December 6, 2025, 4:54 AM
24.9 C
Chennai

திமுக.,வுக்கு மக்கள் வாக்களித்த போதெல்லாம் தண்ணீர்ப் பஞ்சம் ஏற்படுகிறதே.. ஏன்?!

stalin - 2025

எப்போதெல்லாம் மக்கள் தி மு க விற்கு வாக்களிக்கிறார்களோ அப்போதெல்லாம் தமிழகத்தில் கடும் தண்ணீர் தட்டுப்பாடு ஏற்படுகிறது …

அண்மைக்கால உதாரணங்களே அதற்குப் போதும்.. இது இயற்கையா செயற்கையா என்பதெல்லாம் அவரவர் மனசாட்சிக்கு விட்டு விடுவோம்… சில உதாரணங்கள்…

2004 — வளர்ச்சியை கொடுத்த வாஜ்பாய்க்கு வாக்களிக்காமல் திமுக. காங்கிரசுக்கு வாக்களித்தனர். அடுத்து இரண்டு வருடம் கடும் தண்ணீர் தட்டுப்பாடு .

2005 இறுதியில் சுனாமி வந்து தமிழகத்திற்கு மிகப்பெரிய பாதிப்பு ஏற்பட்டது.

2006 லிலும் திமுக.,வுக்குத்தான் தமிழகத்தில் வாக்களித்தனர். அப்போது தொடங்கி 2009 வரை கடும் பஞ்சம்! அது மட்டுமா, 2014 வரை மின் தட்டுப்பாட்டில் தமிழகமே  தள்ளாடித் தள்ளாடி… இருளில் மூழ்கியது.

2019இல் திமுக-காங்.க்கு வாக்களித்தனர். தண்ணீர் தட்டுப்பாடு ஆரம்பமாகி விட்டது. அதற்கு ஏற்றது போல்… இந்த வருடம் மழை 40% குறைவாகத்தான் இருக்கும் என்று அறிவித்து விட்டார்கள். அதனால் அடுத்த வருடம் இன்னும் தண்ணீர் தட்டுப்பாடு அதிகரிக்கும்.

இந்தத் தட்டுப்பாடு நீங்க வேண்டுமானால்… 2021இல் தமிழ்நாட்டில் மக்கள் வாக்களிக்கும் போது, முந்தைய மின் தட்டுப் பாட்டையும், எப்போதெல்லாம் திமுக., வுக்கு வாக்களித்தோமோ அப்போதெல்லாம் ஏற்படும் கடும் நீர்ப் பஞ்சத்தையும் யோசித்து முடிவு செய்ய வேண்டும்!

– வி.எல். நரசிம்மன் 

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

Topics

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

Entertainment News

Popular Categories