உங்கள் ஏடிஎம் கார்டை ஆன்லைனில் ப்ளாக் செய்ய..!

atm card
atm card

இன்றைய அவசர உலகில் டிஜிட்டல் பரிவர்த்தனை என்பது அதிகமாக புழகத்தில் உள்ளது. கார்டு இருந்தால் போதும் அல்லது ஃபோன் இருந்தாலே போதும் ஈஸியாக பணத்தை செலுத்திவிடலாம்.

இப்படி டெபிட் கார்டுகளின் தேவை அதிகள் இருப்பதால் அவை தொலைந்து போகவும் வாய்ப்பு உண்டு. அதனால் அதை கவனமாக கையாள்வது மிக மிக முக்கியம்.

அறியாமலோ தவறுதலாகவோ டெபிட் கார்டு தொலைந்து போனால், உடனடியாக பிளாக் செய்து மோசடி கும்பலிடமிருந்து தற்காத்துகொள்ள வேண்டும்.

ஏனென்றால், வங்கிகள் வழங்கும் டெபிட் கார்டுகள் பொதுவாக ஏடிஎம்களில் இருந்து பணம் எடுக்கப் பயன்படுத்தப்பட்டாலும், கார்டின் விவரங்களை பயன்படுத்தி அங்கீகரிக்கப்படாத ஆன்லைன் பரிவர்த்தனைகளும் மேற்கொள்ளலாம் என நிபுணர்கள் கூறுகின்றனர்.

ஏடிஎம் கார்டு தொலைந்துவிட்டால், வங்கியின் வாடிக்கையாளர் சேவை மையத்தை தொடர்புகொண்டோ அல்லது மொபைல் செயலி மூலமாகவே பிளாக் செய்யலாம்

எஸ்பிஐ டெபிட் கார்ட் பிளாக்

முதலில் எஸ்பிஐ நெட் பேங்கிங் லாகின் செய்ய வேண்டும்
அதில் ‘e-Services’டேபில் ‘ATM Card Services ஆப்ஷனுக்கு சென்று Block ATM Card’விருப்பத்தை தேர்ந்தெடுக்க வேண்டும்.
பின்னர், அதில் பிளாக் செய்ய வேண்டிய கார்டின் கணக்கை கிளிக் செய்ய வேண்டும்.
அடுத்த திரையில், ஆக்டிவ் மற்றும் பிளாக் செய்யப்பட்ட கார்டுகளின் முதல் 4 நம்பர் மற்றும் கடைசி 4 நம்பர் திரையில் தோன்றும்.
பிளாக்செய்ய வேண்டிய கார்டை தேர்ந்தெடுத்து, விவரங்களை சரிபார்த்துவிட்டு, சப்மிட் கொடுக்க வேண்டும்.
தொடர்ந்து, சரிபார்ப்பு முறையை தேர்ந்தெடுக்க வேண்டும். ஒன்று, பதிவு செய்த எண்ணுக்கு ஓடிபி மெசேஜ் அல்லது கணக்கின் கடவுச்சொல்
பின்னர், ஓடிபி நம்பர் அல்லது கடவுச்சொல்லை பதிவிட்டு,கன்ஃபார்ம் கொடுக்க வேண்டும்
செயல்முறை முடிந்து, சக்சஸ் மெசேஜ் திரையில் தோன்றும். எதிர்கால தகவல்களை அறிய, அதனை நோட் செய்துகொள்ளுங்கள்.
ஐசிஐசிஐ ஏடிஎம் கார்ட் பிளாக் செய்யும் முறை

முதலில் வங்கியின் நெட் பேங்கிங் லாகின் செய்ய வேண்டும்
அதில், my accounts ஆப்ஷன் கிளிக் செய்ய வேண்டும்
தொடர்ந்து, கணக்கை தேர்ந்தெடுக்க வேண்டும்
பின்னர், service requests ஆப்ஷனில் ‘ATM/Debit card related’கிளிக் செய்ய வேண்டும்.
அடுத்து, ஏடிஎம் கார்ட் பிளாக் செய்துவிடலாம்.
குறிப்பு: ஐசிஐசிஐ வங்கியில் ஒருவர் தங்கள் டெபிட்/ஏடிஎம் கார்டைத் தற்காலிகமாக பிளாக் செய்துவைக்க முடியும். பின்னர் நேட் பேங்கிங் லாகின் மூலம் தடையை நீக்கலாம்.

