அண்ணியாரின் ஆவேசம் அத்தியாவசியம்!

vijayakanth premalatha - 2026

பிரேமலதா விஜயகாந்த் பத்திரிகையாளர்களை ஏதோ ஒருமையில் பேசினார் பன்மையில் பேசவில்லை என்று இலக்கணமே தெரியாத கும்பல்கள் கொக்கரிக்கின்றன.

இந்தப் பத்திரிகையாளர்கள் எல்லாம் ஏதோ சுதேசமித்திரனிலும் நவசக்தியிலும் வேலை பார்க்கும் பத்திரிகை தர்மவான்களா ? இப்படி கேள்விகளை அவர்களின் முதலாளிகளாகிய ஸ்டாலினிடனும், பச்சமுத்துவிடமும் கேட்டுள்ளனரா ?

ஏன் புதிய தலைமுறை நிருபர் பச்சமுத்துவிடம் தான் கேட்கட்டுமே! நேற்றுவரை அதிமுக கூட்டணியில் இருந்து விட்டு ஒரு சீட்டுக்காக இன்று திமுக கூட்டணிக்கு சென்று இருக்கிறாரே! அது என்ன கொள்கை என்று ?

ஏதோ சந்தையில் கத்துவது போல ஒரு ஒழுங்கும் இல்லாமல் ஒருவரையொருவர் முந்திக் கொண்டு கேள்வி கேட்கும் போதே உங்கள் வளர்ப்பு தெரிகிறது. கிஞ்சித்தும் நடுநிலை பேணாத கட்சி சார் ஊடகங்கள் என்ன ஜனநாயகத் தூண்களா?

உங்களை அவர்கள் கையாண்ட விதம் சரிதான் என்பது என் துணிபு .

பிரேமலதாவின் பிரஸ் மீட்டில்  தடுமாற்றமுமில்லை , தயக்கமில்லை தாமே கட்சியை வழிநடத்துபவர் என்கிற முறையில் கேள்விகளை எதிர் கொண்டு பதிலளித்தார். எந்தக் கேள்வியையும் புறம் தள்ளவில்லை.

ALSO READ:  ஈரான் விவகாரத்தில்... காங்கிரஸின் ‘யு டர்ன்’!

ஜெயலலிதாவிடம் இத்தகைய பிரஸ் மீட்டே நடந்திருக்காது.

தன்னிடம் கேள்வி கேட்ட ஒரு கல்லூரி மாணவிக்குப் பதில் சொல்லாமல் நக்சல் என்றார் மமதா! அப்போ எல்லாம் உங்கள் குரல் உயரவே இல்லையே!

ஏதோ போர்முனைக்குச் சென்று செய்தி சேகரித்து உயிர்த் தியாகம் செய்யும் பத்திரிக்கையாளர்கள் ஒன்றும் இல்லை இவர்கள்! அரசியல் கட்சிகளின் ஊடக ஏஜெண்டுகள்.

உங்களிடம் மகளிர் தினத்தன்று நல்லதோர் நிகழ்வாக தரமான சம்பவத்தை நடத்திய அண்ணியார்க்கு மகளிர் தின வாழ்த்துகள் !

  • ராமசேஷன் 

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஜூன் 2 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

அண்ணாமலையில் அரசியல் பயணம் இனி…!

அண்ணாமலை தனிக்கட்சியா என்ற கேள்வி தான் உள்ளூர் மீடியா முதல் நேஷனல் மீடியா வரை விவாதிக்கப்படுகிறது. அண்ணாமலை தனிக்கட்சி ஆரம்பிக்கப்போகிறார் என்று வதந்தி கிளம்புவது இது ஒன்றும் முதல் முறை கிடையாது.

பழங்குடியினர் சலுகைகள் – யாருக்கு?

பழங்குடியினரின் இந்த உணர்வுபூர்வமான கோரிக்கை கடந்த 60 ஆண்டுகளுக்கும் மேலாக கவனிக்கப்படாமல் உள்ளது. இப்போது ஜார்கண்ட் எனப்படும் பகுதியில் இருந்து 1960 இல் கார்த்திக் ஓரான் என்ற பழங்குடியின நாடாளுமன்ற உறுப்பினர் காங்கிரஸ் கட்சி சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்டார். அவர்தான் மதம் மாறியவர்களுக்கு சலுகை கூடாது என்ற விஷயத்தை முதன் முதலில் எழுப்பினார்.

