December 5, 2025, 8:25 PM
26.7 C
Chennai

வெளியூர் செல்வோர் இரவு பயணத்தை தவிர்க்கவும்!

gopalapuram house gate1 - 2025

சென்னை: வெளியூர் செல்வோர் இரவு பயணத்தை தவிர்க்கவும். இதுதான் இப்போது வலைத்தளங்களில் அதிகம் பேரால் ஷேர் செய்யப் படும் தகவலாக இருக்கிறது.

நேற்றைய முன் தினம் திமுக., தலைவர் கருணாநிதிக்கு இரத்த அழுத்தம் சற்று குறைந்ததை அடுத்து உடனே ஆழ்வார் பேட்டை காவேரி   மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு வரப் பட்டார். தொடர்ந்து அவருக்கு சிகிச்சை அளிகப் பட்ட்டது.

ஆனால் இந்தத் தகவல் கேட்டதுமே சென்னை கொளத்தூர் பகுதியில், ஏடிஎம்., இயந்திரம் உடைப்பு, கார் கண்ணாடிகள் உடைப்பு என வன்முறையில் ஈடுபட்டனர் திமுக., தொண்டர்கள் சிலர்.

இந்நிலையில், இன்று இரவு கருணாநிதி உடல் நலம் குறித்து காவேரி மருத்துவமனை நிர்வாகம் அறிக்கை ஒன்றை வெளியிட்டது. அதில், அவர் உடல் நிலை சீராக இருப்பதாகவும் தொடர்ந்து மருத்துவர் கண்காணிப்பில் இருப்பதாகவும் கூறப்பட்டிருந்தது. அதையே ஆ.ராசாவும் செய்தியாளர்களிடம் தெரிவித்தார். அப்போது அவர், அவசர சிகிச்சைப் பிரிவில் மருத்துவர்கள் இயங்குவதாகவும் கலைஞர் உடல் நிலை சீராகி வருவதாகவும் கூறினார்.

இருப்பினும், இரவு எடப்பாடி பழனிசாமி வருவதால், அடுத்த கட்ட நடவடிக்கைகள் குறித்து காவல் துறை உயரதிகாரிகளுடன் கலந்து பேச உள்ளதாகக் கூறப்பட்டு வருகிறது. மேலும், சில பத்திரிகை அலுவலகங்களுக்கும் வாய்மொழி சமிக்ஞைகள் கொடுக்கப் பட்டிருப்பதாக தகவல் வெளியானது. இதனால் பரபரப்பு தொற்றிக் கொண்டிருக்கிறது.

அண்ணாசாலை , ஜெமினி மேம்பாலம் பகுதிகளில் துணை ராணுவத்தினர் குவிக்கப் பட்டிருக்கின்றனர்.

 

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

Topics

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

நீதிமன்றத் தீர்ப்பை அவமதித்த திமுக., அரசு! திருப்பரங்குன்றத்தில் பக்தர்கள் கொந்தளிப்பு!

சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டும் திருப்பரங்குன்றம் மலை மேலுள்ள...

Entertainment News

Popular Categories