February 22, 2026, 4:37 PM
30.4 C
Chennai

ஜாமீனில் விடுவிக்கப் பட்ட பயங்கரவாதியின் காலில், ஜிபிஎஸ் கருவி!

jammu police insert tracker anklet - 2026
#image_title

பயங்கரவாத நிதியுதவியில் ஈடுபட்ட ஹிஸ்புல் முஜாகிதீன் செயல்பாட்டாளரான குலாம் முகமது பட், உதம்பூர் காவல்நிலையத்தில் உள்ள சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்புச் சட்டம் (யுஏபிஏ) கைது செய்யப்பட்டு பின்னர் நீதிமன்றத்தால் ஜாமீனில் விடுவிக்கப்பட்ட அவர் எங்கு செல்கிறார் மற்றும் எங்கு இருக்கிறார் என்பதை அறிய SIA வால் tracker anklet வைக்கப்பட்ட முதல் பயங்கரவாதக் குற்றம் சாட்டப்பட்டவன் ஆவான்.

ஜாமீனில் வெளியே வரும் தீவிரவாதிகளை கண்காணிப்பதற்காக அவர்களின் கணுக்காலில் ‘ஜிபிஎஸ் டிராக்கர்’ கருவியை பொருத்தும் முறையை ஜம்மு காஷ்மீர் போலீஸ் நடைமுறை படுத்தி உள்ளனர்.

ஜம்மு – காஷ்மீர் காவல்துறை கடுங் குற்றவாளிகள், தீவிரவாதிகளை கைது செய்கிறது. பின்னர் அவர்கள் ஜாமீனில் வெளியே வருகின்றனர். மீண்டும் அவர்கள் தொடர்ந்து குற்றங்களில் ஈடுபடுகின்றனர். அதனால் அவர்களின் செயல்பாடுகளை கண்காணிப்பதற்காக நாட்டிலேயே முதல்முறையாக ‘ஜிபிஎஸ் டிராக்கர் (ஆங்க்லெட்)’ என்ற கருவியை சம்பந்தப்பட்ட நபரின் கணுக்காலில் பொருத்தி விடுகின்றனர். இவ்வாறு சம்பந்தப்பட்ட நபரின் காலில் பொறுத்துவதால், அவரின் செயல்பாடுகளை போலீசாரால் கண்காணிக்க முடியும்

அமெரிக்கா, இங்கிலாந்து, தென்னாப்பிரிக்கா, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து போன்ற நாடுகளில் கடுங்குற்றவாளிகள் ஜாமீன் அல்லது பரோலில் செல்லும் போது, அவர்களின் கணுக்காலில் ஜிபிஎஸ் கருவி பொருத்தப்படும். அதேபோல் வீட்டுக்காவலில் உள்ள குற்றவாளிகளையும் இவ்வாறாக கண்காணிப்பார்கள்.

இதுகுறித்து ஜம்மு – காஷ்மீர் காவல்துறை அதிகாரிகள் கூறுகையில், ‘என்ஐஏ சிறப்பு நீதிமன்றத்தின் உத்தரவின்படி, உபா போன்ற சட்டப்பிரிவின் கீழ் கைது செய்யப்பட்ட தீவிரவாதிகளுக்கு ஜிபிஎஸ் டிராக்கர் பொருத்தப்படுகிறது. தீவிரவாதி ஒருவர் இடைக்கால ஜாமீன் கோரி நீதிமன்றத்தை அணுகினார். அவருக்கு நீதிமன்றம் ஜாமீன் வழங்கினாலும் கூட, அவரை தொடர்ந்து கண்காணிக்க ஜிபிஎஸ் டிராக்கரை அவருக்கு பொருத்துமாறு உத்தரவிட்டது’ என்றனர்

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

தில்லியில் ராஜாஜிக்கு சிலை; மகத்தான தலைவர் ஜெயலலிதா என புகழாரம்: பிரதமரின் மனதின் குரலில்!

