சபரிமலைக்கு 5 சிறப்பு ரயில்கள்: தெற்கு இரயில்வே!

sabhari malai
sabhari malai

சபரிமலையில் கடந்த சில நாட்களாக பக்தர்கள் கூட்டம் அலைமோதி வருகிறது. இதனால் 18-ந் தேதி முதல் கோவை வழியாக 5 சிறப்பு ரெயில்களை இயக்க சேலம் கோட்ட தெற்கு ரெயில்வே அறிவித்துள்ளது

வண்டி எண் 07133 செகந்திராபாத்தில் இருந்து கொல்லத்திற்கு வரும் 18-ந் தேதியில் இருந்து சிறப்பு ரெயில் இயக்கப்படுகிறது.

இந்த ரெயில் செகந்திராபாத்தில் இருந்து காலை 5.40-க்கு புறப்பட்டு மறுநாள் மதியம் 1.50-க்கு கொல்லத்தை சென்றடைகிறது.

வண்டி எண் 07134 கொல்லத்தில் இருந்து 19-ந் தேதி இரவு 7.35-க்கு புறப்பட்டு செகந்திராபாத்திற்கு 21-ந் தேதி காலை 3.30-க்கு சென்றடைகிறது.

வண்டி எண் 07135 கச்சேகுடாவில் இருந்து கொல்லத்திற்கு வரும் 22-ந் தேதி இயக்கப்படுகிறது. கச்சேகுடாவில் இருந்து காலை 5.30-க்கு புறப்படும் இந்த ரெயில் மறுநாள் மதியம் 1.50-க்கு கொல்லத்தை சென்றடைகிறது.

இதேபோன்று வண்டி எண் 07136 கொல்லத்தில் இருந்து 23-ந் தேதி இரவு 7.35-க்கு புறப்பட்டு 25-ந் தேதி காலை 3.30-க்கு கச்சேகுடாவிற்கு சென்றடைகிறது.

மகாராஷ்டிரா மாநிலம் நாந்தெட்டில் இருந்து வண்டி எண் 07137 கொல்லத்திற்கு வரும் 23-ந் தேதி இயக்கப்படுகிறது. இந்த ரெயில் நாந்தெட்டில் இருந்து காலை 9.45-க்கு புறப்பட்டு மறுநாள் இரவு 9.40-க்கு கொல்லத்தை சென்றடைகிறது.

train
train

இந்த 3 ரெயில்களும், நெல்லூர், திருப்பதி, ஜோலார்பேட்டை, சேலம், ஈரோடு, கோவை, பாலக்காடு, திருச்சூர், எர்ணாகுளம் ஆகிய ரெயில் நிலையங்களில் நின்று செல்லும்.

கொல்லத்தில் இருந்து கோவை வழியாக திருப்பதிக்கு சிறப்பு ரெயில் வருகிற வரும் 25-ந் தேதி இயக்கப்படுகிறது. இரவு கொல்லத்தில் இருந்து 12.45 மணிக்குப் புறப்படும் சிறப்பு ரயில் (எண்: 07506), மறுநாள் மாலை 5.10 மணிக்கு திருப்பதியைச் சென்றடையும்.

இந்த ரெயில், காயன்குளம், மாவேலிக்கரை, செங்கனூர், திருவல்லா, சங்கனாச்சேரி, கோட்டயம், எர்ணாகுளம் டவுன், திருச்சூர் பாலக்காடு, கோவை, ஈரோடு, சேலம், ஜோலார்பேட்டை, காட்பாடி உள்ளிட்ட நிலையங்களில் நின்று செல்லும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஐதராபாத்தில் இருந்து (வண்டி எண் 07117) 21-ந் தேதி மதியம் 2.10-க்கும், கொல்லத்தில் இருந்து (வண்டி எண் 07118) 23-ந் தேதி காலை 2.30-க்கும் இயக்கப்படுகிறது.

இந்த 5 சபரிமலை சிறப்பு ரெயில்களும் முழுவதும் முன்பதிவு செய்யப்பட்ட பெட்டிகளை கொண்டதாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஏப்ரல் 27 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

மக்கள்தொகைக் கனக்கெடுப்பு பற்றி, மனதின் குரலில் பிரதமர் மோடி!

வடகிழக்குப் பகுதி நம்மனைவருக்கும் அஷ்டலக்ஷ்மிக்குச் சமானம்.  இங்கே நிறைவாக திறன்கள் இருக்கின்றன, வடகிழக்கின் இயற்கை வனப்பு அனைவரின் கவனத்தையும் ஈர்த்துவிடும். 

பஞ்சாங்கம் ஏப்ரல் 26 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

சபரிமலை கோயிலுக்குள் அனைத்து வயது பெண்களும் நுழையலாமா?

உலக பிரசித்தி பெற்ற கேரளாவில் உள்ள தனித்துவம் வாய்ந்த சபரிமலை சுவாமி...

பஞ்சாங்கம் ஏப்ரல் 25 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

Topics

பஞ்சாங்கம் ஏப்ரல் 27 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

மக்கள்தொகைக் கனக்கெடுப்பு பற்றி, மனதின் குரலில் பிரதமர் மோடி!

வடகிழக்குப் பகுதி நம்மனைவருக்கும் அஷ்டலக்ஷ்மிக்குச் சமானம்.  இங்கே நிறைவாக திறன்கள் இருக்கின்றன, வடகிழக்கின் இயற்கை வனப்பு அனைவரின் கவனத்தையும் ஈர்த்துவிடும். 

பஞ்சாங்கம் ஏப்ரல் 26 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

சபரிமலை கோயிலுக்குள் அனைத்து வயது பெண்களும் நுழையலாமா?

உலக பிரசித்தி பெற்ற கேரளாவில் உள்ள தனித்துவம் வாய்ந்த சபரிமலை சுவாமி...

பஞ்சாங்கம் ஏப்ரல் 25 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் ஏப்ரல் 24 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

பஞ்சாங்கம் ஏப்ரல் 23 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மின்னணு வாக்குப் பதிவு இயந்திரம் இந்தியாவுக்குப் பெருமை! : டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி

டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி என்கிற தருவை சுப்பைய கிருஷ்ணமூர்த்தி திருநெல்வேலிக்காரர். பட்டப்படிப்பு பெங்களூரில். மைசூர் பல்கலைக் கழகத்தில் தங்கப்பதக்கம் பெற்றவர். இங்கிலாந்தில் பட்டமேற்படிப்பு படித்தவர்.

Entertainment News

Popular Categories