தேளின் விஷத்தில் காசநோய்க்கு மருந்து: தமிழக விஞ்ஞானி சாதனை…!

THEEL - 2026

அமெரிக்கா மற்றும் மெக்சிகோ விஞ்ஞானிகள். இந்த மருந்து கண்டுபிடிப்பில் முக்கிய பங்காற்றியவர்கள் தமிழக விஞ்ஞானி என்பது குறிப்பிடத்தக்கது.

கலிபோர்னியாவின் ஸ்டான்போர்டு பல்கலை., விஞ்ஞானிகள் மற்றும் மெக்சிகோ விஞ்ஞானிகள் இணைந்து தேளின் விஷத்தில் இருந்து காசநோய்க்கு காரணமான பாக்டீரியாக்களை அழிக்கும் மருந்தினை கண்டுபிடித்துள்ளனர்.

இந்த விஞ்ஞானிகள் குழுவினர் தேள், பாம்பு, நத்தை உள்ளிட்ட விஷதன்மை கொண்ட உயிரினங்களில் இருந்து மருந்து கண்டறியும் சோதனையில் ஈடுபட்டு வந்தனர்.

உலகில் மிக விலையுயர்ந்த பொருட்களில் தேளின் விஷமும் ஒன்று. இதன் ஒரு கேலன் (gallon – அமெரிக்க அளவு மதிப்பு. ஒரு கேலன் என்பது 3.78 லிட்டருக்கு சமம்) தயாரிக்க 39 மில்லியன் டாலர்கள் ஆகும்.

டிப்ளோசென்டிரஸ் மெலிசி என்ற அரிய வகை தேளில் இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. பொதுவாக இந்த வகை தேள் இனங்கள் மழை காலங்கள் மற்றும் வறட்சியான காலங்களில் மட்டுமே காணப்படக் கூடியவை.

ALSO READ:  பிஜேபி., உள்ள வந்துடும்!

விஞ்ஞானி பொசானி தலைமையிலான குழுவினர் கடந்த 45 ஆண்டுகளாக விஷ காரணிகளில் இருந்து மருந்து தயாரிக்கும் ஆய்வில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதுற்கு முன் இவர்கள் ஆன்டிபயோடிக்ஸ், பூச்சிக்கொல்லிகள் மற்றும் மலேரியாவுக்கு எதிரான மருந்துகளை சிலந்தியின் விஷத்தில் இருந்து கண்டுபிடித்துள்ளனர்.

டிப்ளோசென்டிரஸ் மெலிசி தேளின் வால் பகுதியில் உள்ள விஷதன்மை கொண்ட திரவத்தை பிரித்தெடுத்துள்ளனர்.

அதில், சிவப்பு மற்றும் நீலம் என இரு நிறங்களில் மாறக் கூடிய இருவிதமான வேதிப் பொருட்கள் இருப்பது கண்டறியப்பட்டது.

இதில் 0.5 மைக்ரோ லிட்டர் விஷயத்தை எடுத்து ஆய்வு செய்த கலிபோர்னியா பல்கலை.,யை சேர்ந்த ஷிப்தாஸ் பானர்ஜி மற்றும் ஞானமணி ஏழுமலை என்ற இரு இந்திய விஞ்ஞானிகள், வட்ட வடிவிலான துகள்கள் ஆன்டிமைக்ரோபியல் தன்மையை கொண்டிருந்ததை கண்டிறிந்தனர்.

இவற்றில் காசநோய்க்கு காரணமாக பாக்டீரியாக்களை அழிக்கக் கூடிய தன்மை உள்ளது கண்டறியப்பட்டுள்ளது.

இதில் ஞானமணி ஏழுமலை காஞ்சிபுரத்தை சேர்ந்தவர். புதுச்சேரியில் பி.எச்டி முடித்தவர். தற்போது ஸ்டான்போர்டு பல்கலையில் பணிபுரிகிறார்..

ALSO READ:  வடகிழக்கில் ஹிந்து தேசியம் : நாகாலாந்து

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஜூன் 2 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

அண்ணாமலையில் அரசியல் பயணம் இனி…!

அண்ணாமலை தனிக்கட்சியா என்ற கேள்வி தான் உள்ளூர் மீடியா முதல் நேஷனல் மீடியா வரை விவாதிக்கப்படுகிறது. அண்ணாமலை தனிக்கட்சி ஆரம்பிக்கப்போகிறார் என்று வதந்தி கிளம்புவது இது ஒன்றும் முதல் முறை கிடையாது.

பழங்குடியினர் சலுகைகள் – யாருக்கு?

