வனிதா மதில் ஏன்…! எண்ட பர்த்தா பறஞ்சு! பர்தா அணிந்த பெண்ணின் பதில்!

sabarimala women wall - 2026

இரு தினங்களுக்கு முன் கேரளத்தில் மகளிர் சுவர் என்ற பெயரில் வனிதா மதில் என்ற நிகழ்வு அரசாங்கத்தால் நடத்தப்பட்டது அப்போது இந்துப் பெண்கள் இதில் கலந்து கொள்ளவில்லை எனவே இந்த நிகழ்ச்சியை வெற்றிகரமாக செய்யும் பொருட்டு கேரள அரசு கம்யூனிஸ்டுகளையும் இஸ்லாமியர்களையும் கிறிஸ்தவர்களையும் கேட்டுக்கொண்டு அவர்களது வீட்டுப் பெண்களை வலுக்கட்டாயமாக தெருவில் நிறுத்தியது.

சாலை ஓரமாக நின்று கொண்டிருந்த இவர்கள் தாங்கள் எதற்காக நிற்கிறோம் என்ற உணர்வு கூட இல்லாமல் அரசின் நடவடிக்கைக்கு ஆதரவு தெரிவிப்பதற்காக அதுவும் குறிப்பாக தங்களது கணவர் கட்டாயப் படுத்தினார் என்பதற்காக வந்ததாகக் கூறினர்

வனிதா மதில் நிகழ்ச்சியில் நீங்கள் ஏன் கலந்துகொள்ள வந்தீர்கள் உங்களது லட்சியம் என்ன என்று செய்தியாளர் கேட்ட போது அதற்கு பதிலளித்த பர்தா அணிந்த பெண் ஒருவர் தனது கணவர் கூறினார் என்பதற்காக இங்கு வந்து நிற்பதாக கூறினார்

வனிதா மதில் நிகழ்ச்சிக்கு நீங்கள் வந்த காரணம் என்ன உங்களது லட்சியம் என்ன என்று மீண்டும் இன்னொரு பெண்ணிடம் செய்தியாளர் கேட்ட போது, கணவர் கூறினார் என்பதற்காக இங்கு வந்து நிற்பதாக அந்தப் பெண் கூறினார்!

சமூக வலைத்தளங்களில் இந்தக் காணொளிகள் அதிகம் பகிரப் பட்டு வருகின்றன. கேரள கம்யூனிஸ அரசு, கண்துடைப்பு நாடகம் நடத்துவது அம்பலமானது.

இஸ்லாமியர்களுக்கும் கிறிஸ்துவர்களுக்கும் சபரிமலை விவகாரத்தில் அப்படி என்ன ஆசை என்ற கேள்வியை பொதுவில் எழுப்புகிறார்கள் பலரும்!

இருப்பினும், சபரிமலை ஐயப்பனைக் கண்டு தரிசித்து, அவன் அருள் பெறுவதற்காகவே, மத அரசியாலால் ஏமாற்றப்பட்டு இஸ்லாமியராகவும் கிறிஸ்துவராகவும் கம்யூனிஸ்ட்களாகவும் மாற்றப்பட்டுள்ள இப் பெண்கள், இந்தப் போராட்டத்தில் பங்கெடுத்துக் கொண்டனர் என்று சமூக வலைத்தளங்களில் செய்திகள் பகிரப்பட்டு வருகின்றன.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

வேண்டுமென்றே விஜய்யை வம்புக்கு இழுக்கும் உதயநிதி!

ஆனந்த் வெங்கட் -சனாதனம் ஒழிக்கப்படவேண்டும் என்று மீண்டும் மீண்டும் கூறுகிறார் உதயநிதி....

சனாதனம் ஒழிக்கப்பட வேண்டும்: சட்டசபையில் உதயநிதி பேச்சு!

உதயநிதியின் பேச்சுக்கு அரசியல் மட்டத்தில் கடும் எதிர்ப்புகளை பாஜக., மற்றும் இந்து இயக்கங்கள் பதிவு செய்து வருகின்றன.

தமிழக பாஜக.,வுக்கான பஞ்ச சீலக் கொள்கைகள் இவையாக இருக்கட்டும்!

பி.ஆர். மகாதேவன்அதிமுக 2006-ல் வாங்கிய வாக்குகள் : சுமார் ஒரு கோடியே...

கோயில்கள் வருமானம், சீரமைப்பு குறித்தும் வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும்!

புதிய அரசு இந்து சமய அறநிலையத் துறையில் நடைபெற்ற அனைத்து வித நடவடிக்கைகள் குறித்தும் முழுமையான வெள்ளை அறிக்கை வெளியிட்டு, உரிய நடவடிக்கை

717 டாஸ்மாக் கடைகளை மூட உத்தரவு!

வழிபாட்டுத் தலங்கள் அருகிலுள்ள 276 கடைகள், கல்வி நிறுவனங்கள் அருகிலுள்ள 186 கடைகள், பேருந்து நிலையங்கள் அருகிலுள்ள 255 கடைகள் இரு வாரத்திற்குள்

Topics

வேண்டுமென்றே விஜய்யை வம்புக்கு இழுக்கும் உதயநிதி!

ஆனந்த் வெங்கட் -சனாதனம் ஒழிக்கப்படவேண்டும் என்று மீண்டும் மீண்டும் கூறுகிறார் உதயநிதி....

சனாதனம் ஒழிக்கப்பட வேண்டும்: சட்டசபையில் உதயநிதி பேச்சு!

உதயநிதியின் பேச்சுக்கு அரசியல் மட்டத்தில் கடும் எதிர்ப்புகளை பாஜக., மற்றும் இந்து இயக்கங்கள் பதிவு செய்து வருகின்றன.

தமிழக பாஜக.,வுக்கான பஞ்ச சீலக் கொள்கைகள் இவையாக இருக்கட்டும்!

பி.ஆர். மகாதேவன்அதிமுக 2006-ல் வாங்கிய வாக்குகள் : சுமார் ஒரு கோடியே...

கோயில்கள் வருமானம், சீரமைப்பு குறித்தும் வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும்!

புதிய அரசு இந்து சமய அறநிலையத் துறையில் நடைபெற்ற அனைத்து வித நடவடிக்கைகள் குறித்தும் முழுமையான வெள்ளை அறிக்கை வெளியிட்டு, உரிய நடவடிக்கை

717 டாஸ்மாக் கடைகளை மூட உத்தரவு!

வழிபாட்டுத் தலங்கள் அருகிலுள்ள 276 கடைகள், கல்வி நிறுவனங்கள் அருகிலுள்ள 186 கடைகள், பேருந்து நிலையங்கள் அருகிலுள்ள 255 கடைகள் இரு வாரத்திற்குள்

பஞ்சாங்கம் மே 12 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

“We are all one”, this realization of oneness is attained in the Varg : Atul Limaye

"We are all one", this realization of oneness is attained in the Varg – Atul LimayeJi - Karyakarta Vikas Varg-Dwitiya inaugurated in Nagpur

வெள்ளை அறிக்கை வெளியிடும் முன்… தேர்தல் அறிக்கையைப் பார்க்கவும்!

தமிழ் மக்கள் யாரை மன்னிக்கவில்லை என்றாலும் ஒரு நடிகனை கண்டிப்பாக மன்னிப்பார்கள்.. வாழ்த்துகள்!

Entertainment News

Popular Categories