#நாங்க இங்கேயே குப்பையை கொட்டுகிறோம்… தமிழக மக்கள் ஏன் இந்தி கற்க கூடாது ?
- இந்தி கற்றுக்கொண்டால் தேசிய அரசியல் புரிந்து விடும் !
- வட இந்திய தலைவர்கள் வந்து பேசும் போது (மிகச்சரியான மொழி பெயர்ப்பு இல்லாததால்) நேரடியாக மக்களை நெருங்கி விடுவார்கள் !
தமிழ் நாட்டை எக்காலத்திலும் இந்தியாவில் இருந்து பிரிக்க முடியாமல் போய் விடும் !
மத்திய அரசின் நலத்திட்டங்கள் எவை என்று மக்களுக்கு தெரிந்து விடும் !
இளைஞர்களின் வேலை வாய்ப்பு பெருகி விடும் !
அப்படி வேலை கிடைத்து வேறு மாநிலங்களுக்கு சென்று விட்டால் கொடி பிடிக்கவும் கோஷம் போடவும் போராட்டம் நடத்தவும் ஆட்கள் கிடைக்க மாட்டார்கள் !
அப்படிப்பட்ட இளைஞர்கள் இருக்கும் வரைதான் திராவிடம் என்று சொல்லி ஏமாற்ற முடியும் !
மக்களுக்காக பார்லிமென்டில் வாதாடச் செல்லும் எம்பிக்களுக்கு
இந்தி தெரிந்து இருக்கும் போது மக்கள் எதற்கு தேவையில்லாமல் கஷ்டப்பட வேண்டும் ?அந்நிய மொழியான ஆங்கிலம் தான் நமக்கு முக்கியமே தவிர தேசிய மொழியான இந்தி தேவையில்லை !
தமிழ் மிக உயர்ந்த பழமையான மொழி! அதை யாரும் அழிக்க முடியாது !
ஆனால் இந்தி வந்தால் மட்டும் அது அழிந்து விடும் ! தேசிய எண்ணங்கள் மக்களுக்கு ஏற்பட்டு விடும் !
இப்படிப்பட்ட பல ஆபத்துக்கள் இந்தியால் இருப்பதால் இந்தி நமக்கு வேண்டாம்… !