பழங்குடியினரின் இந்த உணர்வுபூர்வமான கோரிக்கை கடந்த 60 ஆண்டுகளுக்கும் மேலாக கவனிக்கப்படாமல் உள்ளது. இப்போது ஜார்கண்ட் எனப்படும் பகுதியில் இருந்து 1960 இல் கார்த்திக் ஓரான் என்ற பழங்குடியின நாடாளுமன்ற உறுப்பினர் காங்கிரஸ் கட்சி சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்டார். அவர்தான் மதம் மாறியவர்களுக்கு சலுகை கூடாது என்ற விஷயத்தை முதன் முதலில் எழுப்பினார்.

வங்கத் தீர்ப்பு: இந்திய அரசியலில் நிலநடுக்கம்!

நேற்று எனக்கு ஒரு தகவல் கூறப்பட்டது. 'இண்டி' கூட்டணியில் உள்ள எந்தக் கட்சித் தலைவர்களும் மம்தா பானர்ஜியின் தொலைபேசி அழைப்புகளை எடுக்கவில்லை என்று கூறப்பட்டது. சில மாதங்களுக்கு முன்பு இதை நினைத்துக்கூட பார்க்க முடியாது. ஆனால் அது இனி வெளிப்படவிருக்கும் நிகழ்வுகளுக்கான ஒரு முன்னோட்டம் மட்டுமே.

முப்பெரும் ஊழல்களில் முதற் பெரும் ஊழல் துறை!

அற நிலையத்துறையைப் போன்ற சட்ட விரோதமான, சாசன விரோதமான, சமூக விரோதமான, சனாதன விரோதமான ஒரு அமைப்பு இந்த உலகில் எங்குமே இருக்கமுடியாது. உலகிலேயே சனாதன வாழ்வியல் ஆதி காலம் தொட்டு உன்னத நிலையில் இருந்துவந்த தமிழகத்தில்தான் இந்த நிலைமை என்பது மிகப் பெரிய, மிக வேதனையான நகைமுரண் தான்.

Topics

பஞ்சாங்கம் ஜூன் 2 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

அண்ணாமலையில் அரசியல் பயணம் இனி…!

அண்ணாமலை தனிக்கட்சியா என்ற கேள்வி தான் உள்ளூர் மீடியா முதல் நேஷனல் மீடியா வரை விவாதிக்கப்படுகிறது. அண்ணாமலை தனிக்கட்சி ஆரம்பிக்கப்போகிறார் என்று வதந்தி கிளம்புவது இது ஒன்றும் முதல் முறை கிடையாது.

பழங்குடியினர் சலுகைகள் – யாருக்கு?

பழங்குடியினரின் இந்த உணர்வுபூர்வமான கோரிக்கை கடந்த 60 ஆண்டுகளுக்கும் மேலாக கவனிக்கப்படாமல் உள்ளது. இப்போது ஜார்கண்ட் எனப்படும் பகுதியில் இருந்து 1960 இல் கார்த்திக் ஓரான் என்ற பழங்குடியின நாடாளுமன்ற உறுப்பினர் காங்கிரஸ் கட்சி சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்டார். அவர்தான் மதம் மாறியவர்களுக்கு சலுகை கூடாது என்ற விஷயத்தை முதன் முதலில் எழுப்பினார்.

வங்கத் தீர்ப்பு: இந்திய அரசியலில் நிலநடுக்கம்!

நேற்று எனக்கு ஒரு தகவல் கூறப்பட்டது. 'இண்டி' கூட்டணியில் உள்ள எந்தக் கட்சித் தலைவர்களும் மம்தா பானர்ஜியின் தொலைபேசி அழைப்புகளை எடுக்கவில்லை என்று கூறப்பட்டது. சில மாதங்களுக்கு முன்பு இதை நினைத்துக்கூட பார்க்க முடியாது. ஆனால் அது இனி வெளிப்படவிருக்கும் நிகழ்வுகளுக்கான ஒரு முன்னோட்டம் மட்டுமே.

முப்பெரும் ஊழல்களில் முதற் பெரும் ஊழல் துறை!

அற நிலையத்துறையைப் போன்ற சட்ட விரோதமான, சாசன விரோதமான, சமூக விரோதமான, சனாதன விரோதமான ஒரு அமைப்பு இந்த உலகில் எங்குமே இருக்கமுடியாது. உலகிலேயே சனாதன வாழ்வியல் ஆதி காலம் தொட்டு உன்னத நிலையில் இருந்துவந்த தமிழகத்தில்தான் இந்த நிலைமை என்பது மிகப் பெரிய, மிக வேதனையான நகைமுரண் தான்.

பஞ்சாங்கம் ஜூன் 1 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

ராஜபாளையம் வழியே திருவனந்தபுரம் – கோவை சிறப்பு ரயில் அறிவிப்பு

கோடைகால சிறப்பு ரயிலாக திருவனந்தபுரம் வடக்கு - போத்தனூர் மற்றும் போத்தனூர் - திருவனந்தபுரம் சென்ட்ரல் இடையே தென்னக ரயில்வே அறிவித்துள்ளது.

Entertainment News

Popular Categories