வங்கத் தீர்ப்பு: இந்திய அரசியலில் நிலநடுக்கம்!

நேற்று எனக்கு ஒரு தகவல் கூறப்பட்டது. 'இண்டி' கூட்டணியில் உள்ள எந்தக் கட்சித் தலைவர்களும் மம்தா பானர்ஜியின் தொலைபேசி அழைப்புகளை எடுக்கவில்லை என்று கூறப்பட்டது. சில மாதங்களுக்கு முன்பு இதை நினைத்துக்கூட பார்க்க முடியாது. ஆனால் அது இனி வெளிப்படவிருக்கும் நிகழ்வுகளுக்கான ஒரு முன்னோட்டம் மட்டுமே.

முப்பெரும் ஊழல்களில் முதற் பெரும் ஊழல் துறை!

அற நிலையத்துறையைப் போன்ற சட்ட விரோதமான, சாசன விரோதமான, சமூக விரோதமான, சனாதன விரோதமான ஒரு அமைப்பு இந்த உலகில் எங்குமே இருக்கமுடியாது. உலகிலேயே சனாதன வாழ்வியல் ஆதி காலம் தொட்டு உன்னத நிலையில் இருந்துவந்த தமிழகத்தில்தான் இந்த நிலைமை என்பது மிகப் பெரிய, மிக வேதனையான நகைமுரண் தான்.

Topics

பஞ்சாங்கம் ஜூன் 2 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

அண்ணாமலையில் அரசியல் பயணம் இனி…!

அண்ணாமலை தனிக்கட்சியா என்ற கேள்வி தான் உள்ளூர் மீடியா முதல் நேஷனல் மீடியா வரை விவாதிக்கப்படுகிறது. அண்ணாமலை தனிக்கட்சி ஆரம்பிக்கப்போகிறார் என்று வதந்தி கிளம்புவது இது ஒன்றும் முதல் முறை கிடையாது.

பழங்குடியினர் சலுகைகள் – யாருக்கு?

பழங்குடியினரின் இந்த உணர்வுபூர்வமான கோரிக்கை கடந்த 60 ஆண்டுகளுக்கும் மேலாக கவனிக்கப்படாமல் உள்ளது. இப்போது ஜார்கண்ட் எனப்படும் பகுதியில் இருந்து 1960 இல் கார்த்திக் ஓரான் என்ற பழங்குடியின நாடாளுமன்ற உறுப்பினர் காங்கிரஸ் கட்சி சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்டார். அவர்தான் மதம் மாறியவர்களுக்கு சலுகை கூடாது என்ற விஷயத்தை முதன் முதலில் எழுப்பினார்.

வங்கத் தீர்ப்பு: இந்திய அரசியலில் நிலநடுக்கம்!

நேற்று எனக்கு ஒரு தகவல் கூறப்பட்டது. 'இண்டி' கூட்டணியில் உள்ள எந்தக் கட்சித் தலைவர்களும் மம்தா பானர்ஜியின் தொலைபேசி அழைப்புகளை எடுக்கவில்லை என்று கூறப்பட்டது. சில மாதங்களுக்கு முன்பு இதை நினைத்துக்கூட பார்க்க முடியாது. ஆனால் அது இனி வெளிப்படவிருக்கும் நிகழ்வுகளுக்கான ஒரு முன்னோட்டம் மட்டுமே.

முப்பெரும் ஊழல்களில் முதற் பெரும் ஊழல் துறை!

அற நிலையத்துறையைப் போன்ற சட்ட விரோதமான, சாசன விரோதமான, சமூக விரோதமான, சனாதன விரோதமான ஒரு அமைப்பு இந்த உலகில் எங்குமே இருக்கமுடியாது. உலகிலேயே சனாதன வாழ்வியல் ஆதி காலம் தொட்டு உன்னத நிலையில் இருந்துவந்த தமிழகத்தில்தான் இந்த நிலைமை என்பது மிகப் பெரிய, மிக வேதனையான நகைமுரண் தான்.

பஞ்சாங்கம் ஜூன் 1 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

ராஜபாளையம் வழியே திருவனந்தபுரம் – கோவை சிறப்பு ரயில் அறிவிப்பு

கோடைகால சிறப்பு ரயிலாக திருவனந்தபுரம் வடக்கு - போத்தனூர் மற்றும் போத்தனூர் - திருவனந்தபுரம் சென்ட்ரல் இடையே தென்னக ரயில்வே அறிவித்துள்ளது.

Entertainment News

Popular Categories