வனிதா மதில் ஏன்…! எண்ட பர்த்தா பறஞ்சு! பர்தா அணிந்த பெண்ணின் பதில்!

sabarimala women wall - 2026

இரு தினங்களுக்கு முன் கேரளத்தில் மகளிர் சுவர் என்ற பெயரில் வனிதா மதில் என்ற நிகழ்வு அரசாங்கத்தால் நடத்தப்பட்டது அப்போது இந்துப் பெண்கள் இதில் கலந்து கொள்ளவில்லை எனவே இந்த நிகழ்ச்சியை வெற்றிகரமாக செய்யும் பொருட்டு கேரள அரசு கம்யூனிஸ்டுகளையும் இஸ்லாமியர்களையும் கிறிஸ்தவர்களையும் கேட்டுக்கொண்டு அவர்களது வீட்டுப் பெண்களை வலுக்கட்டாயமாக தெருவில் நிறுத்தியது.

சாலை ஓரமாக நின்று கொண்டிருந்த இவர்கள் தாங்கள் எதற்காக நிற்கிறோம் என்ற உணர்வு கூட இல்லாமல் அரசின் நடவடிக்கைக்கு ஆதரவு தெரிவிப்பதற்காக அதுவும் குறிப்பாக தங்களது கணவர் கட்டாயப் படுத்தினார் என்பதற்காக வந்ததாகக் கூறினர்

வனிதா மதில் நிகழ்ச்சியில் நீங்கள் ஏன் கலந்துகொள்ள வந்தீர்கள் உங்களது லட்சியம் என்ன என்று செய்தியாளர் கேட்ட போது அதற்கு பதிலளித்த பர்தா அணிந்த பெண் ஒருவர் தனது கணவர் கூறினார் என்பதற்காக இங்கு வந்து நிற்பதாக கூறினார்

வனிதா மதில் நிகழ்ச்சிக்கு நீங்கள் வந்த காரணம் என்ன உங்களது லட்சியம் என்ன என்று மீண்டும் இன்னொரு பெண்ணிடம் செய்தியாளர் கேட்ட போது, கணவர் கூறினார் என்பதற்காக இங்கு வந்து நிற்பதாக அந்தப் பெண் கூறினார்!

சமூக வலைத்தளங்களில் இந்தக் காணொளிகள் அதிகம் பகிரப் பட்டு வருகின்றன. கேரள கம்யூனிஸ அரசு, கண்துடைப்பு நாடகம் நடத்துவது அம்பலமானது.

ALSO READ:  சிவசைலநாதர் பரமகல்யாணி எழுந்தருள, மீன்பிடி திருவிழா!

இஸ்லாமியர்களுக்கும் கிறிஸ்துவர்களுக்கும் சபரிமலை விவகாரத்தில் அப்படி என்ன ஆசை என்ற கேள்வியை பொதுவில் எழுப்புகிறார்கள் பலரும்!

இருப்பினும், சபரிமலை ஐயப்பனைக் கண்டு தரிசித்து, அவன் அருள் பெறுவதற்காகவே, மத அரசியாலால் ஏமாற்றப்பட்டு இஸ்லாமியராகவும் கிறிஸ்துவராகவும் கம்யூனிஸ்ட்களாகவும் மாற்றப்பட்டுள்ள இப் பெண்கள், இந்தப் போராட்டத்தில் பங்கெடுத்துக் கொண்டனர் என்று சமூக வலைத்தளங்களில் செய்திகள் பகிரப்பட்டு வருகின்றன.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஜூலை 07 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

FIFA 2026: ரவுண்ட் 16ல் முதல் நாலு ஆட்டங்கள்!

          இதுவரை நடந்த ஆட்டங்களில் அர்ஜெண்டைனா அணியின் லியனல் மெஸ்ஸி, ஃபிரான்சு அணியின் கிலியன் மபாபே, நார்வே அணியின் எர்லிங் ஹாலந்து ஆகியோர் 7 கோல்கள் அடித்துள்ளனர். எகிப்து அணியின் மொகம்மது ஹனி ஆஸ்திரேலியா மற்றும் பெல்ஜியம் அணிக்கு எதிராக இரண்டு சுய கோல்கள் அடித்துள்ளார்.

