December 6, 2025, 11:31 PM
25.6 C
Chennai

தேளின் விஷத்தில் காசநோய்க்கு மருந்து: தமிழக விஞ்ஞானி சாதனை…!

THEEL - 2025

அமெரிக்கா மற்றும் மெக்சிகோ விஞ்ஞானிகள். இந்த மருந்து கண்டுபிடிப்பில் முக்கிய பங்காற்றியவர்கள் தமிழக விஞ்ஞானி என்பது குறிப்பிடத்தக்கது.

கலிபோர்னியாவின் ஸ்டான்போர்டு பல்கலை., விஞ்ஞானிகள் மற்றும் மெக்சிகோ விஞ்ஞானிகள் இணைந்து தேளின் விஷத்தில் இருந்து காசநோய்க்கு காரணமான பாக்டீரியாக்களை அழிக்கும் மருந்தினை கண்டுபிடித்துள்ளனர்.

இந்த விஞ்ஞானிகள் குழுவினர் தேள், பாம்பு, நத்தை உள்ளிட்ட விஷதன்மை கொண்ட உயிரினங்களில் இருந்து மருந்து கண்டறியும் சோதனையில் ஈடுபட்டு வந்தனர்.

உலகில் மிக விலையுயர்ந்த பொருட்களில் தேளின் விஷமும் ஒன்று. இதன் ஒரு கேலன் (gallon – அமெரிக்க அளவு மதிப்பு. ஒரு கேலன் என்பது 3.78 லிட்டருக்கு சமம்) தயாரிக்க 39 மில்லியன் டாலர்கள் ஆகும்.

டிப்ளோசென்டிரஸ் மெலிசி என்ற அரிய வகை தேளில் இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. பொதுவாக இந்த வகை தேள் இனங்கள் மழை காலங்கள் மற்றும் வறட்சியான காலங்களில் மட்டுமே காணப்படக் கூடியவை.

விஞ்ஞானி பொசானி தலைமையிலான குழுவினர் கடந்த 45 ஆண்டுகளாக விஷ காரணிகளில் இருந்து மருந்து தயாரிக்கும் ஆய்வில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதுற்கு முன் இவர்கள் ஆன்டிபயோடிக்ஸ், பூச்சிக்கொல்லிகள் மற்றும் மலேரியாவுக்கு எதிரான மருந்துகளை சிலந்தியின் விஷத்தில் இருந்து கண்டுபிடித்துள்ளனர்.

டிப்ளோசென்டிரஸ் மெலிசி தேளின் வால் பகுதியில் உள்ள விஷதன்மை கொண்ட திரவத்தை பிரித்தெடுத்துள்ளனர்.

அதில், சிவப்பு மற்றும் நீலம் என இரு நிறங்களில் மாறக் கூடிய இருவிதமான வேதிப் பொருட்கள் இருப்பது கண்டறியப்பட்டது.

இதில் 0.5 மைக்ரோ லிட்டர் விஷயத்தை எடுத்து ஆய்வு செய்த கலிபோர்னியா பல்கலை.,யை சேர்ந்த ஷிப்தாஸ் பானர்ஜி மற்றும் ஞானமணி ஏழுமலை என்ற இரு இந்திய விஞ்ஞானிகள், வட்ட வடிவிலான துகள்கள் ஆன்டிமைக்ரோபியல் தன்மையை கொண்டிருந்ததை கண்டிறிந்தனர்.

இவற்றில் காசநோய்க்கு காரணமாக பாக்டீரியாக்களை அழிக்கக் கூடிய தன்மை உள்ளது கண்டறியப்பட்டுள்ளது.

இதில் ஞானமணி ஏழுமலை காஞ்சிபுரத்தை சேர்ந்தவர். புதுச்சேரியில் பி.எச்டி முடித்தவர். தற்போது ஸ்டான்போர்டு பல்கலையில் பணிபுரிகிறார்..

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

வாராணசியில் கைவினைப் பொருட்களின் தனித்துவக் கண்காட்சி!

இந்தியாவின் பன்முகத்தன்மையை ஒன்றிணைத்து அதன் கலாச்சார வேர்களை புதிய தலைமுறைகளுக்கு அனுப்புவதை நோக்கமாகக் கொண்ட காசி தமிழ் சங்கத்தின் உணர்வை இந்த அரங்கம் உண்மையிலேயே பிரதிபலிக்கிறது.

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

Topics

வாராணசியில் கைவினைப் பொருட்களின் தனித்துவக் கண்காட்சி!

இந்தியாவின் பன்முகத்தன்மையை ஒன்றிணைத்து அதன் கலாச்சார வேர்களை புதிய தலைமுறைகளுக்கு அனுப்புவதை நோக்கமாகக் கொண்ட காசி தமிழ் சங்கத்தின் உணர்வை இந்த அரங்கம் உண்மையிலேயே பிரதிபலிக்கிறது.

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

Entertainment News

Popular Categories