December 6, 2025, 9:38 AM
26.8 C
Chennai

ஐபிஎல்., நாடகம் புரியாமல்… அழுது தீர்த்த சிறுவன்! சமாதானப் படுத்தும் தாய்! வைரலான வீடியோ!

cricket cry - 2025

நேற்று ஹைதராபாத்தில் நடைபெற்ற ஐபிஎல் 2019 இறுதிப் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் மும்பை இந்தியன்ஸ் அணியும் மோதின

ஐபிஎல் போட்டிகள் ஏற்கனவே திட்டமிடப்பட்டு எழுதிக் கொடுக்கப்பட்ட ஸ்கிரிப்ட் அடிப்படையிலேயே இயங்குகின்றன என்று பல ரசிகர்கள் பலரும் தங்கள் ஆதங்கங்களை கொட்டித் தீர்த்து வருகின்றனர்

இந்நிலையில் பலரும் எதிர்பார்த்தது போல் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ஒரே ஒரு ரன்னில் தோல்வியை தழுவியது. இது ஒரு நாடகம், எழுதிக் கொடுக்கப் பட்ட ஸ்க்ரிப்ட் அடிப்படையிலேயே ஐபிஎல் போட்டிகள் நடக்கின்றன என்று பலரும் சொல்லித்தான் வருகிறார்கள்.

கோப்பையை கோட்டை விட்ட சென்னை சூப்பர் கிங்ஸ் அணியினரைவிட சென்னை அணிக்காக கோஷமிட்டு கொண்டு கிரிக்கெட் பார்த்து வந்த சிறுவர்களும் இளைஞர்களும் அழுது தீர்த்தனர்

இப்படித்தான் ஒரு சிறுவன் கண்ணீர் பொங்க இரவு முழுக்க மேட்ச் பார்த்துவிட்டு தோல்வியை தாளாமல் தேம்பித் தேம்பி அழுகிறான்.  அந்த சிறுவனை அவனது தாயார் சமாதானப்படுத்துகிறார்.

அப்போது “அவனுங்க தோற்றதற்காக நீ ஏண்டா அழுவுற?” என்று அவனது தாயார் சமாதானப்படுத்த, அந்தச் சிறுவனோ போர்வையைத் தூக்கி தன் முகத்தில் போர்த்திக் கொண்டு கண்களைக் கசக்கி “தோனி அவுட்டே இல்ல சும்மாதான் அவுட் கொடுக்குறாங்க” என்று  கூறுகிறான்

அவனது தாயார் அதற்கு, “அதுதான் மேட்ச் பிக்ஸிங்” என்கிறார். அதற்கு அந்த சிறுவன் “மூன்றாவது அம்பயர் தூக்குப்போட்டு செத்துவிடுவார்” என்று அழுதுகொண்டே கூறுகிறான். இந்த வீடியோ இப்பொழுது இணையதளங்களில் வைரலாகி வருகிறது!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

Topics

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

Entertainment News

Popular Categories