வெறுப்பு: ஆச்சார்யாள் அருளுரை!

Bharathi-thirthar
Bharathi-thirthar

பக்தனுக்கு இருக்க வேண்டிய குணங்களைப் பற்றி ஓர் அத்யாயத்தில் பகவான்,
அத்வேஷ்டா ஸர்வபூதானாம் மைத்ர: கருண ஏவ ச I
நிர்மமோ நிரஹங்கார: ஸமது:கஸுக: க்ஷமீ II
ஸந்துஷ்ட: ஸததம் யோகீ யதாத்மா த்ருடநிச்சய: I
மய்யர்பிதமனோபுத்திர்யோ மத்பக்த: ஸ மே ப்ரிய: II
என்று விவரிக்கிறார்.

பக்தர்களுக்கு இருக்க வேண்டிய இலக்ஷணங்களுள் முதலில் நாம் பார்ப்பது,
அத்வேஷ்டா ஸர்வபூதானாம்
தமது வாழ்க்கை புனிதமாக வேண்டும், நாமும் பகவத் பக்தர்களாக வேண்டும் என்றெல்லாம் யாருக்கு எண்ணம் வருகின்றதோ அவர்களுக்கு முதலில் இருக்க வேண்டிய தகுதி – “த்வேஷம் இல்லாமை” என்பதாகும். இன்னொருவனை வெறுத்து நமக்கு என்ன ஆக வேண்டும்? துஷ்டர்களைக்கூட வெறுப்புடன் நோக்க வேண்டும் என்றில்லை. அவர்களிடமிருந்து விலகியிருந்தாலே போதும்.

ராகத்வேஷங்களினால் ஜனங்கள் தங்கள் வாழ்க்கையில் மனவமைதியை இழந்து விடுகிறார்கள். சிலர் விஷயத்தில், அவர்கள் அயோக்கியர்களாய் இருந்தாலும், உறவினர்கள் என்பதால் அவர்கள் மீது பிரியம் வைத்திருப்பர்.

அதே சமயம் நல்லவர்களாய் இருக்கும் வேறு சிலர் விஷயத்தில் வெறுப்புக் காட்டுவர். விருப்பும் வெறுப்பும் இருப்பதால்தான் நமக்கு வாழ்க்கையில் கஷ்டங்கள் வருகின்றன.

ராகத்வேஷங்களை போக்கிக் கொண்டுவிட்டால் நமக்குக் கஷ்டங்கள் வராது, அதற்காகத்தான் பகவான், “நாம் யாரையும் வெறுக்கக்கூடாது” என்று கூறினார்

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

விருதுநகரில் 15.45கோடி மதிப்பிலான நகைகள் பறிமுதல்..

விருதுநகர் சூலக்கரையில் தேர்தல் பறக்கும் படையினரால் ₹14 .2கோடி மதிப்பிலான தங்க...

ஸ்ரீவில்லிபுத்தூரில் பெரிய மாரியம்மன் திருக்கோவில் பூக்குழி திருவிழா..

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் நகரில் பிரசித்தி பெற்ற ஸ்ரீ பெரிய மாரியம்மன்...

பஞ்சாங்கம் மார்ச் 17 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

அந்த ‘போலி’ பெருமையை இனியும் காப்பாற்ற வேண்டுமா?

ஸ்டாலின் தோல்வியே காணாத முதல்வரென்றால் இவர் ஞான பீடம் பெறுவதில் என்ன தவறு இருக்கமுடியும், இல்லையா..?

நூல் அறிமுகம்: கீழடி கிடைத்தது என்ன? அரசியல் கடந்த அறிவியல் பார்வை!

நூல் அறிமுகம்: கீழடி கிடைத்தது என்ன? அரசியல் கடந்த அறிவியல் பார்வை வெளியீடு : விஜயபாரதம் பிரசுரம்

Topics

விருதுநகரில் 15.45கோடி மதிப்பிலான நகைகள் பறிமுதல்..

விருதுநகர் சூலக்கரையில் தேர்தல் பறக்கும் படையினரால் ₹14 .2கோடி மதிப்பிலான தங்க...

ஸ்ரீவில்லிபுத்தூரில் பெரிய மாரியம்மன் திருக்கோவில் பூக்குழி திருவிழா..

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் நகரில் பிரசித்தி பெற்ற ஸ்ரீ பெரிய மாரியம்மன்...

பஞ்சாங்கம் மார்ச் 17 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

அந்த ‘போலி’ பெருமையை இனியும் காப்பாற்ற வேண்டுமா?

ஸ்டாலின் தோல்வியே காணாத முதல்வரென்றால் இவர் ஞான பீடம் பெறுவதில் என்ன தவறு இருக்கமுடியும், இல்லையா..?

நூல் அறிமுகம்: கீழடி கிடைத்தது என்ன? அரசியல் கடந்த அறிவியல் பார்வை!

நூல் அறிமுகம்: கீழடி கிடைத்தது என்ன? அரசியல் கடந்த அறிவியல் பார்வை வெளியீடு : விஜயபாரதம் பிரசுரம்

பஞ்சாங்கம் மார்ச் 16 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

தேர்தல் தேதி அறிவிச்சாச்சு… இனி இதெல்லாம் செய்யாதீங்க!

தமிழகம், கேரளம் உள்ளிட்ட 5 மாநிலங்களுக்கான சட்டப்பேரவைத் தேர்தல் தேதி மார்ச் 15 இன்று மாலை 4 மணிக்கு அறிவிக்கப்பட்டது. இதை அடுத்து, தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்துள்ளன. 

தமிழகம் உள்பட 5 மாநில சட்டப் பேரவை தேர்தல் தேதி அறிவிப்பு!

தமிழகத்தில் மொத்தமுள்ள 234 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக தேர்தல் நடத்தப்படுகிறது.

Entertainment News

Popular Categories