இரண்டு நிமிடம் மட்டுமே மூடும் கோவில்!

krishnan kovil - 2026

இரண்டு நிமிடம் மட்டுமே மூடும் கோவில் திருவார்ப்பு கிருஷ்ணன் கோவில் கோட்டயம்! கேரளா
1500 வருட கோவில் இரவு 11:58 க்கு மூடி 12 மணிக்கு திறக்கும் கோவில் நடை திறக்கும் போது பூட்டு ஏதாவது இடைஞ்சல் செய்தால் கோடாரி கொண்டு பூட்டை உடைக்க தந்திரியிடம் ஒரு கோடாரியும் கையில் உண்டு

கிரகண நேரத்திலும் கோவில் மூடுவதில்லை காரணம் கம்சனை கொன்று ரொம்ப உஷ்ணமாக இருந்ததாலும் பசியோடு இருந்த காரணத்தால் காலை அபிஷேகம் செய்து தலையில் ஈரம் உலர்த்தி உடனே நைவேத்தியம்

பிறகு தான் உடலில் ஈரம் உலர்த்தி அலங்காரம் அதிகாலை மூன்று மணிக்கு ஒரு பாயசம் நைவேத்தியம் ரொம்ப பிரமாதமாக இருக்கும் இங்கு அடாது மழை பொழிந்தாலும் விடாது நைவேத்தியம் செய்து கொண்டே இருப்பார்கள்.

குஜராத் துவாரகேஷ்வர் கோவிலில் 17 முறை நைவேத்தியம் இங்கு தொடர்ந்து உண்ணும் கிருஷ்ணன் பசி தாங்க முடியாத குழந்தையாக இருக்கின்றார்.

ஆதிசங்கரர் காலத்தில் ஒரு முறை கிரகண நேரத்தில் நடை மூடி திறந்த போது கிருஷ்ணரின் இடுப்பு பட்டி நெகிழ்வாக இறங்கியதால் அப்போது ஆதிசங்கரர் பசியோடு இருப்பதால் உடல் இளைத்து இடுப்பு பட்டி இப்படி ஆனது என்று சொல்லியதால் அன்று முதல் இன்று வரை கோவில் மூடுவதில்லை

இங்கு வரும் பக்தர்கள் அனைவருக்கும் கட்டாயம் பிரசாதம் வழங்கி விடுவார்கள் நடை மூடும் முன் யாராவது பசியோடு இருந்தால் வாங்க என்று அழைத்து அன்னமிட்டு நடை மூடி உடனே கோடாரியோடு நின்று நடை திறந்து அமுது படைத்து அன்னமிடுவார்கள்.

இங்கு ஒரு முறை பிரசாதம் பெற்றால் அவர்களுக்கு வாழ் நாளில் உணவு கஷ்டம் வராது

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

சரணாகதி அரசல்ல, சாதுர்யமான அரசு!

இந்தியாவில் உள்ள முற்போக்குவாதிகள் பலரும் தங்கள் எரிச்சலை உள்முகமாக திருப்பி உள்ளனர். ஈரானுக்கு எதிரான அமெரிக்க - இஸ்ரேல் போரில் இந்திய அரசு அமைதி காப்பதை கோழைத்தனம் என்று

பஞ்சாங்கம் மார்ச் 20 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

முதலமைச்சரின் காரை மறித்து அதிரடி சோதனை; பறக்கும்படை அதிகாரிகளால் பரபரப்பு!

பாண்டிச்சேரி முதல்வரின் காரை அதிரடியாக பரிசோதனை செய்த தேர்தல் பறக்கும் படை – பரபரப்பு

விளாத்திகுளம் விவகாரத்தில் பழைய குற்றவாளி கைது; சந்தேகம் எழுப்பும் அண்ணாமலை!

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளத்தில் பள்ளி மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் முக்கியக் குற்றவாளியைக் கைது செய்துள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

Topics

சரணாகதி அரசல்ல, சாதுர்யமான அரசு!

இந்தியாவில் உள்ள முற்போக்குவாதிகள் பலரும் தங்கள் எரிச்சலை உள்முகமாக திருப்பி உள்ளனர். ஈரானுக்கு எதிரான அமெரிக்க - இஸ்ரேல் போரில் இந்திய அரசு அமைதி காப்பதை கோழைத்தனம் என்று

பஞ்சாங்கம் மார்ச் 20 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

முதலமைச்சரின் காரை மறித்து அதிரடி சோதனை; பறக்கும்படை அதிகாரிகளால் பரபரப்பு!

பாண்டிச்சேரி முதல்வரின் காரை அதிரடியாக பரிசோதனை செய்த தேர்தல் பறக்கும் படை – பரபரப்பு

விளாத்திகுளம் விவகாரத்தில் பழைய குற்றவாளி கைது; சந்தேகம் எழுப்பும் அண்ணாமலை!

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளத்தில் பள்ளி மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் முக்கியக் குற்றவாளியைக் கைது செய்துள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

இன்று யுகாதி! இந்நாளின் சிறப்பு என்ன?

யுகாதி அன்று பல பதார்த்தங்களுடன் விருந்தும் உண்டு. இன்று யுகாதி மற்றும் புத்தாண்டு கொண்டாடும் சனாதன வழி மக்களுக்கு வாழ்த்துகள்!

பஞ்சாங்கம் மார்ச் 19 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

கம்யூனிஸ்ட்களை 5 வருடம் அடக்கி, 5 சீட்டுக்குள் அடிமைப்படுத்திய திமுக.,!

“பாஜக.,வை வீழ்த்துவதே முதன்மை நோக்கம். கூட்டணியில் புதிய கட்சிகள் இணைந்துள்ளதால் தொகுதிகளை குறைத்துக் கொள்ள முதல்வர் கேட்டார்.

Entertainment News

Popular Categories