதை முழுவதும் பசுமை வழிச்சாலையாக அமைக்கப்படும். இதற்கான விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கும் பணிகள் முடுக்கி விடப்பட்டுள்ளன.

இதன் மூலம் மும்பை ஹைதராபாத் பயண நேரத்தை 14 மணி நேரத்தில் இருந்து வெறும் 3 மணி நேரமாக குறைக்கும். தானே, நவிமும்பை, லோனாவாலா, புனே, பாராமதி, பந்தர்பூர், சோலாப்பூர், குல்பர்கா, விகராபாத் மற்றும் ஐதராபாத் உள்பட 11 இடங்களில் இதற்கான ரயில் நிலையங்கள் அமைக்கப்படும்.

தானே மாவட்டத்தில் மொத்தம் 1,200 ஹெக்டேர் நிலம் கையகப்படுத்தப்பட உள்ளது. மேலும் இந்த ரயில் பாதை முக்கிய விரைவுசாலைகள், தேசிய நெடுஞ்சாலைகள், பசுமை நிறைந்த பகுதிகள், பல்வேறு நகரத்தின் பிரதான சாலைகளை கடந்து செல்லும். நில ஆய்வுக்காக ட்ரோன்கள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன எனத் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

சரணாகதி அரசல்ல, சாதுர்யமான அரசு!

இந்தியாவில் உள்ள முற்போக்குவாதிகள் பலரும் தங்கள் எரிச்சலை உள்முகமாக திருப்பி உள்ளனர். ஈரானுக்கு எதிரான அமெரிக்க - இஸ்ரேல் போரில் இந்திய அரசு அமைதி காப்பதை கோழைத்தனம் என்று

பஞ்சாங்கம் மார்ச் 20 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

முதலமைச்சரின் காரை மறித்து அதிரடி சோதனை; பறக்கும்படை அதிகாரிகளால் பரபரப்பு!

பாண்டிச்சேரி முதல்வரின் காரை அதிரடியாக பரிசோதனை செய்த தேர்தல் பறக்கும் படை – பரபரப்பு

விளாத்திகுளம் விவகாரத்தில் பழைய குற்றவாளி கைது; சந்தேகம் எழுப்பும் அண்ணாமலை!

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளத்தில் பள்ளி மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் முக்கியக் குற்றவாளியைக் கைது செய்துள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

Topics

சரணாகதி அரசல்ல, சாதுர்யமான அரசு!

இந்தியாவில் உள்ள முற்போக்குவாதிகள் பலரும் தங்கள் எரிச்சலை உள்முகமாக திருப்பி உள்ளனர். ஈரானுக்கு எதிரான அமெரிக்க - இஸ்ரேல் போரில் இந்திய அரசு அமைதி காப்பதை கோழைத்தனம் என்று

பஞ்சாங்கம் மார்ச் 20 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

முதலமைச்சரின் காரை மறித்து அதிரடி சோதனை; பறக்கும்படை அதிகாரிகளால் பரபரப்பு!

பாண்டிச்சேரி முதல்வரின் காரை அதிரடியாக பரிசோதனை செய்த தேர்தல் பறக்கும் படை – பரபரப்பு

விளாத்திகுளம் விவகாரத்தில் பழைய குற்றவாளி கைது; சந்தேகம் எழுப்பும் அண்ணாமலை!

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளத்தில் பள்ளி மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் முக்கியக் குற்றவாளியைக் கைது செய்துள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

இன்று யுகாதி! இந்நாளின் சிறப்பு என்ன?

யுகாதி அன்று பல பதார்த்தங்களுடன் விருந்தும் உண்டு. இன்று யுகாதி மற்றும் புத்தாண்டு கொண்டாடும் சனாதன வழி மக்களுக்கு வாழ்த்துகள்!

பஞ்சாங்கம் மார்ச் 19 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

கம்யூனிஸ்ட்களை 5 வருடம் அடக்கி, 5 சீட்டுக்குள் அடிமைப்படுத்திய திமுக.,!

“பாஜக.,வை வீழ்த்துவதே முதன்மை நோக்கம். கூட்டணியில் புதிய கட்சிகள் இணைந்துள்ளதால் தொகுதிகளை குறைத்துக் கொள்ள முதல்வர் கேட்டார்.

Entertainment News

Popular Categories