மோடி மதவாதியாக இருப்பதில் தவறு ஒன்றும் இல்லை! : டாக்டர் கிருஷ்ணசாமி!

puthiya tamilagam krishnasami - 2026

கலாசாரத்தை பாதுகாப்பதால் மோடி மதவாதி என்றால் மதவாதியாக இருப்பதில் தவறில்லை – கிருஷ்ணசாமி அதிரடி பேட்டி !

புதிய தமிழகம் கட்சியின் தலைவர் கிருஷ்ணசாமி பத்திரிகை நிறுவனத்திற்கு அளித்த பேட்டி, இன்று பலராலும் பகிரப் பட்டு வருகிறது. அதில் அவர் அளித்த பதில்கள் மிகத் தெளிவாகவும், அதே நேரம் தைரியமாகவும் அமைந்திருந்தது. இது பலருக்கு வியப்பை அளித்துள்ளது.

  • எங்களது நீண்ட நாள் கோரிக்கையான தேவேந்திர குல வேளாளர் சமுதாயத்தினரை நீண்ட நாட்களாக பட்டியல் இனத்தவர்கள் அட்டவணையில் இருந்து வெளியேற்ற, கோரிக்கை வைத்து வருகிறோம். அதனை முதலில் உணர்வு பூர்வமாக அணுகி மதுரையில் எங்களுக்கு அங்கீகாரத்தை அளித்தவர் மோடி.

  • மோடி அரசு பல்வேறு சாதனைகளை சத்தமில்லாமல் செய்திருக்கிறது ஆனால் விளம்பரப்படுத்தவில்லை. ஒரு டாக்டர் என்ற முறையில் நான் சொல்ல வருவது

முக்கியமாக,

  • பொருட்களின் விலை உயரவில்லை. உயிர் காக்கும் மருந்துகளின் விலை குறைக்கப் பட்டுள்ளது.

  • இதய அடைப்பினை சரி செய்யும் ‘ஸ்டென்ட் சிகிச்சைக்கு’ 30 ஆயிரத்துக்கு மேல் வசூலிக்கக் கூடாது என்று சட்டம் இயற்றப்பட்டுள்ளது இது ஏழை நடுத்தர மக்களுக்கு மிகவும் உதவியாக இருக்கும்.

  • மூட்டு மற்றும் இடுப்பு மாற்று அறுவை சிகிச்சைக்கு ரூ. 20 ஆயிரத்துக்கு மேல் வசூலிக்கக்கூடாது என்று உத்தரவிட்டுள்ளனர் .

  • நவீன அறுவை சிகிச்சை உபகரணங்களின் விலையைக் குறைத்து, மேற்கண்ட சிகிச்சைகளுக்கான கட்டணக் குறைப்பை உறுதி படுத்தியுள்ளனர் .

  • தற்போது கட்டணம் ஐந்தில் ஒரு பங்காக குறைக்கப்பட்டுள்ளது. பிரதமரின் மருத்துவக் காப்பீடு திட் டம் மூலம் நாட்டின் எந்த பகுதியிலும் ஐந்து லட்சம் வரை இலவசமாக சிகிச்சை பெற முடியும் நிலையை மோடி உருவாக்கி இருக்கிறார்.

  • மோடியின் 5 வருட ஆட்சியில் எங்குமே சாதி மத மோதல்கள் நடக்கவில்லை

  • நாட்டின் கலாச்சாரத்தை, பாரம்பரியத்தை காத்து வருகிறார்! குறிப்பாக எல்லை தாண்டிய பாகிஸ்தான் பயங்கரவாதிகளுக்கு, அவர்கள் இடத்திற்கு உள்ளேயே சென்று இந்திய ராணுவம் சர்ஜிக்கல் ஸ்ட்ரைக் நடத்தியுள்ளது.

  • நாட்டின் கலாச்சாரத்தை பாதுகாப்பதால் மோடி மதவாதி என்றால் மதவாதியாக இருப்பதில் தவறில்லை!
ALSO READ:  எரிவாயு சிலிண்டர், பெட்ரோல்; மக்கள் அச்சம் கொள்ள வேண்டாம்: பிரதமர் மோடி பேச்சு!

