விதவிதமா சமையல் குறிப்பு ! இது தான் உங்களுக்கான துருப்பு !

ginger - 2026தேங்காய் சாதம், மாங்காய் சாதம் கலப்பது போன்று, பெரிய துண்டு இஞ்சியை தோல் நீக்கிவிட்டு துருவி எடுத்து உப்பு காரம் பூண்டு விழுது போட்டு வதக்கி உதிர் உதிரான சாதத்தில் கொட்டிக் கலந்தால் சூப்பரான இஞ்சி சாதம் ரெடி.

தக்காளியைப் பொடியாக நறுக்கவும். பின் பொட்டுக்கடலை, இஞ்சி, பச்சை மிளகாய், கறிவேப்பிலை நீர் விடாமல் அரைத்து தக்காளியுடன் சேர்த்து வதக்கி கலக்கவும். அதில் அரைமூடி எலுமிச்சம் பழத்தை பிழிந்து விட்டால் தக்காளி சட்னி போல் இருக்கும். தோசை, இட்லி சப்பாத்திக்கு தொட்டுக் கொள்ள ருசியாக இருக்கும்.tomoto - 2026நேந்திரங்காய் தோலை ஆவியில் வேக வைத்து உப்பு, மஞ்சள் பொடி சேர்த்து காய வைத்தால் வத்தல் ரெடி.

கோதுமை மாவை கரைத்து அதில் ஒரு டம்ளர் மோர் ஊற்றி கலந்து தோசை வார்த்தால் சுவையாக இருக்கும்.

பூரிக்கு மசால் தயாரிக்கும் போது வழக்கமான முறையில் செய்வதற்குப் பதில் உருளை கிழங்கை வேகவைத்து எடுத்துக்கொண்டு சிறிதளவு தேங்காய், சிறிதளவு சீரகம், வெங்காயம், நான்கு (அ) ஐந்து மிளகாய் வற்றல் இவைகளை மிக்ஸியில் அரைத்து கிரேவி மாதிரி தயார் செய்து மசித்த உருளைக்கிழங்குடன் சேர்த்து கொதிக்க வைத்துச் செய்தால் அபார ருசியுடன் கலக்கலாக இருக்கும்.puri - 2026பாசிப்பருப்பை வேக வைத்து ஏலப்பொடி வெல்லம் கலந்து மசித்து உருண்டைகளாக்கி மைதாவை கரைத்து இந்த பாசிப்பருப்பு உருண்டைகளை முக்கி எடுத்து எண்ணெய்யில் பொரித்தெடுத்தால் ருசியாக இருக்கும். குழந்தைகள் விரும்பி சாப்பிடுவர்.brinjal - 2026கத்திரிக்காயை வட்ட வட்டமாக மெல்லியதாக நறுக்கி கொஞ்சம் மிளகாய்த் தூள், மஞ்சள் தூள், உப்பு, இஞ்சி பூண்டு விழுது ஒரு தேக்கரண்டி, இரண்டு தேக்கரண்டி கடலை மாவு போட்டு நன்கு பிசிறி விட்டு எண்ணெய்யில் போட்டு எடுக்க சுவையான மொறு மொறுப்பான கத்திரிக்காய் சிப்ஸ் தயார்.

கேரட்டில் சூப் செய்தால் அதில் சிறிது சேமியாவை வறுத்துப் போட்டால் சூப் திக்காக குழம்பிக் கொண்டு பார்க்க அழகாகவும் இருக்கும்.

பூரி மாவு பிசையும் போது பிரட் துண்டுகளை நீரில் நனைத்து சேர்த்துப் பூரி செய்தால் கரகரவென்றும், சுவையாக இருக்கும்

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

ஸ்ரீவில்லிபுத்தூரில் பெரிய மாரியம்மன் திருக்கோவில் பூக்குழி திருவிழா..

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் நகரில் பிரசித்தி பெற்ற ஸ்ரீ பெரிய மாரியம்மன்...

பஞ்சாங்கம் மார்ச் 17 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

அந்த ‘போலி’ பெருமையை இனியும் காப்பாற்ற வேண்டுமா?

ஸ்டாலின் தோல்வியே காணாத முதல்வரென்றால் இவர் ஞான பீடம் பெறுவதில் என்ன தவறு இருக்கமுடியும், இல்லையா..?

நூல் அறிமுகம்: கீழடி கிடைத்தது என்ன? அரசியல் கடந்த அறிவியல் பார்வை!

நூல் அறிமுகம்: கீழடி கிடைத்தது என்ன? அரசியல் கடந்த அறிவியல் பார்வை வெளியீடு : விஜயபாரதம் பிரசுரம்

பஞ்சாங்கம் மார்ச் 16 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

Topics

ஸ்ரீவில்லிபுத்தூரில் பெரிய மாரியம்மன் திருக்கோவில் பூக்குழி திருவிழா..

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் நகரில் பிரசித்தி பெற்ற ஸ்ரீ பெரிய மாரியம்மன்...

பஞ்சாங்கம் மார்ச் 17 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

அந்த ‘போலி’ பெருமையை இனியும் காப்பாற்ற வேண்டுமா?

ஸ்டாலின் தோல்வியே காணாத முதல்வரென்றால் இவர் ஞான பீடம் பெறுவதில் என்ன தவறு இருக்கமுடியும், இல்லையா..?

நூல் அறிமுகம்: கீழடி கிடைத்தது என்ன? அரசியல் கடந்த அறிவியல் பார்வை!

நூல் அறிமுகம்: கீழடி கிடைத்தது என்ன? அரசியல் கடந்த அறிவியல் பார்வை வெளியீடு : விஜயபாரதம் பிரசுரம்

பஞ்சாங்கம் மார்ச் 16 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

தேர்தல் தேதி அறிவிச்சாச்சு… இனி இதெல்லாம் செய்யாதீங்க!

தமிழகம், கேரளம் உள்ளிட்ட 5 மாநிலங்களுக்கான சட்டப்பேரவைத் தேர்தல் தேதி மார்ச் 15 இன்று மாலை 4 மணிக்கு அறிவிக்கப்பட்டது. இதை அடுத்து, தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்துள்ளன. 

தமிழகம் உள்பட 5 மாநில சட்டப் பேரவை தேர்தல் தேதி அறிவிப்பு!

தமிழகத்தில் மொத்தமுள்ள 234 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக தேர்தல் நடத்தப்படுகிறது.

பாலமேடு – வெளிச்சத்திற்கு வந்த மெகா ஊழல்? திமுக., தலைவர் துணைத் தலைவர், செயல் அலுவலர் மீது புகார்!

மதுரை பாலமேடு பேரூராட்சியில் வெளிச்சத்திற்கு வந்த மெகா ஊழல் ? திமுகவைச் சேர்ந்த தலைவர் துணைத் தலைவர் மற்றும் பேரூராட்சி செயல் அலுவலர் மீது பரபரப்பு குற்றச்சாட்டு:

Entertainment News

Popular Categories