ராகுலுக்கு விமான ஓட்டி லைசன்ஸ் வாங்கிக் கொடுத்துள்ள ஜோதிமணி..!

pilot rahul1 - 2026

தமிழக காங்கிரஸைச் சேர்ந்த ஜோதிமணி, தனது பேஸ்புக் பக்கத்தில் ஒரு பதிவை இட்டிருந்தார். தில்லியில் இருந்து கர்நாடக தேர்தலுக்கு காங்கிரஸ் வேட்பாளர்களுக்காக பிரசாரம் செய்ய வந்த ராகுல் காந்தி பயணம் செய்த விமானத்தில் கோளாறு ஏற்பட்டது.

பின்னர் ஒருவாறு சமாளித்து விமானத்தை விமானிகள் பத்திரமாக தரை இறக்கினர். இந்த விவகாரம் குறித்து காங்கிரஸ் புகார் கொடுக்க, மத்திய அரசின் விமான போக்குவரத்துத் துறையோ விசாரணைக்கு உத்தரவிட, பிரதமர் மோடியோ உடனே ராகுலுக்கு போன் செய்து விசாரிக்க, இத்தனை பரபரப்புக்கு இடையில், ஜோதிமணி போட்டிருந்த பேஸ்புக் பதிவு பலரையும் சீரியஸில் இருந்து சிரிப்புக்கு மாற்றிவிட்டிருக்கிறது.

அவரது பதிவில், ராகுல் விமான ஓட்டி என்று குறிப்பிட்டுள்ளதுதான் இத்தனை நகைப்புக்கும் காரணம். அவரது பதிவை சமூகத் தளங்களில் பகிர்ந்து, பலரும் பிரித்து மேய்ந்துவிட்டார்கள்.

அவரது பதிவு…
காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி சென்ற விமானத்தில் சந்தேகத்திற்கிடமான வகையில் கோளாறு ஏற்பட்டுள்ளது அதிர்ச்சியளிக்கிறது. அதிர்ஷ்டவசமாக அவரும் ,உடனிருந்த குழுவினரும் உயிர் தப்பியிருக்கிறார்கள். ராகுல் அவரே ஒரு விமான ஓட்டி என்பதால் அந்த அசாதாரண சூழலில் கொஞ்சம் கூட பதட்டமடையாமல் விமான ஓட்டிகளின் அருகிலிருந்து வழிநடத்தி நிலமையை கட்டுக்குள் கொண்டுவந்து, விமானம் அவசரமாக தரையிறங்க உதவியிருக்கிறார். இந்த அதிர்ச்சிக்குரிய சம்பவம் குறித்து புகார் அளிக்கப்பட்டுள்ளது.

ALSO READ:  ஈரான் விஷயத்தில் பாரதம் ஏன் தலையிடவில்லை?!

இதற்கு மறு மொழி கூறிய ஒரு பதிவு…

 

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஜூன் 05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

உசிலம்பட்டி திருமுருகன் கோயிலில் கும்பாபிஷேகம் கோலாகலம்!

உசிலம்பட்டியில் புகழ்பெற்ற திருமுருகன் திருக்கோவில் புனருந்தாரண அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகம்-நூற்றுக்கணக்கான பொதுமக்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்து வழிபாடு செய்தனர்.

வ.வே.சு என்னும் சுதந்திர வீர விளக்கு அணைந்த தினம் இன்று!

அவருக்கு மகாத்மா காந்தியை திரும்ப ஒரு முறை சந்திக்கும் வாய்ப்பு ஏற்பட்டது. அதிதீவிரவாதியான வ.வே.சு. தன் கைத்துப்பாக்கியைக் காந்தியிடம் ஒப்படைத்துவிட்டு அஹிம்சாவாதியாக மாறினார்.

பஞ்சாங்கம் ஜூன் 4 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

பஞ்சாங்கம் – ஜூன் 3 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

Topics

பஞ்சாங்கம் ஜூன் 05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

உசிலம்பட்டி திருமுருகன் கோயிலில் கும்பாபிஷேகம் கோலாகலம்!

உசிலம்பட்டியில் புகழ்பெற்ற திருமுருகன் திருக்கோவில் புனருந்தாரண அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகம்-நூற்றுக்கணக்கான பொதுமக்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்து வழிபாடு செய்தனர்.

வ.வே.சு என்னும் சுதந்திர வீர விளக்கு அணைந்த தினம் இன்று!

அவருக்கு மகாத்மா காந்தியை திரும்ப ஒரு முறை சந்திக்கும் வாய்ப்பு ஏற்பட்டது. அதிதீவிரவாதியான வ.வே.சு. தன் கைத்துப்பாக்கியைக் காந்தியிடம் ஒப்படைத்துவிட்டு அஹிம்சாவாதியாக மாறினார்.

பஞ்சாங்கம் ஜூன் 4 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

பஞ்சாங்கம் – ஜூன் 3 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

தாமிரபரணிக் கரை ஆலயத்தில்… வழிபாட்டில் திருவள்ளுவர்!

தெய்வத் தமிழ் வளர்த்த நம் நெல்லையம்பதியில் தாமிரபரணிக் கரை சிவாலயம் ஒன்று திருவள்ளுவரை தெய்வத்தின் வரிசையில் தன்னுள் தாங்கியுள்ளது...

சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் வைகாசி தேரோட்டம் கோலாகலம்!

ஜெனகை மாரியம்மன் கோவில் அர்ச்சகர் சண்முகவேல் தலைமையில் அர்ச்சகர்கள் பூஜைகள் செய்தனர் வழிநெடுகிலும் பொதுமக்கள் தேங்காய் உடைத்து ஜெனகை மாரியம்மனுக்கு நேர்த்திக்கடன் செலுத்தினர்

பஞ்சாங்கம் ஜூன் 2 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

Entertainment News

Popular Categories