இவ்வாறு டாக்டர் கிருஷ்ணசாமி பேட்டி அளித்துள்ளார்.! அவரது கருத்து பலருக்கும் ஆச்சரியத்தை அளித்துள்ளது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

உசிலம்பட்டி திருமுருகன் கோயிலில் கும்பாபிஷேகம் கோலாகலம்!

உசிலம்பட்டியில் புகழ்பெற்ற திருமுருகன் திருக்கோவில் புனருந்தாரண அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகம்-நூற்றுக்கணக்கான பொதுமக்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்து வழிபாடு செய்தனர்.

பஞ்சாங்கம் ஜூன் 4 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

பஞ்சாங்கம் – ஜூன் 3 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

தாமிரபரணிக் கரை ஆலயத்தில்… வழிபாட்டில் திருவள்ளுவர்!

தெய்வத் தமிழ் வளர்த்த நம் நெல்லையம்பதியில் தாமிரபரணிக் கரை சிவாலயம் ஒன்று திருவள்ளுவரை தெய்வத்தின் வரிசையில் தன்னுள் தாங்கியுள்ளது...

சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் வைகாசி தேரோட்டம் கோலாகலம்!

ஜெனகை மாரியம்மன் கோவில் அர்ச்சகர் சண்முகவேல் தலைமையில் அர்ச்சகர்கள் பூஜைகள் செய்தனர் வழிநெடுகிலும் பொதுமக்கள் தேங்காய் உடைத்து ஜெனகை மாரியம்மனுக்கு நேர்த்திக்கடன் செலுத்தினர்

Topics

உசிலம்பட்டி திருமுருகன் கோயிலில் கும்பாபிஷேகம் கோலாகலம்!

உசிலம்பட்டியில் புகழ்பெற்ற திருமுருகன் திருக்கோவில் புனருந்தாரண அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகம்-நூற்றுக்கணக்கான பொதுமக்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்து வழிபாடு செய்தனர்.

பஞ்சாங்கம் ஜூன் 4 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

பஞ்சாங்கம் – ஜூன் 3 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

தாமிரபரணிக் கரை ஆலயத்தில்… வழிபாட்டில் திருவள்ளுவர்!

தெய்வத் தமிழ் வளர்த்த நம் நெல்லையம்பதியில் தாமிரபரணிக் கரை சிவாலயம் ஒன்று திருவள்ளுவரை தெய்வத்தின் வரிசையில் தன்னுள் தாங்கியுள்ளது...

சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் வைகாசி தேரோட்டம் கோலாகலம்!

ஜெனகை மாரியம்மன் கோவில் அர்ச்சகர் சண்முகவேல் தலைமையில் அர்ச்சகர்கள் பூஜைகள் செய்தனர் வழிநெடுகிலும் பொதுமக்கள் தேங்காய் உடைத்து ஜெனகை மாரியம்மனுக்கு நேர்த்திக்கடன் செலுத்தினர்

பஞ்சாங்கம் ஜூன் 2 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

அண்ணாமலையில் அரசியல் பயணம் இனி…!

அண்ணாமலை தனிக்கட்சியா என்ற கேள்வி தான் உள்ளூர் மீடியா முதல் நேஷனல் மீடியா வரை விவாதிக்கப்படுகிறது. அண்ணாமலை தனிக்கட்சி ஆரம்பிக்கப்போகிறார் என்று வதந்தி கிளம்புவது இது ஒன்றும் முதல் முறை கிடையாது.

பழங்குடியினர் சலுகைகள் – யாருக்கு?

பழங்குடியினரின் இந்த உணர்வுபூர்வமான கோரிக்கை கடந்த 60 ஆண்டுகளுக்கும் மேலாக கவனிக்கப்படாமல் உள்ளது. இப்போது ஜார்கண்ட் எனப்படும் பகுதியில் இருந்து 1960 இல் கார்த்திக் ஓரான் என்ற பழங்குடியின நாடாளுமன்ற உறுப்பினர் காங்கிரஸ் கட்சி சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்டார். அவர்தான் மதம் மாறியவர்களுக்கு சலுகை கூடாது என்ற விஷயத்தை முதன் முதலில் எழுப்பினார்.

Entertainment News

Popular Categories