அனைத்தும் வெள்ளி.. அசத்திய செட்டிநாட்டு சீர்வரிசை!

silver - 2026

செட்டிநாடு என்றாலே நம் நினைவுக்கு வருவது அரண்மனை போன்ற வீடுகள் அழகிய வேலைபாடுகளுடன் கூடிய செட்டிநாட்டு கைதறி கண்டாங்கி சேலைகள் , சாப்பாடு.

ஆனால் அந்த வரிசையில் இதையும் சேர்த்துக் கொள்ளுங்கள்… திருமணத்திற்கு சீர்வரிசை வைப்பதிலும் புகழ் பெற்ற ஊர் செட்டிநாடு பகுதி .

மணப்பெண்ணுக்கு அடுக்கடுக்காக சில்வர் பாத்திர சீர்வரிசை பொருட்களை கொடுத்தாலும் வெள்ளி பொருள்கள் தான் திருமணத்திற்கு அழகு சேர்க்கும் என்பார்கள்.

பெண்கள் குழந்தைகளை அதிகம் நேசிக்கும் பெற்றோர் மகள்களின் திருமணத்தை தடபுடலாக செட்டிநாடு விருந்துடன் ஊர் மக்கள், கிராமத்தார்கள், உறவினர்கள் ஆகியோர் பொறாமை படும் அளவிற்கு சீர்வரிசை செய்து அனைவரையும் ஆச்சரியத்தில் மூழ்க வைப்பார்கள்.

இந்நிலையில் காரைக்குடி திருமணம் ஒன்றில் மகளின் திருமண சீர்வரிசையில் வெள்ளி அம்மிக்கல், ஆட்டுக்கல், நெல் குத்துக்கல், இட்லி சட்டி, குடங்கள், சங்கு, தாம்பூலம், பல்லாங்குழி, பாத்திரங்கள், குத்துவிளக்கு என அனைத்தும் வெள்ளிப் பொருட்கள் ஆகவே இருக்க வேண்டும் என எண்ணி பல லட்சம் மதிப்பில் வெள்ளி பொருட்களான சீர்வரிசை செய்து அசத்தியுள்ளனர் பெற்றோர்.

ALSO READ:  முக்கிய அரசு விழாக்களில் ‘வந்தே மாதரம்’ பாடலே முதலில் : உள்துறை அமைச்சகம்!

தற்போது இந்த வெள்ளிப் பொருட்களான சீர் வரிசை வீடியோ சமூக வலைத்தளத்தில் வேகமாக பரவி வைரலாகி வருகிறது.

பொதுவாக வெள்ளி பொருட்கள் என்றால், குறிப்பிட்ட சில பொருட்களை வழங்குவார்கள். ஆனால், ஒட்டுமொத்த சீர் வரிசை பொருளும் வெள்ளியில் இருந்தால்..

திருமணம் நடைபெறும் மண்டபத்தில் வரிசைப்படுத்தப்பட்ட சீர் வரிசை பொருட்களை அடுக்கி வைத்து, வாழ்த்த வந்தவர்கள் எல்லாம் வாயடைத்து நின்றது தான் அங்கு ஹைலைட்.

மங்கள இசையின் பின்னணியில், அடுக்கி வைத்திருந்த வெள்ளி பாத்திரங்கள், வெள்ளி சாமான்களை பார்க்கவே ரம்யமாக இருந்ததாக கூறுகிறார்கள் திருமணத்திற்கு வந்தவர்கள்.

வெள்ளி பாத்திரங்கள் மட்டுமல்லாமல், மணமகனுக்கு தேவையான ஆடைகள், சூட்கேஸ், பேக்குகள் என அங்கு அடுக்கி வைக்கப்பட்டிருந்த பொருட்கள் எல்லாம், லட்சங்களை விழுங்கியிருக்கும் என்பதில் மாற்றுக் கருத்தில்லை.

