கேரளாவில் ஓணம் விழாவில் ரூ 624 கோடிக்கு மது விற்பனை..

Published:

கேரளாவில் இந்த ஆண்டு கொண்டாடப்பட்ட திருவோணம் விழாவில் விற்பனையில் முக்கிய இடம் பிடித்த மதுபானம்.கேரளாவில் கடந்த ஒரு வார ஓணவிழாவில் மட்டும் 624 கோடி ரூபாய்க்கு மது விற்பனை ஆகியுள்ளது.

கேரளாவில் இரண்டு வருடங்களுக்கு பின்னர் கொரோனா கட்டுப்பாடுகள் ஏதுமின்றி, ஓணம் பண்டிகை உற்சாகமாக கொண்டாடப்பட்டது.

ஓணம் பண்டிகையையொட்டி கேரளாவில் கடந்த ஒரு வாரத்தில் மட்டும் 624 கோடி ரூபாய்க்கு மது விற்பனை ஆகியுள்ளது. கேரளாவில் இரண்டு வருடங்களுக்கு பின்னர் கொரோனா கட்டுப்பாடுகள் ஏதுமின்றி, ஓணம் பண்டிகை உற்சாகமாக கொண்டாடப்பட்டது.

இந்தநிலையில் கடந்த ஒரு வாரத்தில் மட்டும் 624 கோடி ரூபாய்க்கு மது விற்பனை செய்யப்பட்டுள்ளதாக கேரளாவின் மதுபான விற்பனை கழக அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர். கொல்லம் ஆசிரம விற்பனை கடையில் மட்டும் கடந்த ஒரு வாரத்தில் 1 கோடியே 5 லட்சம் ரூபாய்க்கு மது விற்பனையாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.

1641711460166461 - 2026
ALSO READ:  வருமானத்தில் கலக்கும் வந்தேபாரத் ரயில்கள்! தென் மாநிலங்களில் அதிக வரவேற்பு!
Sakthi Paramasivan.k
Sakthi Paramasivan.k
Media News Reporter, Rajapalayam

Related articles

Recent articles

spot_img