சுபாஷிதம்: வீழ்ச்சிக்கான காரணங்கள்!

subhashitam
subhashitam

சுபாஷிதம் : ஸ்பூர்த்தி பதம்
வாழ்க்கையில் ஊக்கமும் உற்சாகமும் அளித்து நல்வழிப்படுத்தும் 108 ஞான முத்துக்கள்!

தெலுங்கில்: பி.எஸ்.சர்மா
தமிழில்: ராஜி ரகுநாதன்

18. வீழ்ச்சிக்கு காரணங்கள்!

செய்யுள்:

ஆலஸ்யோபஹதா வித்யா பரஹஸ்த கதம் தனம் !
அல்பபீஜ ஹதம் க்ஷேத்ரம் ஹதம் ஸைன்யமநாயகம் !!

— சாணக்கிய நீதி -5.7

பொருள்: சோம்பலால் கல்வி அழிகிறது. பிறர் கையில் சேர்வதால் செல்வம் அழிகிறது. விதை சரியின்றி பயிர் அழிகிறது. சரியான தலைவன் இல்லாததால் படை அழிகிறது.

விளக்கம்: கல்வி, செல்வம், பயிர், படை இவற்றைப் பாதுகாப்பதற்கு தேவையான முயற்சி செய்யாவிட்டால் ஆபத்து என்று எச்சரிக்கும் சுலோகம் இது.

‘ஆலஸஸ்ய குதோ வித்யா’ – சோம்பேறிக்கு கல்வியறிவு பிடிபடாது. அதனால் சோம்பலை விட்டுவிட்டு கல்வி அறிவைப் பெற வேண்டும். தன்னம்பிக்கையை வளர்க்கும் கல்வி தேவை. பிறரிடம் சென்று விடாமல் செல்வத்தைப் பாதுகாக்க வேண்டும். நல்ல விதையால் நல்ல பயிர் விளையும். விளைநிலத்தை குறை கூறக்கூடாது. போலி விதைகள் விவசாயிகளின் தற்கொலைக்கு காரணமாகின்றன.

அதேபோல் எந்த நிறுவனமானாலும், படையானாலும் சரியான தலைவன் இருந்தால்தான் வெற்றி கிட்டும். தலைவன் இல்லாத படை தைரியத்தை இழந்து தோல்வி அடைந்த வரலாறுகள் உள்ளன.

விஜயநகர சாம்ராஜ்ஜியத்தின் இறுதி அரசர் ராமராயரை எதிரிகள் மிகக் கொடூரமாக தலையை வெட்டி சூலத்தில் குத்தி காட்சிக்கு வைத்த பயங்கரமான சம்பவத்தை பார்த்த ராயரின் படை சிதறி ஓடியது. போர்க்களத்தை விட்டோடி எதிரிகளின் வெற்றிக்கு காரணமானது.

இப்ரஹிம் லோடி லட்சக்கணக்கான படை வீரர்கள் இருந்தும் முதலாம் பானிபட் யுத்தத்தில் பத்தாயிரம் படை வீரர்கள் கூட இல்லாத பாபரின் கைகளில் தோற்றான். வரலாற்றில் நிகழ்ந்த இந்த சம்பவங்கள் சிறந்த தலைவனின் அவசியத்தைக் கூறுகின்றன.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

ஆண் நாடாளுமன்ற உறுப்பினர்களின் கோர முகம்!

பெண்கள் தங்களுக்காக போராட முடியாதவர்கள் என்றல்ல. அவர்கள் கடந்த மூன்று தசாப்தங்களாக போராடிக் கொண்டுதான் இருக்கிறார்கள். ஆனால் அவையில் 85 சதவீதத்தினர் ஆண்களாக இருப்பதால் அவர்களின் யாராவது கதவைத் திறந்து வழிவிட வேண்டும்.

பஞ்சாங்கம் ஏப்ரல் 27 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

மக்கள்தொகைக் கனக்கெடுப்பு பற்றி, மனதின் குரலில் பிரதமர் மோடி!

வடகிழக்குப் பகுதி நம்மனைவருக்கும் அஷ்டலக்ஷ்மிக்குச் சமானம்.  இங்கே நிறைவாக திறன்கள் இருக்கின்றன, வடகிழக்கின் இயற்கை வனப்பு அனைவரின் கவனத்தையும் ஈர்த்துவிடும். 

பஞ்சாங்கம் ஏப்ரல் 26 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

சபரிமலை கோயிலுக்குள் அனைத்து வயது பெண்களும் நுழையலாமா?

உலக பிரசித்தி பெற்ற கேரளாவில் உள்ள தனித்துவம் வாய்ந்த சபரிமலை சுவாமி...

Topics

ஆண் நாடாளுமன்ற உறுப்பினர்களின் கோர முகம்!

பெண்கள் தங்களுக்காக போராட முடியாதவர்கள் என்றல்ல. அவர்கள் கடந்த மூன்று தசாப்தங்களாக போராடிக் கொண்டுதான் இருக்கிறார்கள். ஆனால் அவையில் 85 சதவீதத்தினர் ஆண்களாக இருப்பதால் அவர்களின் யாராவது கதவைத் திறந்து வழிவிட வேண்டும்.

பஞ்சாங்கம் ஏப்ரல் 27 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

மக்கள்தொகைக் கனக்கெடுப்பு பற்றி, மனதின் குரலில் பிரதமர் மோடி!

வடகிழக்குப் பகுதி நம்மனைவருக்கும் அஷ்டலக்ஷ்மிக்குச் சமானம்.  இங்கே நிறைவாக திறன்கள் இருக்கின்றன, வடகிழக்கின் இயற்கை வனப்பு அனைவரின் கவனத்தையும் ஈர்த்துவிடும். 

பஞ்சாங்கம் ஏப்ரல் 26 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

சபரிமலை கோயிலுக்குள் அனைத்து வயது பெண்களும் நுழையலாமா?

உலக பிரசித்தி பெற்ற கேரளாவில் உள்ள தனித்துவம் வாய்ந்த சபரிமலை சுவாமி...

பஞ்சாங்கம் ஏப்ரல் 25 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் ஏப்ரல் 24 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

பஞ்சாங்கம் ஏப்ரல் 23 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

Entertainment News

Popular Categories