சுபாஷிதம்: பிறவிக் குணங்கள்!

subhashitam-1
subhashitam-1

சுபாஷிதம் | ஸ்பூர்த்தி பதம்
வாழ்க்கையில் ஊக்கமும் உற்சாகமும் அளித்து நல்வழிப்படுத்தும் 108 ஞான முத்துக்கள்!

தெலுங்கில்: பி.எஸ்.சர்மா
தமிழில்: ராஜி ரகுநாதன்

50. பிறவிக் குணங்கள்!

செய்யுள்:

தாத்ருத்வம் ப்ரிய வக்த்ருத்வம் தீரத்வமுசிதஜ்ஞதா |
அப்யாசேன ந லப்யந்தே சத்வாரஸ்ஸஹஜா குணா: ||

— சாணக்கிய நீதி

பொருள்:

தான குணம், அன்பாகப் பேசுவது, வீரம், சரியான முடிவு எடுத்தல் என்னும் நான்கு குணங்களும் பிறவியிலேயே வர வேண்டியவை. கற்றுக்கொண்டால் வரும் குணங்கள் அல்ல.

விளக்கம்:

சில குணங்கள் நம் டிஎன்ஏ வில் பீஜங்களாக பத்திரமாக இருக்கும். அனுகூலமான சூழலில் அவற்றை மேலும் வளர்த்துக் கொள்ளலாம். சரியான நேரம் வராவிட்டால் அவை முளை விடமாட்டா. அத்தகைய குணங்கள் என்ன என்பதை இந்த ஸ்லோகம் விவரிக்கிறது.

ஒரு விதை முளைக்க வேண்டும் என்றால் அதற்கு அனுகூலமான இடம் வேண்டும். அதற்குத் துணையாக வெப்பநிலை வேண்டும். அதேபோல் மனிதனிடம் பீஜ வடிவில் இருக்கும் சில குணங்கள் வளர்ந்து பெருக வேண்டுமென்றால் நல்ல பண்பாடு அதற்குத் துணை வர வேண்டும். அத்தகைய குணங்கள் யாவை என்று இந்த சுலோகம் காட்டுகிறது.

பிறரோடு பகிர்ந்து கொள்ளும் கொடை குணம்,  பிறர் மனதை நோகச் செய்யாமல்  இனிமையாகப் பேசும் குணம்,  கூற நினைத்தவற்றை தைரியமாகக் கூறுவது, சரியான நேரத்தில் சரியான முடிவு எடுப்பது…

இந்த சகஜ குணங்கள் அனுகூலச் சூழ்நிலையில் வளரும். தாய் புவனேஸ்வரி தேவி அளித்த பயிற்சியால் சிறுவன் நரேந்திரனின் (விவேகானந்தா) வாழ்க்கையில் இந்த நான்கு குணங்களும் வயதோடுகூட வளர்ந்தன.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

இந்த ரயில்கள் எல்லாம் எழும்பூர் வராது; தாம்பரத்தோடு சரி

சென்னை எழும்பூரில் நடைபெற்று வரும் மறு சீரமைப்பு பணிகள் காரணமாக இந்த மாற்றங்கள் தற்போது நீட்டிக்கப்பட்டுள்ளதாக‌

தாம்பரம் – தென்காசி ஈஸ்டர் சிறப்பு ரயில்; இன்று முன்பதிவு தொடக்கம்!

திருச்சி மதுரை திருநெல்வேலி தென்காசி வழியாக தாம்பரம் தென்காசி/செங்கோட்டை புனித வெள்ளி...

பஞ்சாங்கம் ஏப்ரல் 2 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மண்ணின் மணத்தை மலர வைத்த ஒடிஷா!

இன்று ஏப்ரல் - 1, ஒடிஷா மாநிலம் தோன்றிய நாள் என்று சமூக வலைத்தளத்தில் செய்தி வந்ததும் நான் நான்கு ஆண்டுகளுக்கு முன் மூன்று நாட்கள் ஒடிஷாவில் உள்ள தாமன்ஜோடி

IPL 2026: வெற்றிகரமான தொடக்கம்!

ஐபிஎல் 2026 மார்ச்சு 28ஆம் தேதி பெங்களூருவில் ஹைதரபாத், பெங்களூரு அணிகளுக்கிடையேயான ஆட்டத்துடன் தொடங்கியது.

Topics

இந்த ரயில்கள் எல்லாம் எழும்பூர் வராது; தாம்பரத்தோடு சரி

சென்னை எழும்பூரில் நடைபெற்று வரும் மறு சீரமைப்பு பணிகள் காரணமாக இந்த மாற்றங்கள் தற்போது நீட்டிக்கப்பட்டுள்ளதாக‌

தாம்பரம் – தென்காசி ஈஸ்டர் சிறப்பு ரயில்; இன்று முன்பதிவு தொடக்கம்!

திருச்சி மதுரை திருநெல்வேலி தென்காசி வழியாக தாம்பரம் தென்காசி/செங்கோட்டை புனித வெள்ளி...

பஞ்சாங்கம் ஏப்ரல் 2 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மண்ணின் மணத்தை மலர வைத்த ஒடிஷா!

இன்று ஏப்ரல் - 1, ஒடிஷா மாநிலம் தோன்றிய நாள் என்று சமூக வலைத்தளத்தில் செய்தி வந்ததும் நான் நான்கு ஆண்டுகளுக்கு முன் மூன்று நாட்கள் ஒடிஷாவில் உள்ள தாமன்ஜோடி

IPL 2026: வெற்றிகரமான தொடக்கம்!

ஐபிஎல் 2026 மார்ச்சு 28ஆம் தேதி பெங்களூருவில் ஹைதரபாத், பெங்களூரு அணிகளுக்கிடையேயான ஆட்டத்துடன் தொடங்கியது.

கமலாலயத்துக்கும் சத்தியமூர்த்தி பவனுக்கும் வேறுபாடில்லை!

முரளி சீதாராமன்1) காலையில் நயினார் நாகேந்திரன் செய்தியாளர் சந்திப்பில்:- "ஏப்ரல் 4...

அதிகாரத்தில் இல்லாததற்காக, இவர்களுக்கு நன்றிக்கடன் பட்டுள்ளேன்!

இந்த இக்கட்டான சூழ்நிலையில் ஏதாவது ஒரு விஷயத்திற்கு நாம் நன்றிக்கடன் பட்டுள்ளோம் என்றால் அது, இப்போது காங்கிரஸ் கட்சி அதிகாரத்தில் இல்லாததற்கே!

பஞ்சாங்கம் – ஏப்ரல் 1 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

Entertainment News

Popular Categories