உங்க மொபைல ஃபாஸ்டா சார்ஜ் பண்ணனுமா..?

charging - 2026

உங்கள் ஸ்மார்ட்ஃபோனைச் சார்ஜ் செய்ய அடிக்கடி மறக்கிறீர்களா? அப்படியென்றால் வருத்தப்பட வேண்டாம்!

பிஸியான வேலை நேரங்கள், ஆயிரக்கணக்கான சிந்தனைகள் என ஸ்மார்ட்ஃபோனைச் சார்ஜ் செய்வது முதலான குட்டி குட்டி விஷயங்களையும் நாம் மறப்பதற்கான வாய்ப்புகள் அதிகமாக இருக்கின்றன.

மேலும், காலையிலேயே பணிக்குச் செல்வது, நண்பர்களைச் சந்திப்பது எனப் பல்வேறு வேலைகள் இருக்கும் சூழலில், உங்கள் ஸ்மார்ட்ஃபோன் அதன் சார்ஜ் முழுவதுமாக தீரும் அளவுக்குப் பயன்படும் என்பதும் உங்களுக்கு நன்றாகத் தெரிந்திருக்கும்.

அப்படியான சூழலில், நீங்கள் உங்கள் ஸ்மார்ட்ஃபோனைச் சார்ஜ் செய்ய மறந்தால், பதட்டம் அதிகரிப்பதோடு, மன அழுத்தம் கூட ஏற்படலாம்.

இப்படியான நெருக்கடியான சூழல்களில் வாழும் அனைவருமே தங்கள் ஸ்மார்ட்ஃபோன்களை விரைவாக சார்ஜ் செய்ய விரும்புவதால், அவற்றிற்கான டாப் 7 டிப்ஸ்களை இங்கே கொடுத்துள்ளோம்..

இந்த டிப்ஸ்களை செயல்படுத்த உங்களுக்கு ஃபாஸ்ட் சார்ஜர் கூட தேவையில்லை என்பது முக்கியமானது.

  1. உங்கள் ஃபோனை ஏர் பிளேன் மோடில் போடவும்

உங்கள் ஃபோன் எப்போது நெட்வொர்க்குடன் தொடர்பில் இருப்பதும் உங்கள் பேட்டரி விரைவில் முடிவதற்குக் காரணமாக அமையும். உங்கள் ஃபோனை ஏர் பிளேன் மோடில் போடுவது உங்கள் பேட்டரியைச் சேமிக்க உதவும். நெட்வோர்க்கோடு இணைய முடியாவிட்டாலும், உங்களுக்குத் தேவையான செயலிகளைப் பயன்படுத்தலாம்.

  1. பவர் சேவிங் மோடைப் பயன்படுத்தவும்

பவர் சேவிங் மோடை உங்கள் ஸ்மார்ட்ஃபோனில் பயன்படுத்துவது அதன் பின்னணியில் இயங்கும் செயலிகளைத் தடுப்பதோடு, உங்கள் ஸ்மார்ட்ஃபோனின் ஆற்றலை மிச்சப்படுத்துவதோடு, அது சார்ஜ் செய்யப்படும் வேகத்தையும் அதிகரிக்கிறது.

  1. ஸ்மார்ட்ஃபோனைப் பவர் ஆஃப் செய்யவும்

உங்கள் ஸ்மார்ட்ஃபோனை விரைவில் சார்ஜ் செய்வதற்கு அது சார்ஜிங் மீது மட்டுமே கவனம் செலுத்துவது பயனுள்ளதாக அமையும். அவ்வாறு சார்ஜ் மீது மட்டுமே உங்கள் ஸ்மார்ட்ஃபோன் கவனம் செலுத்த அதனைப் பவர் ஆஃப் செய்ய வேண்டும்.

