பேச்சு சீரடைய விஜயகாந்த் திருக்கோலக்கா தல பதிகத்தை படிக்க வேண்டுமாம்..!

vijaykanth speech temple - 2026

பேச்சு சீரடைய வேண்டுமானால், தேமுதிக., தலைவர் விஜயகாந்த் திருக்கோலக்கா தல பதிகத்தை படிக்க வேண்டும் என்று கூறுகிறார்கள் அன்பர்கள் சிலர்.

விஜயகாந்த் கடந்த ஏப். 5 அன்று சீர்காழிக்கு அருகிலுள்ள திருக்கோலக்கா கோயிலுக்குச் சென்றார். அங்கே கோயில் கொண்டிருக்கும் ஓசை கொடுத்த நாயகி அம்மனையும், ஈசன் சப்தபுரீஸ்வரரையும் வழிபட்டார். தனக்கு நன்றாகப் பேச்சு வர வேண்டும் என்பதற்காக அவர் அம்பிகையிடமும் பெருமானிடமும் வேண்டிக் கொண்டார்.

இந்தச் செய்தியைப் படித்த அன்பர்கள் பலர், சமூக வலைத்தளங்களில் திருகோலக்கா தல பதிகத்தை விஜயகாந்த்க்கு அனுப்பி வையுங்கள். நம் பரமனை நம்புவர்க்கு வழி காட்டிடுங்கள் விரைவில் குணம் பெறட்டும் என்று கருத்துகளைப் பதிவிட்டுள்ளன.

சரிவர பேச்சு வராத பலரும் இங்கு வந்து வழிபட்டுத் தெளிவாகப் பேசும் திறனைப் பெறுகிறார்கள். இந்தத் தலத்தில் பொற்றாளம் வழங்கும் விழா வரும் 21-4-18 இரவு 10 மணிக்கு நடைபெறுகிறது.

திருக்கோலக்கா ஓசை கொடுத்த நாயகி உடனுறை தாளபுரீஸ்வரர் திருக்கோயில், சீர்காழியில் உள்ள சட்டைநாதர் ஆலயத்தில் இருந்து சுமார் 1 கி.மீ.தொலைவில் உள்ளது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மார்ச் 14 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

கொல்லங்கோடு பத்ரகாளி கோவில் தூக்கத்திருவிழா துவக்கம்..

தமிழகம் கேரளா மாநிலத்தில் பிரசித்தி பெற்ற கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கொல்லங்கோடு...

ஈரான் விவகாரத்தில்… காங்கிரஸின் ‘யு டர்ன்’!

ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் மூன்று முறை, 2005, 2006, 2009 ஆண்டுகளில், சர்வதேச அணுசக்தி முகாமையில் ஈரானின் அணு ஆயுத தயாரிப்பை எதிர்த்து

எர்ணாகுளம் – வேளாங்கண்ணி- செங்கோட்டை ,மதுரை வழி புதிய ரயில்..

எர்ணாகுளம் - வேளாங்கண்ணி-எர்ணாகுளம் இடையே கொல்லம் செங்கோட்டை மதுரை வழி...

பங்குனி மாத பூஜைகளுக்காக சபரிமலை கோயில் நாளை நடை திறப்பு

பங்குனி மாத பூஜைகளுக்காக கேரளாவில் பிரசித்தி பெற்ற சபரிமலை சுவாமி ஐயப்பன்...

Topics

பஞ்சாங்கம் மார்ச் 14 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

கொல்லங்கோடு பத்ரகாளி கோவில் தூக்கத்திருவிழா துவக்கம்..

தமிழகம் கேரளா மாநிலத்தில் பிரசித்தி பெற்ற கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கொல்லங்கோடு...

ஈரான் விவகாரத்தில்… காங்கிரஸின் ‘யு டர்ன்’!

ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் மூன்று முறை, 2005, 2006, 2009 ஆண்டுகளில், சர்வதேச அணுசக்தி முகாமையில் ஈரானின் அணு ஆயுத தயாரிப்பை எதிர்த்து

எர்ணாகுளம் – வேளாங்கண்ணி- செங்கோட்டை ,மதுரை வழி புதிய ரயில்..

எர்ணாகுளம் - வேளாங்கண்ணி-எர்ணாகுளம் இடையே கொல்லம் செங்கோட்டை மதுரை வழி...

பங்குனி மாத பூஜைகளுக்காக சபரிமலை கோயில் நாளை நடை திறப்பு

பங்குனி மாத பூஜைகளுக்காக கேரளாவில் பிரசித்தி பெற்ற சபரிமலை சுவாமி ஐயப்பன்...

அரசியல்வாதிகள் போல் செயல்படும் அரசு அதிகாரிகள்: இந்து முன்னணி கண்டனம்!

எனவே அரசியல் சாசன சட்டத்தை மதித்து மக்கள் நலனை கருத்தில் கொண்டு அரசு அதிகாரிகள் செயல்பட வேண்டும் என்று இந்துமுன்னணி சார்பில் கேட்டுக் கொள்கிறோம்.

தமிழகத்தில் பெட்ரோல் டீசலுக்கு தட்டுப்பாடா? உண்மை என்ன?

தமிழ்நாடு முழுவதும் பெட்ரோல் மற்றும் டீசல் தடையின்றி தொடர்ந்து கிடைக்கும் என்பதை மீண்டும் உறுதி செய்கிறது.

Entertainment News

Popular Categories