வெளியூர் செல்வோர் இரவு பயணத்தை தவிர்க்கவும்!

gopalapuram house gate1 - 2026

சென்னை: வெளியூர் செல்வோர் இரவு பயணத்தை தவிர்க்கவும். இதுதான் இப்போது வலைத்தளங்களில் அதிகம் பேரால் ஷேர் செய்யப் படும் தகவலாக இருக்கிறது.

நேற்றைய முன் தினம் திமுக., தலைவர் கருணாநிதிக்கு இரத்த அழுத்தம் சற்று குறைந்ததை அடுத்து உடனே ஆழ்வார் பேட்டை காவேரி   மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு வரப் பட்டார். தொடர்ந்து அவருக்கு சிகிச்சை அளிகப் பட்ட்டது.

ஆனால் இந்தத் தகவல் கேட்டதுமே சென்னை கொளத்தூர் பகுதியில், ஏடிஎம்., இயந்திரம் உடைப்பு, கார் கண்ணாடிகள் உடைப்பு என வன்முறையில் ஈடுபட்டனர் திமுக., தொண்டர்கள் சிலர்.

இந்நிலையில், இன்று இரவு கருணாநிதி உடல் நலம் குறித்து காவேரி மருத்துவமனை நிர்வாகம் அறிக்கை ஒன்றை வெளியிட்டது. அதில், அவர் உடல் நிலை சீராக இருப்பதாகவும் தொடர்ந்து மருத்துவர் கண்காணிப்பில் இருப்பதாகவும் கூறப்பட்டிருந்தது. அதையே ஆ.ராசாவும் செய்தியாளர்களிடம் தெரிவித்தார். அப்போது அவர், அவசர சிகிச்சைப் பிரிவில் மருத்துவர்கள் இயங்குவதாகவும் கலைஞர் உடல் நிலை சீராகி வருவதாகவும் கூறினார்.

இருப்பினும், இரவு எடப்பாடி பழனிசாமி வருவதால், அடுத்த கட்ட நடவடிக்கைகள் குறித்து காவல் துறை உயரதிகாரிகளுடன் கலந்து பேச உள்ளதாகக் கூறப்பட்டு வருகிறது. மேலும், சில பத்திரிகை அலுவலகங்களுக்கும் வாய்மொழி சமிக்ஞைகள் கொடுக்கப் பட்டிருப்பதாக தகவல் வெளியானது. இதனால் பரபரப்பு தொற்றிக் கொண்டிருக்கிறது.

அண்ணாசாலை , ஜெமினி மேம்பாலம் பகுதிகளில் துணை ராணுவத்தினர் குவிக்கப் பட்டிருக்கின்றனர்.

 

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

தமிழகத்தில் பெட்ரோல் டீசலுக்கு தட்டுப்பாடா? உண்மை என்ன?

தமிழ்நாடு முழுவதும் பெட்ரோல் மற்றும் டீசல் தடையின்றி தொடர்ந்து கிடைக்கும் என்பதை மீண்டும் உறுதி செய்கிறது.

அமெரிக்காவில் 1.7 பில்லியன் ஆண்டுகள் பழமையான விஷ்ணு பாறைகள்

இந்த விஷ்ணு கோவில் அல்லது விஷ்ணுப் பாறைகளுக்கு அருகே மேலு இரண்டு பாறைத் தொடர்களுக்கு ப்ரும்மா பாறை, ராம் பாறை என்றும் பெயரிடப்பட்டிருக்கிறது.

பஞ்சாங்கம் மார்ச் 13 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

177ல் தொடங்கி 1 சீட்டில் வந்து நிக்குது… 30 வருட பரிணாம வளர்ச்சி!

177ல் தொடங்கி 1 சீட்டில் வந்து நிக்குது... 30 வருட பரிணாம வளர்ச்சி!

Topics

தமிழகத்தில் பெட்ரோல் டீசலுக்கு தட்டுப்பாடா? உண்மை என்ன?

தமிழ்நாடு முழுவதும் பெட்ரோல் மற்றும் டீசல் தடையின்றி தொடர்ந்து கிடைக்கும் என்பதை மீண்டும் உறுதி செய்கிறது.

அமெரிக்காவில் 1.7 பில்லியன் ஆண்டுகள் பழமையான விஷ்ணு பாறைகள்

இந்த விஷ்ணு கோவில் அல்லது விஷ்ணுப் பாறைகளுக்கு அருகே மேலு இரண்டு பாறைத் தொடர்களுக்கு ப்ரும்மா பாறை, ராம் பாறை என்றும் பெயரிடப்பட்டிருக்கிறது.

பஞ்சாங்கம் மார்ச் 13 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

177ல் தொடங்கி 1 சீட்டில் வந்து நிக்குது… 30 வருட பரிணாம வளர்ச்சி!

177ல் தொடங்கி 1 சீட்டில் வந்து நிக்குது... 30 வருட பரிணாம வளர்ச்சி!

பஞ்சாங்கம் மார்ச் 12 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

எரிவாயு சிலிண்டர், பெட்ரோல்; மக்கள் அச்சம் கொள்ள வேண்டாம்: பிரதமர் மோடி பேச்சு!

திருச்சியில் நடைபெற்ற தேஜகூட்டணி பொதுக்கூட்டத்தில், கூட்டணி தலைவர்கள் பேசியபோது,

தமிழருக்கான ரூ.5,650 கோடி திட்டங்கள் தொடங்க… இன்று திருச்சி வருகிறார் பிரதமர் மோடி!

தமிழகத்துக்கான ரூ.5,650 கோடி ரூபாய் மதிப்புள்ள திட்டங்களைத் தொடங்கி வைக்க, பிரதமர் நரேந்திர மோடி  திருச்சிக்கு வருகிறார். 

Entertainment News

Popular Categories