Breaking News
மாணவன் தற்கொலை! ஆசிரியர் கூற்றா.. காதலின் தெற்றா?
அரும்பாக்கம் வினாயகபுரம் தெருவை சேர்ந்த சஞ்சய் குமார்(15). மதுரவாயலில் உள்ள தனியார் பள்ளியில் பிளஸ்-2 படித்து வந்தான். நேற்று வீட்டில் இருந்து மிகுந்த உற்சாகத்துடன் பள்ளிக்கு சென்றான். மதியம் 12 மணிக்கு வீட்டிற்கு...
அமைச்சர் காமராஜ் உடல்நிலை தொடர்ந்து கவலைக்கிடம்!
அவருக்கு வென்டிலேட்டர், எக்மோ கருவிகள் பொருத்தப்பட்டு, தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
வீட்டிற்கு இடைஞ்சலாக இருக்கு.. கோவிலை இடித்த நடிகர்!
இரவு நேரத்தில் குடும்பத்துடன் ஜேசிபி இயந்திரத்தை கொண்டு கோயிலை இடித்துள்ளனர்.
அதி வேகமாக வந்த கார்.. காவலர் இருவர் பரிதாப உயிரிழப்பு!
அதிவேகமாக வந்த சொகுசு கார் மோதியதில் இருவரும் தூக்கி வீசப்பட்டனர்
அடையாறு புற்றுநோய் மருத்துவமனை தலைவர் டாக்டர் சாந்தா மறைவு!
புற்றுநோய் தொடர்பாக தேசிய மற்றும் சர்வதேச இதழ்களில் ஏராளமான கட்டுரைகளை இவர் எழுதியுள்ளார்.
சென்னையில் தனியாக இருந்த பெண்ணிடம் அத்துமீறல்!
அந்த பெண் அலறி அடித்து வெளியே ஓடிய போது, அந்த பெண்ணை மடக்கி வீட்டுக்குள் தள்ளி மீண்டும் ...
“மன்னார்குடி மாஃபியா, சாக்கடை நீர்…”; சசிகலா குறித்த எஸ்.குருமூர்த்தி விமர்சனத்துக்கு டிடிவி தினகரன் பதில்!
மன்னார்குடி மாஃபியா, சாக்கடை நீர், கங்கை நீர் என்று துக்ளக் இதழாசிரியர் எஸ்.குருமூர்த்தி விமர்சனம் செய்திருப்பதற்கு தனது பதில்
துபாயிலிருந்து தங்கம் கடத்தல்! மறைத்து வைச்சுருந்த இடம் எதுனு தெரிஞ்சா ஷாக் ஆகிடுவீங்க!
துபாயில் இருந்து தங்கம் கடத்தப்பட்டுவரும் சம்பவம் அதிகரித்துவருவதால் அதிகாரிகள் தற்போது தீவிர சோதனையில் ஈடுபட்டுவருகின்றனர்.
அண்ணாமலையார் கோயிலில் இன்று திருவூடல் உத்ஸவம்!
திருமண தடை உள்ள பெண்கள் கணவன் கிடைக்கவும் - திருமண தடை விலகி நல் மனைவி கிடைத்திட திருமண தடை உள்ள ஆண்களும்
சென்னையில் நடந்து செல்லும் பெண்களிடம் பின்புறம் தட்டி தொந்தரவு!
இளம் பெண் ஒருவர் தனது தாயாருடன் நடந்து சென்றுகொண்டிருந்தபோது இதேபோன்ற சம்பவம் அந்த பெண்ணிற்கும் நடந்துள்ளது
மாணவியை திருமணம் செய்து கொண்டதாக போலி சான்றிதழ் தயாரித்து மிரட்டல்!
திருமணம் செய்துகொள்ள வேண்டும் இல்லையென்றால் மாணவியின் வாழ்க்கையை சீரழித்துவிடுவேன் என மிரட்டியுள்ளார்.
மனைவியை வீடியோ எடுத்து மிரட்டி நண்பர்களுக்கு விருந்து! 22 வயதில் 11 திருமணம் புரிந்த கணவனின் கொடூரம்!
தனது நண்பர்களை வரவழைத்து கூட்டுப் பாலியலில் ஈடுபட்டுள்ளான்.