  1. சுவரில் உள்ள ப்ளக்கில் ஸ்மார்ட்ஃபோனைச் சார்ஜ் செய்யவும்

உங்கள் ஃபோனைக் கணினியிலோ, லேப்டாப்பிலோ சார்ஜ் செய்வதற்குப் பதிலாக அதனைச் சுவரில் உள்ள ப்ளக்கில் சார்ஜ் செய்வது விரைவாக சார்ஜ் செய்ய உதவும். கணினி, லேப்டாப் ஆகியவற்றில் உள்ள USB போர்ட்டை விட அதிகளவிலான மின் ஆற்றல் சுவரில் உள்ள ப்ளக்கில் கிடைப்பதால், ஃபோன் விரைவில் சார்ஜ் செய்யப்படுகிறது.

  1. சார்ஜ் செய்யும் போது ஸ்மார்ட்ஃபோனைப் பயன்படுத்தக் கூடாது

உங்கள் ஸ்மார்ட்ஃபோன் சார்ஜ் செய்யப்பட்டுக் கொண்டிருக்கும் போது, நீங்கள் அதனைப் பயன்படுத்தினால், அது தனக்குக் கிடைக்கும் ஆற்றலை உங்கள் பயன்பாட்டுக்குச் செலவிடும். இது சார்ஜிங் வேகத்தைக் குறைப்பதால், ஸ்மார்ட்ஃபோன் சார்ஜ் செய்யப்படும் போது, அதனைப் பயன்படுத்தக் கூடாது. மேலும் இது வெடிக்கும் அபாயம் கொண்டது.

  1. ஃபாஸ்ட் சார்ஜிங் கேபிள்களைப் பயன்படுத்தவும்

சார்ஜ் செய்யும் கேபிளின் தரமும் சார்ஜிங்கில் முக்கிய பங்கு வகிக்கிறது. எனவே உங்களால் முடிந்தால் ஃபாஸ்ட் சார்ஜிங் கேபிள்களை விலை கொடுத்து வாங்கலாம். மேலும், பவர் பேங்க் பயன்படுத்துவது நீங்கள் செல்லும் இடங்களில் எல்லாம் உங்கள் ஸ்மார்ட்ஃபோனை சார்ஜ் செய்ய உதவும்.

  1. சூடான இடங்களைத் தவிர்க்கவும்

அதிக வெப்பமும், சூடான இடங்களில் ஸ்மார்ட்ஃபோனை வைப்பதும் அதன் பேட்டரி ஆயுளை விரைவில் சேதப்படுத்தலாம். எனவே உங்கள் ஸ்மார்ட்ஃபோனை வெப்பத்தில் இருந்து விலக்கி வைக்க வேண்டும்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஏப்ரல் 18 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

தேர்தலில் வாக்களிக்க… சிறப்பு ரயில்கள் இயக்கம்; விவரம் இதோ!

தமிழ் நாடு சட்டமன்ற தேர்தலுக்காக தாம்பரம் - செங்கோட்டை & செங்கோட்டை- சென்னை பீச் மற்றும் கன்னியாகுமரி, போத்தனூர் ஆகிய ஊர்களுக்கு இடையே சிறப்பு ரயில்களை தெற்கு ரயில்வே இயக்குகிறது.

பராபவ – பெயர் எப்படி இருந்தாலும், நன்மை பயக்கட்டும்!

பராபவ என்ற வடமொழிச்சொல்லுக்கு ‘அவமானம்’ ‘தோல்வி’ என்பதெல்லாம் பொருள். ஆனால் இதெல்லாம் யாருக்கு ஏற்படும் என்றறிந்து கொள்வது முக்கியம்.

நாட்டை உலுக்கிய நாசிக் ‘கார்ப்பரேட் ஜிகாத்’: டிசிஎஸ்.,ஸை தொடர்ந்து மேலும் புகார்கள்!

