May 24, 2025, 10:33 AM
31.8 C
Chennai

இதை விட பெரிய உதாரணம் தேவையா? ஆனந்த் மஹிந்த்ரா ட்விட்!

bull
bull

இந்தியாவில் ஆன்லைன் மூலம் பணம் அனுப்பப்படும் பழக்கம் எந்த அளவு உயர்ந்துள்ளது என தொழிலதிபர் ஆனந்த் மகேந்திரா வீடியோ ஒன்றை பகிர்ந்துள்ளார்

இந்தியாவில் பெரும்பாலானவர்கள் ஆன்லைன் பரிவர்த்தனைகளையே உபயோகித்து வருகின்றனர். அதுவும் கொரோனா வைரஸ் பரவல் ஏற்பட்டது முதல் ஆன்லைன், யூ.பி.ஐ ஸ்கேன்னிங், ஜிபே, பே.டி.எம். என ஆப்கள் உபயோகம் இரு மடங்காக அதிகரித்துள்ளது.

அதோடு, பிரபல நிறுவனங்கள் முதல் நம் தெருவில் இருக்கும் மளிகைக்கடை வரை அனைத்து கடைகளிலும் ஆன்லைன் பரிவர்த்தனைகளை உபயோகித்து வருகின்றனர்.

இந்நிலையில் தொழிலதிபர் ஆனந்த் மகேந்திரா இந்தியாவில் ஆன்லைன் பேமன்ட் முறை எந்தளவு ஊடுருவி இருப்பதை பாருங்கள் என தன் ட்விட்டர் பக்கத்தில் வீடியோ ஒன்றை பகிர்ந்துள்ளார்.

அந்த வீடியோவில் பூம்பூம் மாட்டுக்காரர் ஒருவர் தன் மாட்டின் தலையில் UPI QR code-ஐ ஒட்டி அதன் மூலம் வீடு வீடாக சென்று பணத்தை வசூலிக்கிறார். அதோடு, அந்த ஸ்கேன்னரை பயன்படுத்தி ஒருவர் பூம்பூம் மாட்டுக்காரருக்குப் பணம் அனுப்புகிறார்.

ALSO READ:  சாணம்பட்டி பதினெண் சித்தர் பீடத்தில் சித்ரா பௌர்ணமி: அன்னதானம், மருத்துவ முகாம்!

இந்த வீடியோவை பகிர்ந்த தொழிலதிபர் ஆனந்த் மகேந்திரா, “இந்தியாவில் டிஜிட்டல் பணப்பரிவர்த்தனைக்குப் பெரிய அளவில் மாற்றத்தைச் சந்தித்துள்ளது என்பதற்கு இன்னும் ஆதாரம் வேண்டுமா?!” எனவும் குறிப்பிடுள்ளார்.

கடந்த அக்டோபர் மாதம் ஆன்லைன் விற்பனை ஆப்கள் ஆஃபர்களை அள்ளி வீசிய நிலையில், இந்தியாவில் முன்பு இல்லாத அளவுக்கு ஆன்லைன் பேமன்ட்கள் அதிகரித்துள்ளது.

ஆன்லைன் பரிவர்த்தனை இந்தியாவில் முதல்முறையாகக் கடந்த 2016-இல் இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்ட நிலையில் கடந்த 2020 அக்டோபர் மாதம் ரூ. 3.86 லட்சம் கோடி UPI மூலம் அனுப்பப்பட்டதாக கூறப்பட்ட நிலையில், இந்த ஆண்டு அது இரட்டிப்பாகியுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

IPL 2025: பெங்களூர் அணிக்கு சவால் கொடுத்த இஷான் கிஷன்

பிளேஆஃப் சுற்றில் விளையாடப்போகும் அணிகள் எவை என்பது முடிவாகிவிட்டபோதும் எந்த அணி எந்த அணியோடு மோதப்போகிறது எ

கோயில் முன்னால செம ட்ராஃபிக்: சரி பண்ணுங்கப்பா!

சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் கோவில் முன்பு ஏற்படும் கடும் போக்குவரத்து நெருக்கடிால் பொதுமக்கள் மற்றும் பக்தர்கள் கடும் அவதி:

திருப்பரங்குன்றம் முருகன் கோயில் கும்பாபிஷேகத்துக்கு முகூர்த்தக்கால் நடல்!

திருப்பரங்குன்றம் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோவில் கும்பாபிஷேகத்திற்கான யாகசாலை மண்டப முகூர்த்தக்கால் நடும் விழா

இது குழந்தைத் தனமானதா என்ன?

*எத்தனை போர் விமானங்களை இந்தியா இழந்தது? ராகுல் காந்தியின் பாப்பா கேள்வி*        *--...

திமுக.,வின் அநாகரிக பேச்சு, ஜாதிய வன்மத்திற்கு இந்து முன்னணி கண்டனம்!

திமுகவின் அநாகரிக பேச்சு மற்றும் ஜாதிய வன்மத்திற்கு இந்து முன்னணி கண்டனம்...

Topics

IPL 2025: பெங்களூர் அணிக்கு சவால் கொடுத்த இஷான் கிஷன்

பிளேஆஃப் சுற்றில் விளையாடப்போகும் அணிகள் எவை என்பது முடிவாகிவிட்டபோதும் எந்த அணி எந்த அணியோடு மோதப்போகிறது எ

கோயில் முன்னால செம ட்ராஃபிக்: சரி பண்ணுங்கப்பா!

சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் கோவில் முன்பு ஏற்படும் கடும் போக்குவரத்து நெருக்கடிால் பொதுமக்கள் மற்றும் பக்தர்கள் கடும் அவதி:

திருப்பரங்குன்றம் முருகன் கோயில் கும்பாபிஷேகத்துக்கு முகூர்த்தக்கால் நடல்!

திருப்பரங்குன்றம் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோவில் கும்பாபிஷேகத்திற்கான யாகசாலை மண்டப முகூர்த்தக்கால் நடும் விழா

இது குழந்தைத் தனமானதா என்ன?

*எத்தனை போர் விமானங்களை இந்தியா இழந்தது? ராகுல் காந்தியின் பாப்பா கேள்வி*        *--...

திமுக.,வின் அநாகரிக பேச்சு, ஜாதிய வன்மத்திற்கு இந்து முன்னணி கண்டனம்!

திமுகவின் அநாகரிக பேச்சு மற்றும் ஜாதிய வன்மத்திற்கு இந்து முன்னணி கண்டனம்...

வால்மீகி ராமாயணத்தில் உத்தர காண்டம் உள்ளதா?!

உத்தர காண்டத்தோடுதான் ராமாயணம் முழுமையடைகிறது. ராமாயணம் ஏழு காண்டங்களால் ஆனதென்று வால்மீகி தெளிவாகக் கூறியுள்ளார்.

IPL 2025: ‘தேறிய’ அந்த நான்கு அணிகள்!

நேற்றைய மும்பை-டெல்லி போட்டியின் முடிவில் பிளேஆஃப் சுற்றுக்குச் செல்லும் நான்கு அணிகள் முடிவாகிவிட்டன. அவை குஜராத், பெங்களூரு, பஞ்சாப், மும்பை ஆகிய அணிகளாகும்.

பஞ்சாங்கம் மே 23 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

Entertainment News

Popular Categories