ஆனால், அதையெல்லாம் கடந்து, தன் மகளின் மகிழ்ச்சி தான் முக்கியம் என பெற்றோர் ஏற்பாடு செய்த இந்த ஏற்பாடு, உண்மையில் அன்று அவருக்கு மகிழ்ச்சியை தந்திருக்கும்.

ALSO READ:  திருச்சூரில் கோலாகலமாக நடைபெற்ற ‘ஆனையூட்டு’ நிகழ்வு!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

தப்பிக்க விட மாட்டேன்; பிரதமர் மோடி வெளியிட்ட அதிரவைக்கும் வீடியோ!

தேர்வுமுறையை மேலும் உறுதியாக்கும் மசோதாவை இயற்றியது நாடாளுமன்றம், கூறுகிறார் மோதிஜி

பாரதியின் ‘எதிரொலி’ விசுவநாதன்

பாரதி மற்றும் பரலி. சு. நெல்லையப்பர் ஆகியோரின் புகழையும், சிந்தனையையும் பரப்ப, பாரதி நெல்லையப்பர் மன்றம் என்ற இலக்கிய- பண்பாட்டு அமைப்பை, நெல்லையப்பர் இறுதிக் காலத்தில் வாழ்ந்த குரோம்பேட்டையின் பாரதி புரம் பகுதியில், கடந்த 1971-இல் எதிரொலி விசுவநாதன் தொடங்கினார்.

பஞ்சாங்கம் ஜூலை 31 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

பட்டம் வாங்க வந்த மாணவர்களை நெகிழ்ச்சியில் ஆழ்த்திய ஆளுநர் ஆர்லேகர்!

ஜூலை 28 செவ்வாய் அன்று மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தின் 33-வது பட்டமளிப்பு விழா, வேந்தரான தமிழக ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் ஆர்லேகர் தலைமையில் நடைபெற்றது.

பஞ்சாங்கம் ஜூலை 30 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

Topics

தப்பிக்க விட மாட்டேன்; பிரதமர் மோடி வெளியிட்ட அதிரவைக்கும் வீடியோ!

தேர்வுமுறையை மேலும் உறுதியாக்கும் மசோதாவை இயற்றியது நாடாளுமன்றம், கூறுகிறார் மோதிஜி

பாரதியின் ‘எதிரொலி’ விசுவநாதன்

பாரதி மற்றும் பரலி. சு. நெல்லையப்பர் ஆகியோரின் புகழையும், சிந்தனையையும் பரப்ப, பாரதி நெல்லையப்பர் மன்றம் என்ற இலக்கிய- பண்பாட்டு அமைப்பை, நெல்லையப்பர் இறுதிக் காலத்தில் வாழ்ந்த குரோம்பேட்டையின் பாரதி புரம் பகுதியில், கடந்த 1971-இல் எதிரொலி விசுவநாதன் தொடங்கினார்.

பஞ்சாங்கம் ஜூலை 31 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

பட்டம் வாங்க வந்த மாணவர்களை நெகிழ்ச்சியில் ஆழ்த்திய ஆளுநர் ஆர்லேகர்!

ஜூலை 28 செவ்வாய் அன்று மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தின் 33-வது பட்டமளிப்பு விழா, வேந்தரான தமிழக ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் ஆர்லேகர் தலைமையில் நடைபெற்றது.

பஞ்சாங்கம் ஜூலை 30 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

தாமிரபரணி வெறும் ஆறு மட்டுமல்ல, ‘ஒரு தெய்வம்’; அது மாசுபடுவதை அனுமதிக்க முடியாது!

தாமிரபரணி ஆறு கடுமையாக மாசுபட்டுள்ளதாகவும், இந்துக்கள் மேற்கொள்ளும் சடங்குகளும் இதற்கு ஒரு காரணம் என்றும் சென்னை உயர் நீதிமன்றத்தின் மதுரை கிளை தெரிவித்துள்ளது.

பஞ்சாங்கம் – ஜூலை 29 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

Entertainment News

Popular Categories