IND Vs ENG T20: இங்கிலாந்தின் த்ரில் வெற்றி!

16ஆவது ஓவர் முடிவில் இங்கிலாந்து அணிக்கு 24 பந்துகளில் 49 ரன்கள் தேவைப்பட்டன. அப்பொது ரவி பிஷ்னோய் பந்து வீச வந்தார். முதல் பந்து நோபால். அடுத்த ஃப்ரீஹிட் பந்தில் பெதல் ஒரு சிக்சர் அடித்தார். அடுத்த பந்தை பிஷ்னோய் நோபாலாக வீசினார்.

பஞ்சாங்கம் ஜூலை 06 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

எரிவாயு கசிவு ஏற்பட்ட சிலிண்டர்; லாரி ஓட்டுநரின் அலட்சிய பதிலால் பரபரப்பு!

மதுரையில் நூற்றுக்கணக்கான கேஸ் சிலிண்டர்கள் எடுத்துச் சென்ற லாரியில் எரிவாயு கசிவு ஏற்பட்ட நிலையில், சாலையில் சென்றவர்கள் அச்சம் அடைந்தனர்.

Topics

பஞ்சாங்கம் ஜூலை 07 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

FIFA 2026: ரவுண்ட் 16ல் முதல் நாலு ஆட்டங்கள்!

          இதுவரை நடந்த ஆட்டங்களில் அர்ஜெண்டைனா அணியின் லியனல் மெஸ்ஸி, ஃபிரான்சு அணியின் கிலியன் மபாபே, நார்வே அணியின் எர்லிங் ஹாலந்து ஆகியோர் 7 கோல்கள் அடித்துள்ளனர். எகிப்து அணியின் மொகம்மது ஹனி ஆஸ்திரேலியா மற்றும் பெல்ஜியம் அணிக்கு எதிராக இரண்டு சுய கோல்கள் அடித்துள்ளார்.

IND Vs ENG T20: இங்கிலாந்தின் த்ரில் வெற்றி!

16ஆவது ஓவர் முடிவில் இங்கிலாந்து அணிக்கு 24 பந்துகளில் 49 ரன்கள் தேவைப்பட்டன. அப்பொது ரவி பிஷ்னோய் பந்து வீச வந்தார். முதல் பந்து நோபால். அடுத்த ஃப்ரீஹிட் பந்தில் பெதல் ஒரு சிக்சர் அடித்தார். அடுத்த பந்தை பிஷ்னோய் நோபாலாக வீசினார்.

பஞ்சாங்கம் ஜூலை 06 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

எரிவாயு கசிவு ஏற்பட்ட சிலிண்டர்; லாரி ஓட்டுநரின் அலட்சிய பதிலால் பரபரப்பு!

மதுரையில் நூற்றுக்கணக்கான கேஸ் சிலிண்டர்கள் எடுத்துச் சென்ற லாரியில் எரிவாயு கசிவு ஏற்பட்ட நிலையில், சாலையில் சென்றவர்கள் அச்சம் அடைந்தனர்.

சோலைமலை முருகன் கோயிலில் மகா கும்பாபிஷேகம்!

அழகர்கோவில்: மதுரை, அழகர் மலையில் அமையப்பெற்றுள்ளது சோலை மலை முருகன் கோவில் சிறப்புமிக்க இந்த பிரசித்தி பெற்ற சோலை மலை முருகன் கோவிலில் கடந்த 2014ம் ஆண்டு கும்பாபிஷேக விழா நடந்தது.

பஞ்சாங்கம் ஜூலை 05 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

திருப்பரங்குன்றத்தில் வருஷாபிஷேகம்

திருப்பரங்குன்றம் முருகன் கோயிலில் வருஷாபிஷேகத்தை முன்னிட்டு யாகசாலை பூஜையுடன் துவங்கியது.

Entertainment News

Popular Categories