தாயின் மடியில் அறக்கட்டளை சார்பில் முதியோர்க்கு தீபாவளி வேஷ்டி சேலை வழங்கல்!

thayin madiyil trust deepavali gifts - 2026
#image_title

செங்கோட்டை தாயின் மடியில் அறக்கட்டளை சார்பில் 150 ஏழை,எளிய முதியோர்களுக்கு இலவச வேஷ்டி,சேலை வழங்கல்.

செங்கோட்டை ஸ்ரீஜெயேந்திரா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் வைத்து தாயின் மடியில் சமூக நல அறக்கட்டளையின் சார்பில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு ஏழை,எளிய, ஆதரவற்ற முதியோர், மாற்றுத்திறனாளிகளுக்கு இலவச வேஷ்டி,சேலை வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.

செங்கோட்டை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கொரோனா பெருந்தொற்று காலம் துவங்கி இன்று வரையில் தாயின் மடியில் சமூக அறக்கட்டளை சார்பில் ஏழை,எளிய, ஆதரவற்ற முதியோர் மாற்றுதிறனாளிகளுக்கு அவர்கள் வசிக்கும் பகுதிக்கு நேரில் சென்று உணவு அளித்து வருகிறது. மேலும் ஒவ்வொரு ஆண்டும் தீபாவளி பண்டிகையின் போது இலவச வேஷ்டி சேலை வழங்கும் நிகழ்ச்சி நடத்தப்பட்டு வருகிறது இந்தாண்டு நடந்த விழாவிற்கு வழக்கறிஞா் தலவனார்கணேசபாண்டியன் தலைமைதாங்கினார்.

சமூக ஆர்வலா்கள் வர்மாதங்கராஜ், அருணாசலம், ஹரிஹரகிருஷ்ணன் ஆகியோர் முன்னிலைவகித்தனா். தாயின் மடியில் சமூக அறக்கட்டளை நிறவனா் கோமதிநாயகம் அனைவரையும் வரவேற்று பேசினார்.

நிகழ்ச்சிக்கு சிறப்பு விருந்தினராக குற்றாலம் ஐந்தருவி சுவாமி விவேகானந்தா ஆசிரம அகிலானந்தமகராஜ், சாரதா ஆசிரம யதிஸ்வரிஅம்பாள், ஆகியோர் ஆசியுரை வழங்கினா். பள்ளி தாளாளா் ராம்மோகன், பள்ளி முதல்வா் ராணிராம்மோகன், மூத்த பத்திரிக்கை ஆசிரியா் செங்கோட்டைஸ்ரீராம், ஆகியோர் வாழ்த்துரை வழங்கினா்.

பின்னா் பொதுமக்களுக்கு இலவச வேஷ்டி, சேலையை அகிலானந்தமகராஜ் பொதுமக்களுக்கு வழங்கினார். நிகழ்ச்சியில் டாக்டர் சசிகலாபிரேம்குமார், ரோட்டரி கிளப் ஆப் சக்தி தலைவா் அனிதாஆனந்த்,செயலாளா் கல்யாணி, சாரதா, தென்காசி நகர்மன்ற உறுப்பினா் ஜெயலட்சுமி, சுப்பிரமணி உள்பட பலா் கலந்து கொண்டனா். முடிவில் ராஜஅபிராமன் நன்றி கூறினார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஏப்ரல் 13 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

ஈரான் விஷயத்தில் பாரதம் ஏன் தலையிடவில்லை?!

தமிழில் ஒரு பழமொழி சொல்வார்கள். தெரியாத இருவர் அல்லது நமக்கு தொடர்பில்லாத யாரோ இருவர் தெருவில் சண்டை போட்டுக் கொண்டிருக்கும் போது,

பஞ்சாங்கம் ஏப்ரல் 12 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

ஜனநாயகன் – விளக்கம் கொடுத்த சென்சார் போர்ட்; யார் பார்த்த வேலை இது?

தணிக்கை சான்றிதழ் வேண்டி சமர்ப்பிக்கப்படும் அனைத்து திரைப்படங்களுக்கும் KDM எனப்படும் ஒரு பாதுகாப்பான முறையை திரைப்பட தணிக்கை வாரியம் பின்பற்றுகிறது.

ஜனநாயகன் படம் இணையத்தில் கசிந்தது, திட்டமிடப்பட்ட செயலா?

பெரிய படங்கள் இணையத்தில் கசிவது புதிய விஷயம் அல்ல. ஆனால், “ஜனநாயகன்” திரைப்படம் முழுமையாக லீக் ஆனதாக கூறப்படும் இந்தச் சம்பவம், வழக்கமான Piracy நிகழ்வுகளிலிருந்து மாறுபட்டதாக பார்க்கப்படுகிறது.

Topics

பஞ்சாங்கம் ஏப்ரல் 13 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

ஈரான் விஷயத்தில் பாரதம் ஏன் தலையிடவில்லை?!

தமிழில் ஒரு பழமொழி சொல்வார்கள். தெரியாத இருவர் அல்லது நமக்கு தொடர்பில்லாத யாரோ இருவர் தெருவில் சண்டை போட்டுக் கொண்டிருக்கும் போது,

பஞ்சாங்கம் ஏப்ரல் 12 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

ஜனநாயகன் – விளக்கம் கொடுத்த சென்சார் போர்ட்; யார் பார்த்த வேலை இது?

தணிக்கை சான்றிதழ் வேண்டி சமர்ப்பிக்கப்படும் அனைத்து திரைப்படங்களுக்கும் KDM எனப்படும் ஒரு பாதுகாப்பான முறையை திரைப்பட தணிக்கை வாரியம் பின்பற்றுகிறது.

ஜனநாயகன் படம் இணையத்தில் கசிந்தது, திட்டமிடப்பட்ட செயலா?

பெரிய படங்கள் இணையத்தில் கசிவது புதிய விஷயம் அல்ல. ஆனால், “ஜனநாயகன்” திரைப்படம் முழுமையாக லீக் ஆனதாக கூறப்படும் இந்தச் சம்பவம், வழக்கமான Piracy நிகழ்வுகளிலிருந்து மாறுபட்டதாக பார்க்கப்படுகிறது.

சமூகத்தை அச்சுறுத்தும் ‘டேட்டிங்’ செயலிகளை தடை செய்ய வேண்டும்!

தனிநபர் வாழ்க்கையும் சமூக அமைப்பும் பாதிக்கப்படும் பிரச்சினையாக இது மாறும் அபாயம் மறுக்க முடியாத ஒன்று; தனிநபர் விருப்பம் என்ற பெயரில் பரவும் சீரழிவுகள், சமூக அமைப்பையே சீர்குலைக்கும்

‘அருந்தமிழ் 50’ நூல் வெளியீடு

சாரல் ஆங்கில துணை இதழ் ஆசிரியர் ஜெயஸ்ரீ எம். சாரி எழுதிய கவிதை தொகுப்பான அருந்தமிழ் 50 என்ற நூலை திருவான்மியூரில் உள்ள இலக்கியச் சாரல்

இலக்கியச் சாரலின் மனங்களை வென்ற காவியக் கன்றுகள்!

இலக்கியச் சாரல் ஆசிரியர் ரெ.முரளி மற்றும் ஆங்கில இதழ் ஆசிரியர் ஜெயஶ்ரீ சாரி ஆகியோர் நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளைச் செய்தனர். ஜானகி குமரேசன் நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்க, ரேவதி ஸ்ரீநிவாசன் நன்றியுரை நிகழ்த்தினார்.

Entertainment News

Popular Categories