December 5, 2025, 3:40 PM
27.9 C
Chennai

திருவாரூர் இடைத் தேர்தல் நடக்குமா?

04 Aug29 Madras High Court - 2025

திருவாரூர் இடைத்தேர்தல் நடக்குமா? இன்று சென்னை உயர் நீதிமன்றத்தில் தெரியவரும்.

தேர்தல் அறிவிப்பு வெளிவந்தவுடன் நடத்தை விதிகள் அமலுக்கு வந்து விடுகின்றன. எனவே புயல் நிவாரண பணிகள் தேக்கம் அடைந்து விடும் என்பதே முக்கிய வாதம். அதுபோக புயலால் பாதிக்கப் பட்டவர்கள் பாதிக்கப்பட்டவர்களில் பெரும்பாலானோர் தங்கள் வாக்காளர் அடையாள அட்டைகளை இழந்துவிட்டார்கள்.

தேர்தல் நடைமுறை துவங்கிய பிறகு நீதிமன்றங்கள் தலையிடுவது கிடையாது. எனக்கு தெரிந்து 2016 உள்ளாட்சி தேர்தல் நடைமுறை துவங்கிய பிறகு தடைவிதிக்கப்பட்டது. ஆனால் அது தனி நீதிபதி அமர்வு. இது இரட்டை நீதிபதிகள் அமர்வு.

ஒருவேளை தேர்தல் கமிஷனுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டால் திருவாரூர் தேர்தல் தள்ளிப்போக வாய்ப்பு இருக்கிறது. திருவாரூர் கிளை தேர்தல் வழக்கை விசாரிக்கும் சத்தியநாராயணா அமர்வு அப்படி செய்யுமா? சந்தேகம் தான்.

தமிழகத்தில் 20 தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடத்தப்பட வேண்டிய நிலையில் திருவாரூருக்கு மட்டும் என்ன அவசரம் என்ற கேள்வி இன்று எழும்பும். ஆனால் மதுரை உயர்நீதிமன்றத்தில் இதற்கான விடை ஏற்கனவே கூறப்பட்டுவிட்டது.

18 தொகுதிகளுக்கு இன்னமும் மேல்முறையீடு கால அவகாசம் இருக்கிறது. திமுக வழக்கால் எழுந்த திருப்பரங்குன்றம் தொகுதி நீதிமன்ற தீர்ப்பு இன்னமும் வெளி வரவில்லை.

எனவே திருவாரூரில் மட்டும் தான் இடைத் தேர்தல் நடத்த முடியும்

அதே நேரத்தில் கஜா நிவாரணத்தில் சுணக்கம் ஏற்படக் கூடாது என்கிற ஆணையை நீதிமன்றம் பிறப்பிக்கலாம்.எதிர்க்கட்சிகளுக்கு அது பின்னடைவு.

நேற்று சத்யநாராயணா அமர்வு முன்பு அவசர வழக்காக வந்தபோது விசாரிக்கும் அதிகாரம் தங்களுக்கு இல்லை என்று இரண்டு நீதிபதிகளும் தெரிவித்திருக்கிறார்கள். பிறகு தலைமை நீதிபதியிடம் போய் அனுமதி பெற்று இன்று விசாரணை நடக்கிறது.

நேற்று சத்யநாராயணா அமர்வு முன்பு அவசர வழக்காக வந்தபோது இதை விசாரிக்கும் அதிகாரம் தங்களுக்கு இல்லை என்று இரண்டு நீதிபதிகளும் தெரிவித்திருக்கிறார்கள். பிறகு தலைமை நீதிபதியிடம் அனுமதி பெற்று இன்று விசாரணை நடக்கிறது.

எனவே திருவாரூர் இடைத்தேர்தலை பொறுத்தவரைஇன்றைய விசாரணை மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கும்.

திருவாரூர் இடைத்தேர்தல் என்ற அக்னிப்பரிட்சைக்கு எந்தக் கட்சியும் தயாராக இல்லையோ என்ற சந்தேகமும் எழுகிறது.

  • தராசு ‘ஷ்யாம்’

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்த்ல் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

Topics

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்த்ல் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

நீதிமன்றத் தீர்ப்பை அவமதித்த திமுக., அரசு! திருப்பரங்குன்றத்தில் பக்தர்கள் கொந்தளிப்பு!

சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டும் திருப்பரங்குன்றம் மலை மேலுள்ள...

Entertainment News

Popular Categories