சபரிமலைக்கு 5 சிறப்பு ரயில்கள்: தெற்கு இரயில்வே!

sabhari malai
sabhari malai

சபரிமலையில் கடந்த சில நாட்களாக பக்தர்கள் கூட்டம் அலைமோதி வருகிறது. இதனால் 18-ந் தேதி முதல் கோவை வழியாக 5 சிறப்பு ரெயில்களை இயக்க சேலம் கோட்ட தெற்கு ரெயில்வே அறிவித்துள்ளது

வண்டி எண் 07133 செகந்திராபாத்தில் இருந்து கொல்லத்திற்கு வரும் 18-ந் தேதியில் இருந்து சிறப்பு ரெயில் இயக்கப்படுகிறது.

இந்த ரெயில் செகந்திராபாத்தில் இருந்து காலை 5.40-க்கு புறப்பட்டு மறுநாள் மதியம் 1.50-க்கு கொல்லத்தை சென்றடைகிறது.

வண்டி எண் 07134 கொல்லத்தில் இருந்து 19-ந் தேதி இரவு 7.35-க்கு புறப்பட்டு செகந்திராபாத்திற்கு 21-ந் தேதி காலை 3.30-க்கு சென்றடைகிறது.

வண்டி எண் 07135 கச்சேகுடாவில் இருந்து கொல்லத்திற்கு வரும் 22-ந் தேதி இயக்கப்படுகிறது. கச்சேகுடாவில் இருந்து காலை 5.30-க்கு புறப்படும் இந்த ரெயில் மறுநாள் மதியம் 1.50-க்கு கொல்லத்தை சென்றடைகிறது.

இதேபோன்று வண்டி எண் 07136 கொல்லத்தில் இருந்து 23-ந் தேதி இரவு 7.35-க்கு புறப்பட்டு 25-ந் தேதி காலை 3.30-க்கு கச்சேகுடாவிற்கு சென்றடைகிறது.

மகாராஷ்டிரா மாநிலம் நாந்தெட்டில் இருந்து வண்டி எண் 07137 கொல்லத்திற்கு வரும் 23-ந் தேதி இயக்கப்படுகிறது. இந்த ரெயில் நாந்தெட்டில் இருந்து காலை 9.45-க்கு புறப்பட்டு மறுநாள் இரவு 9.40-க்கு கொல்லத்தை சென்றடைகிறது.

train
train

இந்த 3 ரெயில்களும், நெல்லூர், திருப்பதி, ஜோலார்பேட்டை, சேலம், ஈரோடு, கோவை, பாலக்காடு, திருச்சூர், எர்ணாகுளம் ஆகிய ரெயில் நிலையங்களில் நின்று செல்லும்.

கொல்லத்தில் இருந்து கோவை வழியாக திருப்பதிக்கு சிறப்பு ரெயில் வருகிற வரும் 25-ந் தேதி இயக்கப்படுகிறது. இரவு கொல்லத்தில் இருந்து 12.45 மணிக்குப் புறப்படும் சிறப்பு ரயில் (எண்: 07506), மறுநாள் மாலை 5.10 மணிக்கு திருப்பதியைச் சென்றடையும்.

இந்த ரெயில், காயன்குளம், மாவேலிக்கரை, செங்கனூர், திருவல்லா, சங்கனாச்சேரி, கோட்டயம், எர்ணாகுளம் டவுன், திருச்சூர் பாலக்காடு, கோவை, ஈரோடு, சேலம், ஜோலார்பேட்டை, காட்பாடி உள்ளிட்ட நிலையங்களில் நின்று செல்லும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஐதராபாத்தில் இருந்து (வண்டி எண் 07117) 21-ந் தேதி மதியம் 2.10-க்கும், கொல்லத்தில் இருந்து (வண்டி எண் 07118) 23-ந் தேதி காலை 2.30-க்கும் இயக்கப்படுகிறது.

இந்த 5 சபரிமலை சிறப்பு ரெயில்களும் முழுவதும் முன்பதிவு செய்யப்பட்ட பெட்டிகளை கொண்டதாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மார்ச் 21 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

துரந்தர் 3.0 படம் எடுக்கலாம்! அவ்வளவு விஷயங்கள் கொட்டிக் கிடக்கிறது இதில்!

துல்லிய தகவல்களும் மிக ஆழமான வலைப் பின்னல்களும் கச்சிதமாக செயல்பட்டதால் இவர்களை இந்திய உளவுத்துறையால் கைது செய்ய முடிந்தது.  அவர்களுக்கு பாராட்டுகள். 

1 முதல் 9ம் வகுப்பு வரை… முழு ஆண்டுத் தேர்வு தேதிகள் விவரம்!

சட்டமன்றத் தேர்தல் நடக்க இருப்பதன் காரணமாக பள்ளி மாணவர்களுக்கு முழு ஆண்டு தேர்வுகள் இந்த ஆண்டு முன்கூட்டியே நடத்தப்படுகின்றன.

சரணாகதி அரசல்ல, சாதுர்யமான அரசு!

இந்தியாவில் உள்ள முற்போக்குவாதிகள் பலரும் தங்கள் எரிச்சலை உள்முகமாக திருப்பி உள்ளனர். ஈரானுக்கு எதிரான அமெரிக்க - இஸ்ரேல் போரில் இந்திய அரசு அமைதி காப்பதை கோழைத்தனம் என்று

பஞ்சாங்கம் மார்ச் 20 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

Topics

பஞ்சாங்கம் மார்ச் 21 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

துரந்தர் 3.0 படம் எடுக்கலாம்! அவ்வளவு விஷயங்கள் கொட்டிக் கிடக்கிறது இதில்!

துல்லிய தகவல்களும் மிக ஆழமான வலைப் பின்னல்களும் கச்சிதமாக செயல்பட்டதால் இவர்களை இந்திய உளவுத்துறையால் கைது செய்ய முடிந்தது.  அவர்களுக்கு பாராட்டுகள். 

1 முதல் 9ம் வகுப்பு வரை… முழு ஆண்டுத் தேர்வு தேதிகள் விவரம்!

சட்டமன்றத் தேர்தல் நடக்க இருப்பதன் காரணமாக பள்ளி மாணவர்களுக்கு முழு ஆண்டு தேர்வுகள் இந்த ஆண்டு முன்கூட்டியே நடத்தப்படுகின்றன.

சரணாகதி அரசல்ல, சாதுர்யமான அரசு!

இந்தியாவில் உள்ள முற்போக்குவாதிகள் பலரும் தங்கள் எரிச்சலை உள்முகமாக திருப்பி உள்ளனர். ஈரானுக்கு எதிரான அமெரிக்க - இஸ்ரேல் போரில் இந்திய அரசு அமைதி காப்பதை கோழைத்தனம் என்று

பஞ்சாங்கம் மார்ச் 20 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

முதலமைச்சரின் காரை மறித்து அதிரடி சோதனை; பறக்கும்படை அதிகாரிகளால் பரபரப்பு!

பாண்டிச்சேரி முதல்வரின் காரை அதிரடியாக பரிசோதனை செய்த தேர்தல் பறக்கும் படை – பரபரப்பு

விளாத்திகுளம் விவகாரத்தில் பழைய குற்றவாளி கைது; சந்தேகம் எழுப்பும் அண்ணாமலை!

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளத்தில் பள்ளி மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் முக்கியக் குற்றவாளியைக் கைது செய்துள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

Entertainment News

Popular Categories