தீபம் ஏற்றும் போது கூற வேண்டிய ஸ்லோகம்!

Published:

deepam - 2026

தீபம் ஏற்றும் போது கூறவேண்டிய ஸ்லோகம்:

தீபம் ஜோதி பரப்பரஹ்மம்: தீபம் ஜோதி ஜனார்தணம்: தீபோமே ஹரது பாபம் : தீபம் ஜோதி நமோஸ்துதே:

சுபம் கரோதி கல்யாணம் ஆரோக்கியம் தன சம்பதம் சத்ரு புத்தி விநாசாய தீபஜோதி நமோஸ்துதே!

karthikai - 2026

இல்லக விளக்கது விருள்கெ டுப்பது

சொல்லக விளக்கது சோதி யுள்ளது

பல்லக விளக்கது பலருங் காண்பது

நல்லக விளக்கது நமச்சி வாயவே.

— அப்பர் தேவாரம் 4-11-8

பொருள்

1.இல்லத்தினுள் உள்ள விளக்கானது இருளை கெடுப்பது. அதாவது ஒளி தருவது;

2.சொல்லினுள் உள்ள விளக்கானது ஜோதி வடிவில் உள்ளது;
3.பலருடைய மனதில் உள்ள விளக்கு அது எல்லோரும் காண்பது.

4.நல்லவர்களின் மனதில் உள்ள விளக்கு நமச்சிவாய” என்ற மந்திரம்

நமச்சிவாய என்னும் விளக்கு அறியாமை எனும் இருளை அகற்றும்; சிவஜோதியில் கலக்க உதவும்.

ALSO READ:  பஞ்சாங்கம் ஆக.16 - ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

Related articles

Recent articles

spot_img