எக்ஸ்பிரஸ் ரயிலில் எல்.எச்.பி., பெட்டி இணைப்பு!

train
train

எர்ணாகுளத்தில் இருந்து பாட்னா மற்றும் நிஜாமுதீனுக்கு இயக்கப்படும் எக்ஸ்பிரஸ் ரயிலில் எல்.எச்.பி., பெட்டி இணைக்கப்பட ரயில்வே முடிவு செய்துள்ளது.

நீண்ட துாரம் அதிக பயணிகளுடன் இயங்க கூடிய ரயில்கள் அதிநவீன வசதி கொண்ட எல்.எச்.பி., பெட்டிகளாக மாற்றப்படுகின்றன.

எர்ணாகுளம் – நிஜாமுதீன் ரயிலில், டிச., 12 முதல் 21 வரை எல்.எச்.பி., பெட்டி பொருத்தப்படுகிறது. எர்ணாகுளம் – பாட்னா எக்ஸ்பிரஸில், 2022ம் ஆண்டு ஜன., 15 முதல் பிப்., 12 வரை எல்.எச்.பி., பெட்டி பொருத்தப்படுகிறது.

சேலம் ரயில்வே கோட்ட அதிகாரிகள் கூறுகையில், ”ஜெர்மன் தொழில்நுட்பத்தை கொண்ட எல்.எச்.பி., பெட்டிகளை பொருத்தி, 160 கி.மீ., வேகத்தில் ரயிலை இயக்க முடியும்.

அதிக இருக்கை, பயோடாய்லெட், வெயில் மற்றும் குளிர்காலங்களில் ஒரே மாதிரியான வெப்பநிலை இருக்கும். பெரிய ஜன்னல், விபத்து நேரங்களில் பெட்டிகள் எளிதில் கவிழாத வகையிலும், தீப்பிடிக்காத வகையிலும் மேம்படுத்தப்பட்ட பாதுகாப்பு, தானியங்கி கதவு உள்ளிட்ட சொகுசு வசதிகளை கொண்டது. இவ்வாறு, அவர்கள் கூறினர்.

மேலும் இரண்டு வாராந்திர அதிவிரைவு ரயில்களில் எல்எச்பி என்னும் நவீன பெட்டிகள் சேர்க்கப்படவுள்ளன.

ஹௌரா-மைசூா் வாராந்திர அதிவிரைவு ரயிலில் (22817) டிசம்பா் 3-ஆம் தேதி முதலும் மைசூரு-ஹௌரா வாராந்திர அதிவிரைவு ரயிலில் (22818) டிசம்பா் 5-இலிருந்தும் ஹௌரா-புதுச்சேரி வாராந்திர அதிவிரைவு ரயிலில் (12867) டிசம்பா் 5-இலிருந்தும் புதுச்சேரி-ஹௌரா வாராந்திர அதிவிரைவு ரயிலில்(12868) டிசம்பா் 8-இலிருந்தும் இயக்கப்படவுள்ளன.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மே 9 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

மேற்கு வங்க முதல்வர் ஆகிறார் சுவேந்து அதிகாரி! அறிவித்தார் அமித் ஷா!

மேற்கு வங்கத்தின் புதிய முதல்வர் யார் என்பது குறித்த முடிவு, சட்டசபை கட்சிக் கூட்டத்திற்குப் பிறகு இன்று (மே 08) அறிவிக்கப்படும் என்று பாஜ தெரிவித்தது.

முதலமைச்சர் கனவில் முந்திய விஜய்; வெளியில் இருந்து ஆதரிக்கும் திமுக., கூட்டணிக் கட்சிகள்!

முதலமைச்சர் கனவில் முந்திய விஜய்; வெளியில் இருந்து ஆதரிக்கும் திமுக., கூட்டணிக் கட்சிகள்!

எண்ணம் முக்கியம்; எண்ணிக்கையும் முக்கியமே!

“ஏ அர்லேகா! யாரைக் கேட்கிறாய் எண்ணிக்கை?” என்று முச்சந்திக் கூட்டத்தில் இன்னமும் ஒபாமாவுக்கு சவால் விடும் கம்யூனிஸ்டுகளைப் போலப் பேசிக் கொண்டிருப்பது நல்லதில்லை.

விஜய் தரப்பு செய்த அந்த ஒரு தவறு! தள்ளாடும் தமிழகம்!

ஆளுநர் விஸ்வநாத் ஆர்லேகர் தன் நிலையில் தெளிவாக இருக்க, அதை மீறி இந்த விவகாரம் நீதிமன்றத்திற்குச் சென்றாலும் விஜய்க்குச் சாதகமான தீர்ப்பு கிடைப்பது கடினம் என்கிறார்கள் சட்ட வல்லுநர்கள்.

Topics

பஞ்சாங்கம் மே 9 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

மேற்கு வங்க முதல்வர் ஆகிறார் சுவேந்து அதிகாரி! அறிவித்தார் அமித் ஷா!

மேற்கு வங்கத்தின் புதிய முதல்வர் யார் என்பது குறித்த முடிவு, சட்டசபை கட்சிக் கூட்டத்திற்குப் பிறகு இன்று (மே 08) அறிவிக்கப்படும் என்று பாஜ தெரிவித்தது.

முதலமைச்சர் கனவில் முந்திய விஜய்; வெளியில் இருந்து ஆதரிக்கும் திமுக., கூட்டணிக் கட்சிகள்!

முதலமைச்சர் கனவில் முந்திய விஜய்; வெளியில் இருந்து ஆதரிக்கும் திமுக., கூட்டணிக் கட்சிகள்!

எண்ணம் முக்கியம்; எண்ணிக்கையும் முக்கியமே!

“ஏ அர்லேகா! யாரைக் கேட்கிறாய் எண்ணிக்கை?” என்று முச்சந்திக் கூட்டத்தில் இன்னமும் ஒபாமாவுக்கு சவால் விடும் கம்யூனிஸ்டுகளைப் போலப் பேசிக் கொண்டிருப்பது நல்லதில்லை.

விஜய் தரப்பு செய்த அந்த ஒரு தவறு! தள்ளாடும் தமிழகம்!

ஆளுநர் விஸ்வநாத் ஆர்லேகர் தன் நிலையில் தெளிவாக இருக்க, அதை மீறி இந்த விவகாரம் நீதிமன்றத்திற்குச் சென்றாலும் விஜய்க்குச் சாதகமான தீர்ப்பு கிடைப்பது கடினம் என்கிறார்கள் சட்ட வல்லுநர்கள்.

மாநில ஆளுநரின் அதிகாரங்களும், ஆட்சிப் பொறுப்பு ஒப்படைப்பும்!

மறு தேர்தல் ஆறு மாதத்திற்கு நடத்த வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டால் குடியரசுத் தலைவரின் பெயரில் கவர்னர் ஆட்சி செய்வார். இத்தகைய சூழ்நிலைகளில், ஆளுநர் நடுநிலையுடன் செயல்பட வேண்டும்

பஞ்சாங்கம் மே 8 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

பஞ்சாங்கம் மே 07 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

Entertainment News

Popular Categories