லயோலா லட்சணம் இதாம்லே..! கல்லூரி நிர்வாகம் ஏன் அலறுறான்னு தெரியும்ல…?!

loyola college poll - 2026

நேற்று ஊடகங்களில் பெரும் பரபரப்பை கிளப்பிய விஷயமாக லயோலா கல்லூரி முன்னாள் மாணவர்கள் எடுத்த கருத்துக் கணிப்பு அமைந்தது

அதேபோல் இந்த கருத்துக் கணிப்புக்கு எங்களுக்கும் எந்த தொடர்பும் இல்லை எங்கள் கல்லூரியின் துறை எந்தவகையிலும் இதில் ஈடுபடவில்லை. எந்த துறைகளுக்கும் இதில் தொடர்பு இல்லை என்று அவசரம் அவசரமாக லயோலா கல்லூரி நிர்வாகத்தில் இருந்து ஒரு மறுப்பு அறிக்கையும் வெளியானது.

உண்மையில் லயோலா கல்லூரி முன்னாள் மாணவர்கள் என்ற பெயரில் இந்தக் கருத்துக் கணிப்பை நடத்தி வெளியிட்டவர்கள் திமுகவின் it wing பிரிவை சேர்ந்தவர்கள் என்று கூறப்பட்டது.

லயோலா கல்லூரி முன்னாள் மாணவர்கள் கருத்துக் கணிப்பு எடுத்ததாக வெளியான தகவலில் திமுக அதிக இடங்களை பிடிக்கும் என கூறப்பட்டிருந்தது.

இதுகுறித்து சமூக வலைத்தளங்களில் கடுமையான விமர்சனங்கள் எழுந்துள்ளன திமுகவுக்கு சாதகமாக ஒரு கருத்துக் கணிப்பை வெளியிடுவதற்காக லயோலா கல்லூரியின் பெயரை பயன்படுத்தி கொண்டு வருகிறார்கள் என்ற விமர்சனமும் எழுந்தது

ALSO READ:  ஹரிஜன ஆலயப் பிரவேசம் செய்த வைத்யநாத ஐயரின் பிறந்த தினத்தில் மரியாதை!

கடந்த கால கருத்துக்கணிப்புகள் திமுகவுக்கு சாதகமாகவே வெளியிடப்பட்டன ஆனால் அவை பொதுமக்களின் கணிப்புகளுடன் அல்லது கருத்துக்களுடன் ஒத்துப் போனதேயில்லை. 2011 லிருந்து “புலனாய்வு புலி” லயோலா கருத்துக்கணிப்புகள் வருமாறு:

“திமுக கூட்டணி” வெற்றி வாய்ப்பு உண்மை நிலவரம்:
1..லயோலா 128+/234 (2011)..மக்கள் தீர்ப்பு 18/234.
2..லயோலா 25+/39. (2014)…மக்கள் தீர்ப்பு 0/39.
3..லயோலா 160+/234. (2016)..மக்கள் 89/234.
4..லயோலா (ஆர் கே நகர்).20000 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி.மக்கள்: டெபாஸிட் காலி..

இப்படி சமூகவலை தளங்களில் தகவல்கள் வைரலாக பரவுகின்றன..

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

ஒருவர், தன் இந்து மதத்தை வீட்டுக்குள் வைத்து எதற்குப் பூட்ட வேண்டும்?

ஒரு விஷயத்தை வெளியில் காட்டிக் கொள்ளமாட்டேன் என்று சொன்னால் அதை வெளியில் காட்டத் தகுந்ததாக மதிக்கவில்லை என்றுதான் அர்த்தம்.

பஞ்சாங்கம் ஜூலை 13 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

பஞ்சாங்கம் ஜூலை 12 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

விதிமீறல் பட்டாசு ஆலைகளின் உரிமங்களை ரத்து செய்து போலீஸார் நடவடிக்கை!

மேலும் இது போன்ற தொடர் ஆய்வுகள் நடத்தப்படும் எனவும் விதிமீறல்கள் கண்டறியப்பட்டால் உரிமைத்தை தற்காலிகமாக ரத்து செய்யும் நடவடிக்கை தொடரும் எனவும் அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

சிவகாசி அச்சக அதிபர் வீட்டில் கொள்ளை; கொள்ளையர்களுக்கு அடைக்கலம் கொடுத்த 4 பேர் கைது!

விருதுநகர் மாவட்டம், சிவகாசியில் அச்சக அதிபர் வீட்டில் 75 பவுன் நகையை கொள்ளையடித்த கொள்ளையர்களுக்கு அடைக்கலம் கொடுத்து கொள்ளைக்கு உதவியதாக 4 பேரை போலீசார் கைது செய்தனர்!

Topics

ஒருவர், தன் இந்து மதத்தை வீட்டுக்குள் வைத்து எதற்குப் பூட்ட வேண்டும்?

ஒரு விஷயத்தை வெளியில் காட்டிக் கொள்ளமாட்டேன் என்று சொன்னால் அதை வெளியில் காட்டத் தகுந்ததாக மதிக்கவில்லை என்றுதான் அர்த்தம்.

பஞ்சாங்கம் ஜூலை 13 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

பஞ்சாங்கம் ஜூலை 12 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

விதிமீறல் பட்டாசு ஆலைகளின் உரிமங்களை ரத்து செய்து போலீஸார் நடவடிக்கை!

மேலும் இது போன்ற தொடர் ஆய்வுகள் நடத்தப்படும் எனவும் விதிமீறல்கள் கண்டறியப்பட்டால் உரிமைத்தை தற்காலிகமாக ரத்து செய்யும் நடவடிக்கை தொடரும் எனவும் அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

சிவகாசி அச்சக அதிபர் வீட்டில் கொள்ளை; கொள்ளையர்களுக்கு அடைக்கலம் கொடுத்த 4 பேர் கைது!

விருதுநகர் மாவட்டம், சிவகாசியில் அச்சக அதிபர் வீட்டில் 75 பவுன் நகையை கொள்ளையடித்த கொள்ளையர்களுக்கு அடைக்கலம் கொடுத்து கொள்ளைக்கு உதவியதாக 4 பேரை போலீசார் கைது செய்தனர்!

பிரபல பின்னணி பாடகி எஸ்.ஜானகி மைசூரில் காலமானார்!

பல ஆயிரக்கணக்கான பாடல்களால் ரசிகர்களைக் கவர்ந்து இழுத்த பிரபல பின்னணிப் பாடகி எஸ். ஜானகி தமது 88வது வயதில் மைசூரில் இன்று காலமானார்.

முக்கிய அரசு விழாக்களில் ‘வந்தே மாதரம்’ பாடலே முதலில் : உள்துறை அமைச்சகம்!

இந்தியாவின் தேசியப் பாடலான 'வந்தே மாதரம்'-பாடலை இசைப்பது அல்லது பாடுவது குறித்த விரிவான வழிகாட்டுதல்களை அரசு வெளியிட்டுள்ளது.

ஆக்கிரமிப்பாளர்களுக்கே கோயில் சொத்துகளை பட்டா போடுவதா? தவெக., அரசுக்கு வலுக்கும் கண்டனங்கள்!

அரசு நிலத்தை ஆக்கிரமிப்பது சட்டவிரோதம் என்றால் கோவில் நிலத்தை ஆக்கிரமித்து அபகரிப்பதை தமிழக அரசு அனுமதிக்கலாமா?

Entertainment News

Popular Categories