'முறையற்ற தொடுதல், ஆபாசப் பேச்சு, பாலியல் ரீதியான சீண்டல்கள் ஆகியவை நான்கு ஆண்டுகளாக அரங்கேறின.' ஹிந்து தெய்வங்களை அவதூறாகப் பேசுவது, நமாஸ் செய்ய கட்டாயப்படுத்துவது, மாட்டிறைச்சி உண்ண வற்புறுத்துவது

ஐபிஎல் 2026: இதுவரை… புள்ளிப் பட்டியலில் பஞ்சாப் முதலிடம்!

புள்ளிப்பட்டியலில் பஞ்சாப் அணி 9 புள்ளிகளுடன் முதலிடத்தில் உள்ளது. பெங்களூரு (8 புள்ளிகள்) இரண்டாமிடம். ராஜஸ்தான் (8 புள்ளிகள்) மூன்றாம் இடம், ஹைதரபாத் (4 புள்ளிகள்) நான்காம் இடம்.

Topics

பஞ்சாங்கம் ஏப்ரல் 18 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

தேர்தலில் வாக்களிக்க… சிறப்பு ரயில்கள் இயக்கம்; விவரம் இதோ!

தமிழ் நாடு சட்டமன்ற தேர்தலுக்காக தாம்பரம் - செங்கோட்டை & செங்கோட்டை- சென்னை பீச் மற்றும் கன்னியாகுமரி, போத்தனூர் ஆகிய ஊர்களுக்கு இடையே சிறப்பு ரயில்களை தெற்கு ரயில்வே இயக்குகிறது.

பராபவ – பெயர் எப்படி இருந்தாலும், நன்மை பயக்கட்டும்!

பராபவ என்ற வடமொழிச்சொல்லுக்கு ‘அவமானம்’ ‘தோல்வி’ என்பதெல்லாம் பொருள். ஆனால் இதெல்லாம் யாருக்கு ஏற்படும் என்றறிந்து கொள்வது முக்கியம்.

நாட்டை உலுக்கிய நாசிக் ‘கார்ப்பரேட் ஜிகாத்’: டிசிஎஸ்.,ஸை தொடர்ந்து மேலும் புகார்கள்!

'முறையற்ற தொடுதல், ஆபாசப் பேச்சு, பாலியல் ரீதியான சீண்டல்கள் ஆகியவை நான்கு ஆண்டுகளாக அரங்கேறின.' ஹிந்து தெய்வங்களை அவதூறாகப் பேசுவது, நமாஸ் செய்ய கட்டாயப்படுத்துவது, மாட்டிறைச்சி உண்ண வற்புறுத்துவது

ஐபிஎல் 2026: இதுவரை… புள்ளிப் பட்டியலில் பஞ்சாப் முதலிடம்!

புள்ளிப்பட்டியலில் பஞ்சாப் அணி 9 புள்ளிகளுடன் முதலிடத்தில் உள்ளது. பெங்களூரு (8 புள்ளிகள்) இரண்டாமிடம். ராஜஸ்தான் (8 புள்ளிகள்) மூன்றாம் இடம், ஹைதரபாத் (4 புள்ளிகள்) நான்காம் இடம்.

பஞ்சாங்கம் ஏப்ரல் 17 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

மத்திய அரசின் தொகுதி மறு வரை தென்னக மாநிலங்களுக்கு லாபமே!

இதைத்தான் மத்திய அரசு தடுக்க நினைக்கிறது. பிரதமர் மோடி நாடாளுமன்ற உறுப்பினர்கள் எண்ணிக்கையை 850 ஆகவும் அதேபோல் மாநிலங்களின் பிரதிநிதித்துவத்தை சராசரியாக 50 சதவீதம் அதிகரிக்கும் செய்யும் திட்டத்தை முன் வைத்துள்ளார்.

தமிழகத்தில் மக்களவைத் தொகுதிகள் 59 ஆக உயரும்: அமித் ஷா விளக்கம்!

தமிழ்நாட்டின் எம்.பி.க்கள் எண்ணிக்கை 59ஆக உயரும் என்றும், தென் மாநில உறுப்பினர்களின் எண்ணிக்கை குறையாது என்றும் அமித் ஷா

Entertainment News

Popular Categories