December 7, 2025, 12:47 AM
25.6 C
Chennai

கனிமொழிக்காக போராடியவர் சமாதியும்! தமிழ்மொழி காக்க போராடியவர் சமாதியும்!

karunanidhi samadhi1 1 - 2025

தாய்மொழி காக்க உயிர் நீத்தவர்  விருகம்பாக்கம் – அரங்கநாதன் சமாதி;
தமிழ் மொழியை வைத்து பிழைத்தவர் – கருணாநிதி சமாதி
பாரீர்!பாரீர்!!

26.01.1965 அன்று இந்தி எதிர்ப்புப் போராட்டத்தின்போது இந்தி மொழித் திணிப்பை எதிர்த்து தீக்குளித்து தன்னுயிரை அக்கினிக்கு இரையாக்கி கொண்ட விருகம்பாக்கம் ஒ.அரங்கநாதன் நினைவிடத்தை இன்று பார்த்தோம்.

அன்னை தமிழ் மொழி காக்க ஆதிக்க இந்தி  மொழி அன்னை தமிழ் மண்ணில் வரக் கூடாது என்று இந்தப் போலித் தமிழ் போராளிகள் செய்திட்ட பொய்யான பிரச்சாரத்தை
நம்பி உயிர்நீத்த  ஒரு தமிழ் உயிர் விருகம்பாக்கம் அரங்கநாதன்.

அவருடைய சமாதியின் இன்றைய நிலையை பாருங்கள்.

ஏதோ தமிழ் மொழிக்காக நாங்கள் தான் இருக்கிறோம் தமிழுக்காக உயிர் விடுவதை; அதை விடுவோம்;இதை விடுவோம் என்று வாய்கிழிய வசனம் பேசும் வசன வியாபாரிகள் இந்த திராவிடமுன்னேற்றக் கழகத்தினர்.

aranganathan 3 - 2025நாள்தோறும் 20,000 ரூபாய்க்கு பூ வைத்து “மூட பகுத்தறிவு பக்தி” செலுத்தும் பகுத்தறிவு காவலர்கள் இந்த தமிழ்மொழி காவலருக்கு ஒரு நூறு ரூபாய்க்குகூட பூ வாங்கி வைக்க முடியாதா?

மீண்டும் தமிழ் மொழி காக்க மற்றுமொரு இந்தி எதிர்ப்புப் போராட்டம் கிளம்பும்;
கஸ்தூரிரங்கன் அறிக்கை கொளுத்துவோம் என்று வாடகைக்கு முழங்கும் வைகோஅவர்களுக்கு இதுபோன்ற மொழிப்போர் தியாகிகளின் சமாதி எல்லாம் கண்ணில் தெரியாது.aranganathan 4 - 2025

காரணம் திமுக பிளவுபட்டபோது வைகோவிற்கு தீக்குளித்து இறந்த நொச்சி பட்டி தண்டபாணி இடிமலை உதயன்… போன்றோரின் உயிர் தியாகங்கள் எல்லாம் மறந்து மீண்டும் திமுகவிற்காக முழங்குகிறார்.

அவருக்கு இது போன்ற உண்மை தியாகிகளின் சமாதி எல்லாம் மறந்து இருக்கும்.

தமிழக மக்களே! படிக்கும் மாணவ செல்வங்களே!!

aranganathan 5 - 2025இந்தப் போலி தமிழ்மொழி காவலர்களின் போர்ப்பிரகடனங்களை, அடுக்குமொழி வசன வியாபாரிகளின் அலங்கார வார்த்தைகளை நம்பி யாரும் தங்களுடைய இன்னுயிரை மாய்த்துக் கொள்ள வேண்டாம்.

அப்படி உண்மையிலேயே தமிழ் மொழியை காக்க ; தாய் மொழியை காக்க உயிர் தியாகம் தீக்குளிப்பு செய்வது என்றால் , தமிழைக் காக்க உயிர் தியாகம் செய்வேன் என்று மேடையில் முழங்கும் ஏதாவது ஒரு தலைவன் முதலில் தீக்குளித்து சாகட்டும்.

aranganathan 2 - 2025இது போன்று இந்தி எதிர்ப்பு போராட்டத்தில் உயிர் நீத்தவர்கள் சமாதியின் தற்போதைய நிலையில் புகைப்படமெடுத்து அனுப்பி வைத்து உதவிட வேண்டுகிறேன்.

அன்னைத் தமிழை காத்திடுவோம்
இந்தி மொழியை கற்றிடுவோம்
அன்னிய மோகம் அகற்றிடுவோம் .

– இராம இரவிக்குமார் (இந்து தமிழர் கட்சி, நிறுவன தலைவர்)

1 COMMENT

  1. கனிமொழி,
    தமிழ்மொழி … தலைப்பு நல்லா இருக்கே, நன்றி தினசரி இதழின் ஆசிரியரே !

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.07 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

வாராணசியில் கைவினைப் பொருட்களின் தனித்துவக் கண்காட்சி!

இந்தியாவின் பன்முகத்தன்மையை ஒன்றிணைத்து அதன் கலாச்சார வேர்களை புதிய தலைமுறைகளுக்கு அனுப்புவதை நோக்கமாகக் கொண்ட காசி தமிழ் சங்கத்தின் உணர்வை இந்த அரங்கம் உண்மையிலேயே பிரதிபலிக்கிறது.

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

Topics

பஞ்சாங்கம் டிச.07 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

வாராணசியில் கைவினைப் பொருட்களின் தனித்துவக் கண்காட்சி!

இந்தியாவின் பன்முகத்தன்மையை ஒன்றிணைத்து அதன் கலாச்சார வேர்களை புதிய தலைமுறைகளுக்கு அனுப்புவதை நோக்கமாகக் கொண்ட காசி தமிழ் சங்கத்தின் உணர்வை இந்த அரங்கம் உண்மையிலேயே பிரதிபலிக்கிறது.

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

Entertainment News

Popular Categories