ஐபிஎல்., நாடகம் புரியாமல்… அழுது தீர்த்த சிறுவன்! சமாதானப் படுத்தும் தாய்! வைரலான வீடியோ!

cricket cry - 2026

நேற்று ஹைதராபாத்தில் நடைபெற்ற ஐபிஎல் 2019 இறுதிப் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் மும்பை இந்தியன்ஸ் அணியும் மோதின

ஐபிஎல் போட்டிகள் ஏற்கனவே திட்டமிடப்பட்டு எழுதிக் கொடுக்கப்பட்ட ஸ்கிரிப்ட் அடிப்படையிலேயே இயங்குகின்றன என்று பல ரசிகர்கள் பலரும் தங்கள் ஆதங்கங்களை கொட்டித் தீர்த்து வருகின்றனர்

இந்நிலையில் பலரும் எதிர்பார்த்தது போல் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ஒரே ஒரு ரன்னில் தோல்வியை தழுவியது. இது ஒரு நாடகம், எழுதிக் கொடுக்கப் பட்ட ஸ்க்ரிப்ட் அடிப்படையிலேயே ஐபிஎல் போட்டிகள் நடக்கின்றன என்று பலரும் சொல்லித்தான் வருகிறார்கள்.

கோப்பையை கோட்டை விட்ட சென்னை சூப்பர் கிங்ஸ் அணியினரைவிட சென்னை அணிக்காக கோஷமிட்டு கொண்டு கிரிக்கெட் பார்த்து வந்த சிறுவர்களும் இளைஞர்களும் அழுது தீர்த்தனர்

இப்படித்தான் ஒரு சிறுவன் கண்ணீர் பொங்க இரவு முழுக்க மேட்ச் பார்த்துவிட்டு தோல்வியை தாளாமல் தேம்பித் தேம்பி அழுகிறான்.  அந்த சிறுவனை அவனது தாயார் சமாதானப்படுத்துகிறார்.

அப்போது “அவனுங்க தோற்றதற்காக நீ ஏண்டா அழுவுற?” என்று அவனது தாயார் சமாதானப்படுத்த, அந்தச் சிறுவனோ போர்வையைத் தூக்கி தன் முகத்தில் போர்த்திக் கொண்டு கண்களைக் கசக்கி “தோனி அவுட்டே இல்ல சும்மாதான் அவுட் கொடுக்குறாங்க” என்று  கூறுகிறான்

அவனது தாயார் அதற்கு, “அதுதான் மேட்ச் பிக்ஸிங்” என்கிறார். அதற்கு அந்த சிறுவன் “மூன்றாவது அம்பயர் தூக்குப்போட்டு செத்துவிடுவார்” என்று அழுதுகொண்டே கூறுகிறான். இந்த வீடியோ இப்பொழுது இணையதளங்களில் வைரலாகி வருகிறது!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

விருதுநகரில் 15.45கோடி மதிப்பிலான நகைகள் பறிமுதல்..

விருதுநகர் சூலக்கரையில் தேர்தல் பறக்கும் படையினரால் ₹14 .2கோடி மதிப்பிலான தங்க...

ஸ்ரீவில்லிபுத்தூரில் பெரிய மாரியம்மன் திருக்கோவில் பூக்குழி திருவிழா..

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் நகரில் பிரசித்தி பெற்ற ஸ்ரீ பெரிய மாரியம்மன்...

பஞ்சாங்கம் மார்ச் 17 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

அந்த ‘போலி’ பெருமையை இனியும் காப்பாற்ற வேண்டுமா?

ஸ்டாலின் தோல்வியே காணாத முதல்வரென்றால் இவர் ஞான பீடம் பெறுவதில் என்ன தவறு இருக்கமுடியும், இல்லையா..?

நூல் அறிமுகம்: கீழடி கிடைத்தது என்ன? அரசியல் கடந்த அறிவியல் பார்வை!

நூல் அறிமுகம்: கீழடி கிடைத்தது என்ன? அரசியல் கடந்த அறிவியல் பார்வை வெளியீடு : விஜயபாரதம் பிரசுரம்

Topics

விருதுநகரில் 15.45கோடி மதிப்பிலான நகைகள் பறிமுதல்..

விருதுநகர் சூலக்கரையில் தேர்தல் பறக்கும் படையினரால் ₹14 .2கோடி மதிப்பிலான தங்க...

ஸ்ரீவில்லிபுத்தூரில் பெரிய மாரியம்மன் திருக்கோவில் பூக்குழி திருவிழா..

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் நகரில் பிரசித்தி பெற்ற ஸ்ரீ பெரிய மாரியம்மன்...

பஞ்சாங்கம் மார்ச் 17 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

அந்த ‘போலி’ பெருமையை இனியும் காப்பாற்ற வேண்டுமா?

ஸ்டாலின் தோல்வியே காணாத முதல்வரென்றால் இவர் ஞான பீடம் பெறுவதில் என்ன தவறு இருக்கமுடியும், இல்லையா..?

நூல் அறிமுகம்: கீழடி கிடைத்தது என்ன? அரசியல் கடந்த அறிவியல் பார்வை!

நூல் அறிமுகம்: கீழடி கிடைத்தது என்ன? அரசியல் கடந்த அறிவியல் பார்வை வெளியீடு : விஜயபாரதம் பிரசுரம்

பஞ்சாங்கம் மார்ச் 16 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

தேர்தல் தேதி அறிவிச்சாச்சு… இனி இதெல்லாம் செய்யாதீங்க!

தமிழகம், கேரளம் உள்ளிட்ட 5 மாநிலங்களுக்கான சட்டப்பேரவைத் தேர்தல் தேதி மார்ச் 15 இன்று மாலை 4 மணிக்கு அறிவிக்கப்பட்டது. இதை அடுத்து, தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்துள்ளன. 

தமிழகம் உள்பட 5 மாநில சட்டப் பேரவை தேர்தல் தேதி அறிவிப்பு!

தமிழகத்தில் மொத்தமுள்ள 234 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக தேர்தல் நடத்தப்படுகிறது.

Entertainment News

Popular Categories