December 7, 2025, 1:37 AM
25.6 C
Chennai

இப்படிப்பட்ட பல ஆபத்துகள் இந்தியால் இருப்பதால் இந்தி நமக்கு வேண்டாம்!

thol thirumavalavan - 2025

#நாங்க இங்கேயே குப்பையை கொட்டுகிறோம்… தமிழக மக்கள் ஏன் இந்தி கற்க கூடாது ?

  1. இந்தி கற்றுக்கொண்டால் தேசிய அரசியல் புரிந்து விடும் !

  2. வட இந்திய தலைவர்கள் வந்து பேசும் போது (மிகச்சரியான மொழி பெயர்ப்பு இல்லாததால்) நேரடியாக மக்களை நெருங்கி விடுவார்கள் !

  3. தமிழ் நாட்டை எக்காலத்திலும் இந்தியாவில் இருந்து பிரிக்க முடியாமல் போய் விடும் !

  4. மத்திய அரசின் நலத்திட்டங்கள் எவை என்று மக்களுக்கு தெரிந்து விடும் !

  5. இளைஞர்களின் வேலை வாய்ப்பு பெருகி விடும் !

  6. அப்படி வேலை கிடைத்து வேறு மாநிலங்களுக்கு சென்று விட்டால் கொடி பிடிக்கவும் கோஷம் போடவும் போராட்டம் நடத்தவும் ஆட்கள் கிடைக்க மாட்டார்கள் !

  7. அப்படிப்பட்ட இளைஞர்கள் இருக்கும் வரைதான் திராவிடம் என்று சொல்லி ஏமாற்ற முடியும் !

  8. மக்களுக்காக பார்லிமென்டில் வாதாடச் செல்லும் எம்பிக்களுக்கு
    இந்தி தெரிந்து இருக்கும் போது மக்கள் எதற்கு தேவையில்லாமல் கஷ்டப்பட வேண்டும் ?

  9. அந்நிய மொழியான ஆங்கிலம் தான் நமக்கு முக்கியமே தவிர தேசிய மொழியான இந்தி தேவையில்லை !

  10. தமிழ் மிக உயர்ந்த பழமையான மொழி! அதை யாரும் அழிக்க முடியாது !
    ஆனால் இந்தி வந்தால் மட்டும் அது அழிந்து விடும் ! தேசிய எண்ணங்கள் மக்களுக்கு ஏற்பட்டு விடும் !

இப்படிப்பட்ட பல ஆபத்துக்கள் இந்தியால் இருப்பதால் இந்தி நமக்கு வேண்டாம்… !

1 COMMENT

  1. ஹிந்தி கற்க வேண்டாம் என்று சொல்பவர்கள் கடைந்தெடுத்த வடிகட்டின முட்டாள்கள். தங்களின் பேச்சுதிறமையால் அப்பாவி மக்களை மூளை சலவை செய்து அவர்களையும் முட்டாளாக்குகின்றனர். சுய முன்னேற்றம் வேண்டுமானால் ஹிந்தி கற்பது அவசியம். தனி மனிதனின் முன்னேற்றம் தமிழ் நாட்டின் முன்னேற்றம். இதை எல்லோரும் நன்கு உணரவேண்டும். ஹிந்தி கற்கும் வாய்ப்பை இழந்தவர்களும் வேலை வாய்ப்புக்காக படிக்க விரும்புவோரும் ஹிந்தி எதிர்ப்பாளர்களை எதிர்த்து வீதிக்கு வந்து போராடவேண்டும்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.07 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

வாராணசியில் கைவினைப் பொருட்களின் தனித்துவக் கண்காட்சி!

இந்தியாவின் பன்முகத்தன்மையை ஒன்றிணைத்து அதன் கலாச்சார வேர்களை புதிய தலைமுறைகளுக்கு அனுப்புவதை நோக்கமாகக் கொண்ட காசி தமிழ் சங்கத்தின் உணர்வை இந்த அரங்கம் உண்மையிலேயே பிரதிபலிக்கிறது.

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

Topics

பஞ்சாங்கம் டிச.07 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

வாராணசியில் கைவினைப் பொருட்களின் தனித்துவக் கண்காட்சி!

இந்தியாவின் பன்முகத்தன்மையை ஒன்றிணைத்து அதன் கலாச்சார வேர்களை புதிய தலைமுறைகளுக்கு அனுப்புவதை நோக்கமாகக் கொண்ட காசி தமிழ் சங்கத்தின் உணர்வை இந்த அரங்கம் உண்மையிலேயே பிரதிபலிக்கிறது.

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

Entertainment News

Popular Categories