December 6, 2025, 7:27 AM
23.8 C
Chennai

வாட்ஸ்அப்பின் இந்த அம்சம் பற்றி தெரியுமா?

whatsapp
whatsapp

சில வாரங்களுக்கு முன்பு, வாட்ஸ்அப் அதன் முதல் கட்ட இணைக்கப்பட்ட அழைப்புகளைத் தொடங்கியது

இது இப்போது க்ரூப் சாட்களுடன் ஒருங்கிணைப்பதன் மூலம் இந்த அனுபவத்தை மேம்படுத்துகிறது. எனவே, இப்போது உங்கள் குழுவில் யாராவது உங்களை அழைக்கும் போது, அந்த அழைப்பைத் தவறவிட்டால், அவர்கள் விரும்பும் போதெல்லாம் சேரலாம். ஆம், அழைப்பு இன்னும் தொடர்ந்தால் நீங்கள் எப்போது வேண்டுமானாலும் வெளியே போகலாம் மற்றும் மீண்டும் சேரலாம்.

குரூப் வீடியோ அல்லது வாய்ஸ் அழைப்புகளுக்கு வாட்ஸ்அப்பை அதிகம் பயன்படுத்துபவர்களுக்கு இந்த அம்சம் பயனுள்ளதாக இருக்கும். சில நேரங்களில் நீங்கள் ஒரு அழைப்பை இடையில் விட்டுவிட்டு பின்னர் வாட்ஸ்அப்பில் மீண்டும் அதே அழைப்பில் சேர முடியாமல் போகும். நிறுவனம் அதைக் கவனித்து தற்போது புதிய அம்சத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.

‘இப்போது க்ரூப் அழைப்புகள் உங்கள் குழு சாட்களுக்கு பொருத்தமானவை மற்றும் சாட் டேபில் இருந்து நீங்கள் சிரமமின்றி அவர்களுடன் சேரலாம். குழு அழைப்பு பிரபலமடைந்து வருவதால், இணைந்த அழைப்புகளை ஒருங்கிணைப்பது வாட்ஸ்அப் பயனர்களுக்கு அவர்களின் குடும்பம் மற்றும் நண்பர்கள் குழுக்களுடன் இணைக்க ஒரு புதிய தன்னிச்சையான வழியை வழங்குகிறது’ என்று நிறுவனம் தெரிவித்துள்ளது.

ஒருவர் அழைப்பு தகவல் திரையையும் பார்க்க முடியும். அங்கு யார் ஏற்கெனவே அழைப்பில் இருக்கிறார்கள், யார் அழைக்கப்பட்டனர், ஆனால் இன்னும் சேரவில்லை என்பதைப் பார்க்க முடியும். கூடுதலாக, நீங்கள் ‘புறக்கணி’ என்பதை க்ளிக் செய்தால், உங்கள் வாட்ஸ்அப்பில் உள்ள அழைப்புகள் டேபில் இருந்து பின்னர் சேர முடியும்.

நிறுவனம் ஏற்கனவே இந்த அம்சத்தை அனைவருக்கும் அறிமுகப்படுத்தத் தொடங்கியுள்ளது. அழைப்புகளை எவ்வாறு மீண்டும் இணைக்கலாம் என்பதற்கான விரைவான பார்வை இங்கே.

தற்போதைய வாட்ஸ்அப் குழு அழைப்புகளில் சேருவது எப்படி?

நீங்கள் க்ரூப் வாய்ஸ் அல்லது வீடியோ அழைப்பைப் புறக்கணித்திருந்தால், வாட்ஸ்அப்பில் க்ரூப் சாட்டிலிருந்து நேரடியாக அழைப்பில் சேரும் விருப்பத்தை நீங்கள் காண்பீர்கள்.

இது பங்கேற்பாளர் பெயர்களுக்கு பதிலாகக் குழுவின் பெயரைச் சொல்லும். மேலே உள்ள படத்தில் காண்பதைப் போல, வாட்ஸ்அப் திரையின் மேல் ஒரு ‘சேர்’ பட்டன் இருக்கும்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

Topics

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

Entertainment News

Popular Categories