சுபாஷிதம்: பிறவிக் குணங்கள்!

subhashitam-1
subhashitam-1

சுபாஷிதம் | ஸ்பூர்த்தி பதம்
வாழ்க்கையில் ஊக்கமும் உற்சாகமும் அளித்து நல்வழிப்படுத்தும் 108 ஞான முத்துக்கள்!

தெலுங்கில்: பி.எஸ்.சர்மா
தமிழில்: ராஜி ரகுநாதன்

50. பிறவிக் குணங்கள்!

செய்யுள்:

தாத்ருத்வம் ப்ரிய வக்த்ருத்வம் தீரத்வமுசிதஜ்ஞதா |
அப்யாசேன ந லப்யந்தே சத்வாரஸ்ஸஹஜா குணா: ||

— சாணக்கிய நீதி

பொருள்:

தான குணம், அன்பாகப் பேசுவது, வீரம், சரியான முடிவு எடுத்தல் என்னும் நான்கு குணங்களும் பிறவியிலேயே வர வேண்டியவை. கற்றுக்கொண்டால் வரும் குணங்கள் அல்ல.

விளக்கம்:

சில குணங்கள் நம் டிஎன்ஏ வில் பீஜங்களாக பத்திரமாக இருக்கும். அனுகூலமான சூழலில் அவற்றை மேலும் வளர்த்துக் கொள்ளலாம். சரியான நேரம் வராவிட்டால் அவை முளை விடமாட்டா. அத்தகைய குணங்கள் என்ன என்பதை இந்த ஸ்லோகம் விவரிக்கிறது.

ஒரு விதை முளைக்க வேண்டும் என்றால் அதற்கு அனுகூலமான இடம் வேண்டும். அதற்குத் துணையாக வெப்பநிலை வேண்டும். அதேபோல் மனிதனிடம் பீஜ வடிவில் இருக்கும் சில குணங்கள் வளர்ந்து பெருக வேண்டுமென்றால் நல்ல பண்பாடு அதற்குத் துணை வர வேண்டும். அத்தகைய குணங்கள் யாவை என்று இந்த சுலோகம் காட்டுகிறது.

பிறரோடு பகிர்ந்து கொள்ளும் கொடை குணம்,  பிறர் மனதை நோகச் செய்யாமல்  இனிமையாகப் பேசும் குணம்,  கூற நினைத்தவற்றை தைரியமாகக் கூறுவது, சரியான நேரத்தில் சரியான முடிவு எடுப்பது…

இந்த சகஜ குணங்கள் அனுகூலச் சூழ்நிலையில் வளரும். தாய் புவனேஸ்வரி தேவி அளித்த பயிற்சியால் சிறுவன் நரேந்திரனின் (விவேகானந்தா) வாழ்க்கையில் இந்த நான்கு குணங்களும் வயதோடுகூட வளர்ந்தன.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மார்ச் 14 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

கொல்லங்கோடு பத்ரகாளி கோவில் தூக்கத்திருவிழா துவக்கம்..

தமிழகம் கேரளா மாநிலத்தில் பிரசித்தி பெற்ற கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கொல்லங்கோடு...

ஈரான் விவகாரத்தில்… காங்கிரஸின் ‘யு டர்ன்’!

ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் மூன்று முறை, 2005, 2006, 2009 ஆண்டுகளில், சர்வதேச அணுசக்தி முகாமையில் ஈரானின் அணு ஆயுத தயாரிப்பை எதிர்த்து

எர்ணாகுளம் – வேளாங்கண்ணி- செங்கோட்டை ,மதுரை வழி புதிய ரயில்..

எர்ணாகுளம் - வேளாங்கண்ணி-எர்ணாகுளம் இடையே கொல்லம் செங்கோட்டை மதுரை வழி...

பங்குனி மாத பூஜைகளுக்காக சபரிமலை கோயில் நாளை நடை திறப்பு

பங்குனி மாத பூஜைகளுக்காக கேரளாவில் பிரசித்தி பெற்ற சபரிமலை சுவாமி ஐயப்பன்...

Topics

பஞ்சாங்கம் மார்ச் 14 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

கொல்லங்கோடு பத்ரகாளி கோவில் தூக்கத்திருவிழா துவக்கம்..

தமிழகம் கேரளா மாநிலத்தில் பிரசித்தி பெற்ற கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கொல்லங்கோடு...

ஈரான் விவகாரத்தில்… காங்கிரஸின் ‘யு டர்ன்’!

ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் மூன்று முறை, 2005, 2006, 2009 ஆண்டுகளில், சர்வதேச அணுசக்தி முகாமையில் ஈரானின் அணு ஆயுத தயாரிப்பை எதிர்த்து

எர்ணாகுளம் – வேளாங்கண்ணி- செங்கோட்டை ,மதுரை வழி புதிய ரயில்..

எர்ணாகுளம் - வேளாங்கண்ணி-எர்ணாகுளம் இடையே கொல்லம் செங்கோட்டை மதுரை வழி...

பங்குனி மாத பூஜைகளுக்காக சபரிமலை கோயில் நாளை நடை திறப்பு

பங்குனி மாத பூஜைகளுக்காக கேரளாவில் பிரசித்தி பெற்ற சபரிமலை சுவாமி ஐயப்பன்...

அரசியல்வாதிகள் போல் செயல்படும் அரசு அதிகாரிகள்: இந்து முன்னணி கண்டனம்!

எனவே அரசியல் சாசன சட்டத்தை மதித்து மக்கள் நலனை கருத்தில் கொண்டு அரசு அதிகாரிகள் செயல்பட வேண்டும் என்று இந்துமுன்னணி சார்பில் கேட்டுக் கொள்கிறோம்.

தமிழகத்தில் பெட்ரோல் டீசலுக்கு தட்டுப்பாடா? உண்மை என்ன?

தமிழ்நாடு முழுவதும் பெட்ரோல் மற்றும் டீசல் தடையின்றி தொடர்ந்து கிடைக்கும் என்பதை மீண்டும் உறுதி செய்கிறது.

Entertainment News

Popular Categories