அண்ணா பல்கலைகழகத்தில் பணி!
அண்ணா பல்கலைகழகத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்புகள் வெளியாகியுள்ளன.அண்ணா பல்கலைகழகத்தி காலியாக உள்ள பணியிடங்களுக்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.வேலைக்கான விபரங்கள்:வேலையின் பெயர்: Application Programme, Hardware Engineer,...
மாட்டுப் பொங்கல்: அண்ணாமலையார் கோயிலில் நந்திக்கு சிறப்பு அலங்காரம்!
ஐந்து நாட்கள் கோவிலுக்கு செல்ல தடை விதிக்கப்பட்டு இருப்பதாலும், பௌர்ணமி தினமான திங்கட்கிழமை கிரிவலம் செல்ல தடை விதிக்கப்பட்டு
அண்ணாமலையார் கோயிலில் வைகுண்ட ஏகாதசி பரமபத வாசல் திறப்பு!
தொடர்ந்து சொர்க்க வாசல் எனப்படும் வைகுந்த வாயில் திறக்கப்பட்டது ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு வைகுந்த வாயில் வழியாக சென்று
பொங்கல் சிறப்பு பேருந்து: எங்கேயிருந்து எங்க எந்த பஸ்..!
போக்குவரத்துத் துறையின் சார்பில் இன்று முதல் சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படுகின்றன.
2 தவணை ஊசி போட்டிருந்தாதான்… திருவண்ணாமலை கோயிலில் அனுமதியாம்!
இத்தகைய முயற்சிகளுக்கு முழு ஒத்துழைப்பு அளித்து திருவண்ணாமலை மாவட்டத்தில் கொரோனா தொற்று அதிகளவில் பரவாமல் இருக்க உதவிடுமாறு
பள்ளிகளில் சிசிடிவி கேமரா! தமிழக அரசுக்கு கோர்ட் உத்தரவு!
விரோத செயல்களில் இருந்து பள்ளிக்கூடத்தை பாதுகாக்கவும் இதற்கு உத்தரவிடக் கோரியும் வழக்கு தொடரப்பட்டது.
காட்சிப் பொருட்களாக அருங்காட்சியகங்களில் சிலைகள்! பொன் மாணிக்கவேல் வேதனை!
தமிழகத்திலுள்ள தொன்மையான கோயில்களைச் சேர்ந்த 3 லட்சத்து 50 ஆயிரம் சிலைகள் பாதுகாப்பாக இல்லை என ஓய்வுபெற்ற சிலை கடத்தல் தடுப்புப்பிரிவு ஐ.ஜி பொன்மாணிக்கவேல் தெரிவித்துள்ளார்.சென்னை மயிலாப்பூரிலுள்ள கபாலீஸ்வரர் கோவிலில் சுவாமி தரிசனம்...
பிரதமர் மோடி பங்கேற்கவிருந்த மதுரை பொங்கல் விழா ஒத்திவைப்பு: அண்ணாமலை தகவல்!
மதுரையில் பாஜக.,வின் சார்பில் நடக்கும் பொங்கல் விழாவில் பிரதமர் மோடி பங்கேற்பார் என தமிழக பாஜக.,வும் அறிவித்திருந்தது
மெட்ரோவில் பல்வேறு பணி!
சென்னை மெட்ரோ நிறுவனத்தில் பல்வேறு பிரிவுகளில் மேலாளர் பணியிடங்கள் தற்காலிக அடிப்படையில் நிரப்பப்படவுள்ளது.
காலமானார் கவிஞர் காமகோடியன்!
2019ம் ஆண்டுக்கான கலைமாமணி விருது பெற்றவர் கவிஞர் காமகோடியன்.
பெருநகரங்களில் வேகமாக பரவும் ஒமைக்ரான்: எச்சரிக்கும் சுகாதாரத் துறை செயலர்!
தொடக்க நிலையிலேயே தொற்று கண்டறியப்பட்டால் வீட்டிலேயே தனிமைப்படுத்தி கொள்ள வேண்டும்.
மறுபடியும் மொதல்லேர்ந்தா..?! ஞாயிறு முழு ஊரடங்காம்… மூணு நாள் கோயில்கள மூடுறாங்களாம்..!
தமிழகத்தில் ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்படும் என்று, தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன்