Breaking News
மக்களுக்கு முக்கிய அறிவிப்பை வெளியிட்ட சுகாதார துறை செயலர் இராதாகிருஷ்ணன்!
ராணிப்பேட்டை உள்ளிட்ட மாவட்டங்களில் தீவிர கொரோனா பரிசோதனை முறைகள் அதிகரிக்கப்பட்டுள்ளது.
நிர்வாணமாக்கி சந்தையில் நிறுத்துவேன்.. செல்போன் டவரில் ஏறி பெண் வேட்பாளர் தர்ணா!
வீரலட்சுமியின் வாட்ஸ்-அப் நம்பருக்கு மர்ம நபர் ஒருவர் ஆபாச வீடியோ ஒன்றை அனுப்பியுள்ளார்.
சாவடியில் அலைக்கழிக்கப்பட்ட மூதாட்டி! உதவிய கவர்னர் தமிழிசை!
மூதாட்டிக்கு உதவும்படி அதிகாரிகளை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் கேட்டுக்கொண்டார்
கட்சிக்காரர்களிடம் பூத் சிலிப் கேட்டு ஏன் அலைக்கழிக்கிறீர்கள்?!
அவர்கள் 200மீ தூரம் சென்று கட்சி ஆட்களுடம் பூத் சிலிப் வாங்கி வந்த பின்னர் வாக்களிக்க அனுமதிக்கப்பட்டனர்
கட்சி சின்னத்துடன் வாக்குச் சாவடியில் சண்டியர்தனம்! உதயநிதி மீது அதிமுக., புகார்!
தேர்தல் அதிகாரிகள் திமுக.,வுக்கு ஆதரவாக பல இடங்களிலும் வேலை செய்திருக்கிறார்கள் என்பது தெளிவாகிறது என்று கூறுகின்றனர்.
‘திரையில் தோன்றுவதன் மூலமே பிரபலமடைந்த’ நடிகர்கள் காலையிலேயே வாக்குப் பதிவு!
தமிழகம் முழுவதும் இன்று காலை முதல் சட்டசபைத் தேர்தலுக்ககான வாக்குப் பதிவு விறு,விறுப்பாக நடைபெற்றது. அரசியல் கட்சியினர்,
திமுக.,வுக்கு எதிரான வீடியோக்கள் ஆதாரங்களின் அடிப்படையில் ஒளிபரப்பப் பட்டவையே!: ஸ்ரீடிவி விளக்கம்!
தி.மு.க.,வின் வன்முறைக்கும், அழுத்தங்களுக்கும் அடிபணியாது; அனைத்து எதிர்ப்புகளையும் மீறி போராடும்; வெற்றி பெறும்
மாமியாரும், கணவரும் என் சாவிற்கு காரணம்: கடிதம் எழுதி புதுமணப்பெண் தற்கொலை!
நகை, பணத்துக்கு ஆசைப்படுபவருக்கு என்னை ஏன் திருமணம் செய்து வைத்தீர்கள் அம்மா? பணம், நகை இருந்தால்தான் உன்னுடன் வாழ்வேன் என்று என் கணவர் சொல்கிறார்.
வாக்களித்த குஷ்பூ, நமிதா!
யார் தேர்தலில் வெற்றி பெறுவார்கள் என்பது மே 2 ஆம் தேதி தெரியும்.
ஜனநாயகத்தின் தலையாய கடமையை விரலில் பதிவிட்ட ‘தல’!
தமிழக சட்டமன்ற தேர்தலில் வாக்களிக்க நடிகர் அஜித் திருவான்மியூர் கார்ப்பரேஷன் பள்ளிக்கு வாக்கு சாவடிக்கு வருகை தந்தார்.அஜித்தின் காரை பார்த்த அவரது ரசிகர்கள், அவரை சூழ்ந்து கொண்டனர். ரசிகர்கள் கூட்டம் அதிகரித்ததை அடுத்து...
கவச உடை அணியக்கூட அவகாசம் இல்லை! கொரோனா பாதித்த பெண்ணிற்கு பிரசவம் பார்த்த மருத்துவக்குழு!
பிறந்த பெண் குழந்தை பிறந்த சில நிமிடங்கள் அசைவற்று இருந்தது
ஏப்.8 முதல் ப்ளஸ்-2 வகுப்புகள் மீண்டும் நடத்த அனுமதி!
ஆய்வக பயிற்சிக்கான செய்முறைத் தேர்வுகளை ஏப்ரலிலேயே நடத்தி முடிக்கவும் பள்ளிகளுக்கு அறிவுறுத்தப் பட்டுள்ளது