ஐபிஎல்: பெங்களூர் Vs ஹைதராபாத்! பலனற்ற வெற்றி!

ipl 2021
ipl 2021

ஐ.பி.எல் 2021 – புதன் கிழமை – 06.10.2021
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் vs சன்ரைசர்ஸ் ஹைதராபாத்


~ முனைவர் கு.வை. பாலசுப்பிரமணியன் ~

இன்று அபுதாபியில் நடந்த ஆட்டம் ஒரு உப்பு சப்பில்லாத ஆட்டம். பெங்களூர் அணி 16 புள்ளிகளுடன் ஏற்கனவே அடுத்த சுற்றுக்குப் போய்விட்டது. சன்ரைசர்ஸ் அணி புள்ளிப்பட்டியலில் 2 புள்ளிகளுடன் கடைசி இடத்தைப் பிடித்திருப்பதால் அடுத்த சுற்றுக்கு இனிமேல் தேர்வாக முடியாது.

எனவே இந்த ஆட்டம் ஒரு உப்பு சப்பில்லாத ஆட்டமாக இருந்திருக்க வேண்டியது. ஆனால் அதையும் ஒரு விறுவிறுப்பான ஆட்டமாக மாற்றிய பெருமை பெங்களூர் அணியின் சொதப்பலான ஆட்டமே காரணமாக இருக்கும்.

டாஸ் வென்று பெங்களூர் அணி சன்ரைசர்ஸ் அணியை மட்டையாடச் சொன்னது. இன்று தொடக்க வீரராக விருத்திமான் சாஹா வரவில்லை. அணியின் எந்த வீரரும் ஒரு சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தவில்லை. ஜேசன் ராய் (44), அபிஷேக் ஷர்மா (13), வில்லியம்சன் (31), கர்க் (15), சாஹா (10), ஜேசன் ஹோல்டர் (16) எடுத்ததால் அணி இருபது ஓவர் முடிவில், ஏழு விக்கட் இழப்பிற்கு 141 ரன் எடுத்தது.

பெங்களூர் பந்துவீச்சாளர்கள் மிக நன்றாக பந்துவீசினார்கள். பின்னர் ஆடவந்த பெங்களூர் அணியில் முதல் ஓவரில் கோலி அவுட்டானார். படிக்கல் 41 ரன் எடுத்தார், ஆனால் அவரால் ஸ்கோரை வேகமாக நகர்த்தமுடியவில்லை.

ALSO READ:  தென்காசி மாவட்ட U-16 கூடைபந்தாட்ட வீரர்கள் மற்றும் வீராங்கணைகள் தேர்வு!

இறுதி ஓவரில் 12 ரன் எடுக்க வேண்டியிருந்தது. டி வில்லியர்ஸ் ஒரு சிக்ஸ் அடித்தார். ஆனால் மீதமிருந்த மூன்று பந்துகளில் அவரால் இன்னொரு சிக்ஸ் அடிக்கமுடியவில்லை. அதனால் பெங்களூர் அணி தோற்றுப் போனது. புள்ளிப் பட்டியலில் மாற்றம் எதுவும் இல்லை.

சன்ரைசர்ஸ் அணியின் இந்த வெற்றியால் எந்த அணிக்கும் சாதகமும் இல்லை; பாதகமும் இல்லை. நாளை அக்டோபர் ஏழாம் தேதி இரண்டு மேட்சுகள் உள்ளன.

சென்னை vs பஞ்சாப், கொல்கொத்தா vs ராஜஸ்தான். அதற்கடுத்த நாள் அக்டோபர் எட்டாம் தேதி மும்பை vs சன்ரைசர்ஸ், பெங்களூர் vs டெல்லி கேபிடல்ஸ்.

நான்காமிடத்தைப் பிடிக்கப் போவது மும்பையா அல்லது கொல்கொத்தாவா என்பது அப்போதுதான் தெரியும். அந்த நான் காம் இடத்தை நிர்ணயிப்பது ரன்ரேட்டாகத்தான் இருக்கும்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஜூன் 2 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

அண்ணாமலையில் அரசியல் பயணம் இனி…!

அண்ணாமலை தனிக்கட்சியா என்ற கேள்வி தான் உள்ளூர் மீடியா முதல் நேஷனல் மீடியா வரை விவாதிக்கப்படுகிறது. அண்ணாமலை தனிக்கட்சி ஆரம்பிக்கப்போகிறார் என்று வதந்தி கிளம்புவது இது ஒன்றும் முதல் முறை கிடையாது.

பழங்குடியினர் சலுகைகள் – யாருக்கு?

பழங்குடியினரின் இந்த உணர்வுபூர்வமான கோரிக்கை கடந்த 60 ஆண்டுகளுக்கும் மேலாக கவனிக்கப்படாமல் உள்ளது. இப்போது ஜார்கண்ட் எனப்படும் பகுதியில் இருந்து 1960 இல் கார்த்திக் ஓரான் என்ற பழங்குடியின நாடாளுமன்ற உறுப்பினர் காங்கிரஸ் கட்சி சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்டார். அவர்தான் மதம் மாறியவர்களுக்கு சலுகை கூடாது என்ற விஷயத்தை முதன் முதலில் எழுப்பினார்.

வங்கத் தீர்ப்பு: இந்திய அரசியலில் நிலநடுக்கம்!

நேற்று எனக்கு ஒரு தகவல் கூறப்பட்டது. 'இண்டி' கூட்டணியில் உள்ள எந்தக் கட்சித் தலைவர்களும் மம்தா பானர்ஜியின் தொலைபேசி அழைப்புகளை எடுக்கவில்லை என்று கூறப்பட்டது. சில மாதங்களுக்கு முன்பு இதை நினைத்துக்கூட பார்க்க முடியாது. ஆனால் அது இனி வெளிப்படவிருக்கும் நிகழ்வுகளுக்கான ஒரு முன்னோட்டம் மட்டுமே.

முப்பெரும் ஊழல்களில் முதற் பெரும் ஊழல் துறை!

அற நிலையத்துறையைப் போன்ற சட்ட விரோதமான, சாசன விரோதமான, சமூக விரோதமான, சனாதன விரோதமான ஒரு அமைப்பு இந்த உலகில் எங்குமே இருக்கமுடியாது. உலகிலேயே சனாதன வாழ்வியல் ஆதி காலம் தொட்டு உன்னத நிலையில் இருந்துவந்த தமிழகத்தில்தான் இந்த நிலைமை என்பது மிகப் பெரிய, மிக வேதனையான நகைமுரண் தான்.

Topics

பஞ்சாங்கம் ஜூன் 2 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

அண்ணாமலையில் அரசியல் பயணம் இனி…!

அண்ணாமலை தனிக்கட்சியா என்ற கேள்வி தான் உள்ளூர் மீடியா முதல் நேஷனல் மீடியா வரை விவாதிக்கப்படுகிறது. அண்ணாமலை தனிக்கட்சி ஆரம்பிக்கப்போகிறார் என்று வதந்தி கிளம்புவது இது ஒன்றும் முதல் முறை கிடையாது.

பழங்குடியினர் சலுகைகள் – யாருக்கு?

பழங்குடியினரின் இந்த உணர்வுபூர்வமான கோரிக்கை கடந்த 60 ஆண்டுகளுக்கும் மேலாக கவனிக்கப்படாமல் உள்ளது. இப்போது ஜார்கண்ட் எனப்படும் பகுதியில் இருந்து 1960 இல் கார்த்திக் ஓரான் என்ற பழங்குடியின நாடாளுமன்ற உறுப்பினர் காங்கிரஸ் கட்சி சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்டார். அவர்தான் மதம் மாறியவர்களுக்கு சலுகை கூடாது என்ற விஷயத்தை முதன் முதலில் எழுப்பினார்.

வங்கத் தீர்ப்பு: இந்திய அரசியலில் நிலநடுக்கம்!

நேற்று எனக்கு ஒரு தகவல் கூறப்பட்டது. 'இண்டி' கூட்டணியில் உள்ள எந்தக் கட்சித் தலைவர்களும் மம்தா பானர்ஜியின் தொலைபேசி அழைப்புகளை எடுக்கவில்லை என்று கூறப்பட்டது. சில மாதங்களுக்கு முன்பு இதை நினைத்துக்கூட பார்க்க முடியாது. ஆனால் அது இனி வெளிப்படவிருக்கும் நிகழ்வுகளுக்கான ஒரு முன்னோட்டம் மட்டுமே.

முப்பெரும் ஊழல்களில் முதற் பெரும் ஊழல் துறை!

அற நிலையத்துறையைப் போன்ற சட்ட விரோதமான, சாசன விரோதமான, சமூக விரோதமான, சனாதன விரோதமான ஒரு அமைப்பு இந்த உலகில் எங்குமே இருக்கமுடியாது. உலகிலேயே சனாதன வாழ்வியல் ஆதி காலம் தொட்டு உன்னத நிலையில் இருந்துவந்த தமிழகத்தில்தான் இந்த நிலைமை என்பது மிகப் பெரிய, மிக வேதனையான நகைமுரண் தான்.

பஞ்சாங்கம் ஜூன் 1 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

ராஜபாளையம் வழியே திருவனந்தபுரம் – கோவை சிறப்பு ரயில் அறிவிப்பு

கோடைகால சிறப்பு ரயிலாக திருவனந்தபுரம் வடக்கு - போத்தனூர் மற்றும் போத்தனூர் - திருவனந்தபுரம் சென்ட்ரல் இடையே தென்னக ரயில்வே அறிவித்துள்ளது.

Entertainment News

Popular Categories