December 6, 2025, 9:22 PM
25.6 C
Chennai

ஒன்னரை லட்சம் ஈழத் தமிழரைக் கொன்றவர்களுக்கு நாங்கள் பாவமன்னிப்பு தரமுடியாது ராகுல்!

IMG 20190313 WA0025 - 2025

என் தந்தை கொலையில் தொடர்புடைய 7 பேரையும் மன்னித்துவிட்டோம்; யார் மீதும் வெறுப்பு இல்லை: ராகுல் காந்தி.

குற்றவாளிகள் 7 பேரையும் நாங்கள் முழுமையாக மன்னித்துவிட்டோம். எந்தவிதமான வெறுப்பும், விரோதமும் யார் மீதும் இல்லை. அவர்கள் விடுதலை குறித்து நீதிமன்றம் முடிவு செய்யட்டும். இது தொடர்பாக சம்பந்தப்பட்டவர்களிடம் பேசுவது அவசியம். அதுதான் சிறந்தது” எனத் தெரிவித்தார்

  1. நிரபராதிகள் ஏழுபேரையும் விடுதலை செய்யுங்கள் என்று அற்புதம்மாளிருந்து, ஓசிசோறு போராளி வரைக்கும் கூவிகிட்டு இருக்காங்களே; இந்த ரெண்டுல எத உண்மைன்னு எடுத்துகிறது?

  2. உங்க அப்பன் மட்டும் சாகலே, கூடவே பதினேழுபேரு செத்தாங்க, அவங்களுக்கு இழைக்கப்பட்ட அநீதிக்கு யாரு பதில் சொல்லறது? அவங்க சார்பா மன்னிக்கறதுக்கு, நீ யாரு, வெண்ணை.

  3. ஏழுபேர், ஏழுபேர்ன்னு கூவிட்டிருக்கீங்களே, அதுல நாலுபேர் நம்ம நாட்டை சேர்ந்தவங்க, அது தெரிஞ்சே கூவிட்டு இருந்தா, லோக்கல் கவுன்சிலருக்கு போட்டியிடக்கூட தகுதி இல்லாதவனை ஆயிடுவே; தெரியாம கூவிட்டு இருந்தா, இப்படி ஒரு கூமுட்டையை எப்படி, தலைவனா ஏத்துக்கறது?

  4. இவர்களுக்கெல்லாம் மரணதண்டனை விதிக்கப்பட்டு, கருணை அடைப்படையில் ஆயுள்தண்டனையாக மாற்றப்பட்டு, இன்னொருவழக்கில் ஆயுள்தண்டனையென்றால், 14 வருசமா, 20 வருசமா இல்லே, “ஆயுள்” வரை என்று உச்சநீதிமன்றமே தெளிவாக சொல்லிவிட்டபிறகு, யாரை ஏமாத்த இப்படி கூவிட்டிருக்குது இந்த பப்பு?

  5. ரத்தப்பணம் என்று உங்க பாட்டியின் செத்துப்போன கணவரின் மதநம்பிக்கைகளில் ஒன்று உண்டு; அதாவது, பாதிக்கப்பட்டவருக்கு அநீதி இழைத்தவர் இழப்பீடு பணமாக கொடுத்து தண்டனையிலிருந்து விலக்கு பெறுவது. நான் தத்தாத்ரேயா கோத்ரா, கவுல் பிராமணன்னு சொல்லிக்கிட்டிருக்க மனுஷனுக்கு இப்படி ஒரு குறுக்குவழி தோணி இருக்கவேகூடாதே? எல்லாத்துக்கும் மேல, இந்திய பிரஜைன்னு சொல்லிட்டிருக்குற உனக்கு, இந்திய சட்டம் என்று ஒன்று இருக்கிறதே, அதுல இந்த ரத்தப்பணம் என்ற வழி கிடையாது என்று தெரியாதா? இல்லே, தாத்தாவின் டிஎன்ஏ இப்படி பேச வைக்குதா?

  6. பப்பு பேசுறது சரின்னா, இப்ப பொள்ளாச்சி விசயத்துல, பாலியல் கொடுமை செய்த மிருகங்களை, பாதிக்கப்பட்ட பெண்களோட பேச விடலாமா? பேச விட்டா, என்ன நடக்கும்? அந்த பொண்ணு மன்னிச்சிட்டேன்னு சொன்னா, இந்த மிருகங்களை தண்டனையின்றி வெளியில் உலவ விடலாமா? இதேபோல், எத்தனையோ கொலைகள், கற்பழிப்புகள், அத்தனைக்கும் இந்த லாஜிக் பொருந்துமல்லவா? என்ன பேசறோம்ன்னு தெரிஞ்சி தான் பேசுதா பப்பு?

  7. மோடிமீதான வெறுப்பு என்பது, தனது சொந்த தந்தையின் தியாகத்துக்கும், சிந்திய ரத்தத்துக்கும் விலைபேசுவது என்ற அளவுக்கு போய்விட்டதே? ராஜிவ், தமிழரை, தமிழ்நாட்டை எந்த அளவுக்கு நம்பினார் என்பது, அடிக்கடி பொதுமக்களோடு மிக இயல்பாக கலந்துவிடும் அளவுக்கு இருந்தது என்பது தெரியுமா பப்பு? அந்த நம்பிக்கையை பயன்படுத்தி, துரோகத்தால், வஞ்சினத்தாலும் வீழ்த்தப்பட்டார் உமது தந்தை என்பதை ஒரு நொடி யோசித்தாலே இப்படியெல்லாம் பேச வாய் வராதே பப்பு.

எச்சரிக்கை: எனக்கு ராஜீவை, அவரது செயல்பாடுகளை, அறவே பிடிக்காது. ஆனால் எனது தேசத்தின் பிரதமராக இருந்திருக்கிறார்; அவரை, என்நாட்டின் பிரதமரை, எனது சொந்த மண்ணில் வெளிநாட்டு கூலிகளுடன் உள்ளூர் கருங்காலிகளும் இணைந்து கொன்றது மன்னிக்கமுடியாத குற்றம் என்பதில் மிகத்தெளிவாக இருக்கிறேன்.

~ மு.ராம்குமார்

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

வாராணசியில் கைவினைப் பொருட்களின் தனித்துவக் கண்காட்சி!

இந்தியாவின் பன்முகத்தன்மையை ஒன்றிணைத்து அதன் கலாச்சார வேர்களை புதிய தலைமுறைகளுக்கு அனுப்புவதை நோக்கமாகக் கொண்ட காசி தமிழ் சங்கத்தின் உணர்வை இந்த அரங்கம் உண்மையிலேயே பிரதிபலிக்கிறது.

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

Topics

வாராணசியில் கைவினைப் பொருட்களின் தனித்துவக் கண்காட்சி!

இந்தியாவின் பன்முகத்தன்மையை ஒன்றிணைத்து அதன் கலாச்சார வேர்களை புதிய தலைமுறைகளுக்கு அனுப்புவதை நோக்கமாகக் கொண்ட காசி தமிழ் சங்கத்தின் உணர்வை இந்த அரங்கம் உண்மையிலேயே பிரதிபலிக்கிறது.

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

Entertainment News

Popular Categories