December 6, 2025, 6:49 AM
23.8 C
Chennai

திமுக.,வுக்கு பணம் கொடுத்து வேலையில் சேர்ந்த ‘மெண்டல்’ தேர்தல் அதிகாரி?

srivilliputhur temple workers e1537272422113 - 2025கிறுக்குதனத்தின் உச்சம்…

ஆண்டாள் கோவில்களில் வரையபட்ட தாமரை கோலம் ஒரு கட்சியை குறிப்பதால் அழிக்க உத்தரவிட்டு அழித்த அட்டுழியம்…

இந்தக்காலம் தாயார் ஆண்டாள்
திருக்கல்யாண வைபவம் நடக்கக்கூடிய காலம் ஆகும்…. அதற்கான பத்து நாட்கள் திருவிழாவிற்கான கொடியேற்றம் நேற்று (13/03/2019) தான் நடைபெற்றது…..

இதை முன்னிட்டு ஸ்ரீவில்லிபுத்தூர் தாயார் ஆண்டாள் கோவிலின் உள்ளே தாமரை, மற்றும் சில பூக்களின் கோலங்கள் ஆங்காங்கே தாயார், பெருமாளை வரவேற்க வரையப்பட்டிருக்கின்றது…..

இன்று தாயார் சன்னிதிக்கு வந்த தேர்தல் அதிகாரி, தாயார் சன்னதிக்குள் தாயாரை வரவேற்க வரைந்த கோலங்கள் ஒரு கட்சியின் சின்னம் எனக்கூறி உடனே அந்த படங்களை அழிக்க காவல் துறைக்கு உத்தரவிட்டார்…

காவல்துறையினர் திருக்கோவிலின் செயல்அலுவலரை வலுக்கட்டாயப்படுத்தி அழித்து விட்டு தங்கள் கடமையை நிறைவேற்றி விட்டுள்ளனர்….

அழிக்க உத்தரவிட்ட அந்த கிறுக்கு அதிகாரிக்கு தெரியவில்லை போல தாயார் தாமரைப்பூவிலே தான் வீற்றிருப்பவள் என…..

தேர்தல் ஆணையத்திற்க்கும் அதிகாரிகளுக்கும் மதம் சம்பந்தப்பட்ட இடத்தில் என்ன பணி என புரியவில்லை….

இவ்வளவு பேசும் அந்த கிறுக்கு அதிகாரிக்கு தெரியுமா…..

காங்கிரஸின் சின்னம் கை
அதை அனைவரின் கைகளில் இருந்து எடுக்க உத்தரவிடுவானா??

தி.மு.க வின் சின்னம் உதயசூரியன்… அதை வானத்தில் இருந்து மறைக்க உத்தரவிடுவானா??

முசுலீம் கட்சி சின்னம் பிறை அதை வானத்தில் இருந்து மறைக்க உத்தரவிடுவானா??

தேர்தல் ஆணையமே மத சம்பந்தப்பட்ட விவகாரங்களில் இது போல கிறுக்கு பிடித்த அதிகாரிகளை தலையிட வைக்காதே……

அழிக்கப்பட்ட தாமரை கோலங்களை அந்த கிறுக்கு அதிகாரியின் செலவில் வரைந்து கொடுக்க உத்தரவிடு……

~புகழ் மச்சேந்திரன் புகழ்

ஸ்ரீவில்லிபுத்தூர் தாயார் ஆண்டாள் சன்னதியில் திருக்கல்யாண உற்சவத்திற்காக கொடியேற்றம் 10 நாட்கள் திருவிழா

இதற்காக பெண்கள் கோவிலை சுற்றி விடிய விடிய கண் முழித்து பெயிண்ட்டால் கோலம் வரைந்தனர்

இதை காலையில் பார்த்த காவல்துறை அதகாரி இந்த கோலங்களில் தாமரை பூ போன்று உள்ளது எனவே உடனடியாக அனைத்து கோலங்களையும் அழிக்க வேண்டும் என மிரட்டி

தன் மேற்பார்வையிலே அழிக்க வைத்தார்

இந்த அதிகாரிக்கு காங்கிரஸ் சின்னம் கை என்பது தெரியாது போல

#கோமாளிகள்சூழ்உலகு

கோவில்களில் கோலங்களை அழிப்பது அபசகுணம் இதனால் என்ன விளைவுகள் ஏற்பட போகிறதோ தாயாருக்கே வெளிச்சம்

முதலில் கோவில்களில் இருந்து காவல்துறையை வெளியேற்றனும் தற்போது அறநிலைய துறையை கூட காவல்துறை அரட்டி தனக்கு கீழே வைத்துக் கொண்டது

~ ராஜா ஶ்ரீவி.,

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

Topics

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

Entertainment News

Popular Categories