கார்டு நிரந்தரமாக பிளாக் செய்யப்படும் பட்சத்தில், புதிய கார்டு வங்கி வழங்குகிறது. பிளாக் செய்யப்பட்ட கார்டு உங்களிடம் கைவசம் இருக்கும் பட்சத்தில், அதனை உடைத்துவிடுவது நல்லது என நிபுணர்கள் கூறுகின்றனர்.

எனவே, உங்கள் டெபிட்/ஏடிஎம் கார்டில் ஏதேனும் அங்கீகரிக்கப்படாத பரிவர்த்தனை நடைபெறுவதை பார்த்தால், மொபைல் செயலி மூலமாகவோ அல்லது வாடிக்கையாளர் சேவையைத் தொடர்புகொள்வதன் மூலமாகவோ அல்லது நெட் பேங்கிங் மூலமாகவோ கார்டைத் தடுக்க வழிமுறைகளை உடனடியாக மேற்கொள்ளுங்கள்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மார்ச் 21 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

துரந்தர் 3.0 படம் எடுக்கலாம்! அவ்வளவு விஷயங்கள் கொட்டிக் கிடக்கிறது இதில்!

துல்லிய தகவல்களும் மிக ஆழமான வலைப் பின்னல்களும் கச்சிதமாக செயல்பட்டதால் இவர்களை இந்திய உளவுத்துறையால் கைது செய்ய முடிந்தது.  அவர்களுக்கு பாராட்டுகள். 

1 முதல் 9ம் வகுப்பு வரை… முழு ஆண்டுத் தேர்வு தேதிகள் விவரம்!

சட்டமன்றத் தேர்தல் நடக்க இருப்பதன் காரணமாக பள்ளி மாணவர்களுக்கு முழு ஆண்டு தேர்வுகள் இந்த ஆண்டு முன்கூட்டியே நடத்தப்படுகின்றன.

சரணாகதி அரசல்ல, சாதுர்யமான அரசு!

இந்தியாவில் உள்ள முற்போக்குவாதிகள் பலரும் தங்கள் எரிச்சலை உள்முகமாக திருப்பி உள்ளனர். ஈரானுக்கு எதிரான அமெரிக்க - இஸ்ரேல் போரில் இந்திய அரசு அமைதி காப்பதை கோழைத்தனம் என்று

பஞ்சாங்கம் மார்ச் 20 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

Topics

பஞ்சாங்கம் மார்ச் 21 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

துரந்தர் 3.0 படம் எடுக்கலாம்! அவ்வளவு விஷயங்கள் கொட்டிக் கிடக்கிறது இதில்!

துல்லிய தகவல்களும் மிக ஆழமான வலைப் பின்னல்களும் கச்சிதமாக செயல்பட்டதால் இவர்களை இந்திய உளவுத்துறையால் கைது செய்ய முடிந்தது.  அவர்களுக்கு பாராட்டுகள். 

1 முதல் 9ம் வகுப்பு வரை… முழு ஆண்டுத் தேர்வு தேதிகள் விவரம்!

சட்டமன்றத் தேர்தல் நடக்க இருப்பதன் காரணமாக பள்ளி மாணவர்களுக்கு முழு ஆண்டு தேர்வுகள் இந்த ஆண்டு முன்கூட்டியே நடத்தப்படுகின்றன.

சரணாகதி அரசல்ல, சாதுர்யமான அரசு!

இந்தியாவில் உள்ள முற்போக்குவாதிகள் பலரும் தங்கள் எரிச்சலை உள்முகமாக திருப்பி உள்ளனர். ஈரானுக்கு எதிரான அமெரிக்க - இஸ்ரேல் போரில் இந்திய அரசு அமைதி காப்பதை கோழைத்தனம் என்று

பஞ்சாங்கம் மார்ச் 20 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

முதலமைச்சரின் காரை மறித்து அதிரடி சோதனை; பறக்கும்படை அதிகாரிகளால் பரபரப்பு!

பாண்டிச்சேரி முதல்வரின் காரை அதிரடியாக பரிசோதனை செய்த தேர்தல் பறக்கும் படை – பரபரப்பு

விளாத்திகுளம் விவகாரத்தில் பழைய குற்றவாளி கைது; சந்தேகம் எழுப்பும் அண்ணாமலை!

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளத்தில் பள்ளி மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் முக்கியக் குற்றவாளியைக் கைது செய்துள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

Entertainment News

Popular Categories