மனதின் குரல் நிகழ்ச்சி, தேசம், நம் தேசமக்களின் சாதனைகளை வெளிப்படுத்திக் காட்டும் பலமானதொரு தளம்.  இப்படிப்பட்டதொரு சாதனையை இப்போது தில்லியில் நடைபெற்றுவரும் Global AI Impact Summit - உலகளாவிய செயற்கை நுண்ணறிவுத் தாக்கம் பற்றிய உச்சிமாநாட்டின் போது கவனித்தது.

பஞ்சாங்கம் பிப்.22 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

சர்வதேச ஏஐ., மாநாட்டில் அலம்பல்! வெட்கக்கேடான காங்கிரஸின் செயல்!

புது தில்லியில் நடைபெறும் சர்வதேச அளவிலான ஏஐ மாநாட்டில் புகுந்து சட்டையைக் கழற்றி அரை நிர்வாண ஆபாச நடனம் ஆடி, உலக அளவில் இந்தியாவின் மானத்தைக் கப்பலேற்றிய

பஞ்சாங்கம் பிப்.21 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

டிரம்ப் போட்ட வரி செல்லாது! உலகளாவிய வரிகளை ரத்துசெய்த அமெரிக்க உச்ச நீதிமன்றம்!

9 நீதிபதிகள் கொண்ட அமர்வு வரிகளை ரத்துசெய்து உத்தரவிட்டனர். 6 நீதிபதிகள் டிரம்ப்புக்கு எதிராகவும், 3 பேர் வரிகளுக்கு ஆதரவு தெரிவித்தும் தீர்ப்பு வழங்கினர்

Topics

தில்லியில் ராஜாஜிக்கு சிலை; மகத்தான தலைவர் ஜெயலலிதா என புகழாரம்: பிரதமரின் மனதின் குரலில்!

மனதின் குரல் நிகழ்ச்சி, தேசம், நம் தேசமக்களின் சாதனைகளை வெளிப்படுத்திக் காட்டும் பலமானதொரு தளம்.  இப்படிப்பட்டதொரு சாதனையை இப்போது தில்லியில் நடைபெற்றுவரும் Global AI Impact Summit - உலகளாவிய செயற்கை நுண்ணறிவுத் தாக்கம் பற்றிய உச்சிமாநாட்டின் போது கவனித்தது.

பஞ்சாங்கம் பிப்.22 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

சர்வதேச ஏஐ., மாநாட்டில் அலம்பல்! வெட்கக்கேடான காங்கிரஸின் செயல்!

புது தில்லியில் நடைபெறும் சர்வதேச அளவிலான ஏஐ மாநாட்டில் புகுந்து சட்டையைக் கழற்றி அரை நிர்வாண ஆபாச நடனம் ஆடி, உலக அளவில் இந்தியாவின் மானத்தைக் கப்பலேற்றிய

பஞ்சாங்கம் பிப்.21 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

டிரம்ப் போட்ட வரி செல்லாது! உலகளாவிய வரிகளை ரத்துசெய்த அமெரிக்க உச்ச நீதிமன்றம்!

9 நீதிபதிகள் கொண்ட அமர்வு வரிகளை ரத்துசெய்து உத்தரவிட்டனர். 6 நீதிபதிகள் டிரம்ப்புக்கு எதிராகவும், 3 பேர் வரிகளுக்கு ஆதரவு தெரிவித்தும் தீர்ப்பு வழங்கினர்

பஞ்சாங்கம் பிப்.20 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

தமிழ்த் தாயைக் காத்த தனயன்

ஆக, உ.வே.சா. என்பதற்குப் பழந்தமிழை உயிர்ப்பித்த வேதியர் சாமிநாதையர் என்றும் பொருள்கொள்ளலாம்.

பஞ்சாங்கம் பிப்.19 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

Entertainment News

Popular Categories